GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் சொத்துகள் பத்திரப்பதிவு செய்ய சார் பதிவாளர் ஆபீஸுக்கு இனி போக தேவையில்லை! இதோ பதிவுத்துறை புதிய வசதி

சொத்துகள் பத்திரப்பதிவு செய்ய சார் பதிவாளர் ஆபீஸுக்கு இனி போக தேவையில்லை! இதோ பதிவுத்துறை புதிய வசதி

சென்னை: தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் 36 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதில் 5.5 லட்சம் உரிமைப் பத்திர வைப்பு (MOD) எனப்படும் கடனுக்கான பிணையம் மற்றும் 3.5 லட்சம் ரசீது பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன… இப்படிப்பட்ட சூழலில், சொத்துக்கள் பதிவதில், புதிய நடைமுறையை தமிழக பதிவுத்துறை கொண்டுவரப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.. இந்த புதிய ஆளில்லா பத்திரப் பதிவுக்கான செயல்முறையை மாநிலப் பத்திரப்பதிவுத் துறை உருவாக்கி வருவதையடுத்து இந்த நடைமுறை விரைவில் செயல்படுத்த போவதாகவும் தெரிகிறது.

சொத்து உள்ளிட்ட பத்திரப்பதிவு விவகாரங்களை மக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில், ஆன்லைன் வசதியை அரசு கொண்டுவந்துள்ளது.. எனினும், சொத்துக்களை பதிய வேண்டுமானால் சார் பதிவாளர் அலுவலகத்துக்குத்தான் நேரடியாக செல்ல வேண்டியிருக்கிறது.

பதிவுத்துறை – சார் பதிவாளர் அலுவலகங்கள்

சார் பதிவாளர் அலுவலகங்கள் அனைத்துமே பதிவுத்துறையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.. நம்முடைய தமிழ்நாட்டை பொறுத்தவரை, 585 இடங்களில், சார் – பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

Notifications

Get Updates

Stay updated on breaking news, exclusive insights, and must-see stories, even when you’re on the go!

Get Updates

Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முகப்பு / சென்னை

சொத்துகள் பத்திரப்பதிவு செய்ய சார் பதிவாளர் ஆபீஸுக்கு இனி போக தேவையில்லை! இதோ பதிவுத்துறை புதிய வசதி

  • By Hemavandhana
  •  Updated: Thursday, September 4, 2025, 12:54 [IST]

   15

சென்னை: தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் 36 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதில் 5.5 லட்சம் உரிமைப் பத்திர வைப்பு (MOD) எனப்படும் கடனுக்கான பிணையம் மற்றும் 3.5 லட்சம் ரசீது பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன… இப்படிப்பட்ட சூழலில், சொத்துக்கள் பதிவதில், புதிய நடைமுறையை தமிழக பதிவுத்துறை கொண்டுவரப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.. இந்த புதிய ஆளில்லா பத்திரப் பதிவுக்கான செயல்முறையை மாநிலப் பத்திரப்பதிவுத் துறை உருவாக்கி வருவதையடுத்து இந்த நடைமுறை விரைவில் செயல்படுத்த போவதாகவும் தெரிகிறது.

சொத்து உள்ளிட்ட பத்திரப்பதிவு விவகாரங்களை மக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில், ஆன்லைன் வசதியை அரசு கொண்டுவந்துள்ளது.. எனினும், சொத்துக்களை பதிய வேண்டுமானால் சார் பதிவாளர் அலுவலகத்துக்குத்தான் நேரடியாக செல்ல வேண்டியிருக்கிறது.

property registrations presenceless Tamil Nadu s registration department

Also Read

பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கோடிகளில் கொட்டிய வருவாய்.. பத்திரப்பதிவு செய்த சாதனை

“பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கோடிகளில் கொட்டிய வருவாய்.. பத்திரப்பதிவு செய்த சாதனை”

பதிவுத்துறை – சார் பதிவாளர் அலுவலகங்கள்

சார் பதிவாளர் அலுவலகங்கள் அனைத்துமே பதிவுத்துறையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.. நம்முடைய தமிழ்நாட்டை பொறுத்தவரை, 585 இடங்களில், சார் – பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

Advertisement

சொத்து விற்பனை மட்டுமல்லாது, பத்திரப்பதிவு, பிறப்புச்சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் பதிவு, மற்றும் சங்கங்கள் பதிவு போன்ற பணிகள், சொத்து தொடர்பான ஆவணங்கள் பதிவு, வில்லங்கச் சான்றிதழ் என அனைத்து விதமான நில விவகாரங்கள், சொத்து விவகாரங்களுக்கு, சார் பதிவாளர் அலுவலகம்தான் செல்ல வேண்டியிருக்கிறது..

சராசரியாக, ஒவ்வொரு மாதமும் 26,000 அடுக்குமாடி குடியிருப்புகள் இந்த சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படுகின்றன, இந்த லிஸ்ட்டில் சென்னை முதலிடத்தில் உள்ளது.

Advertisement

சொத்து விற்பனை மட்டுமல்லாது, பத்திரப்பதிவு, பிறப்புச்சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் பதிவு, மற்றும் சங்கங்கள் பதிவு போன்ற பணிகள், சொத்து தொடர்பான ஆவணங்கள் பதிவு, வில்லங்கச் சான்றிதழ் என அனைத்து விதமான நில விவகாரங்கள், சொத்து விவகாரங்களுக்கு, சார் பதிவாளர் அலுவலகம்தான் செல்ல வேண்டியிருக்கிறது..

சராசரியாக, ஒவ்வொரு மாதமும் 26,000 அடுக்குமாடி குடியிருப்புகள் இந்த சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படுகின்றன, இந்த லிஸ்ட்டில் சென்னை முதலிடத்தில் உள்ளது.

Recommended For You

தங்கத்தில் வளையல்.. சேலம் பஸ் ஸ்டாண்டு பாத்ரூமில் நுழைந்த 17 வயது காதலி! ஒரே நொடியில் மாறிய வாழ்க்கை

“தங்கத்தில் வளையல்.. சேலம் பஸ் ஸ்டாண்டு பாத்ரூமில் நுழைந்த 17 வயது காதலி! ஒரே நொடியில் மாறிய வாழ்க்கை”

பிரசன்ஸ்லெஸ் முறை

இப்படிப்பட்ட சூழலில், சொத்துப் பதிவு நடைமுறையை மேலும் எளிமையாக்கும்படியான திட்டத்தை அரசு விரைவில் கொண்டு வரப்போகிறது.. இதன்மூலம், வாங்குபவர்களும், டெவலப்பர்களும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு (Sub-Registrar Offices – SRO) நேரடியாக செல்லாமல், தங்கள் சொத்துகளை ஆன்லைனிலேயே பதிவு செய்து கொள்ள முடியும்… எனவே, புதிய சொத்து விற்பனைப் பதிவுகளுக்கு முதற்கட்டமாக ‘பிரசன்ஸ்லெஸ்’ (Presenceless) எனப்படும் புதிய முறை செயல்படுத்தப்படுகிறது.

Advertisement

சொத்து விற்பனை மட்டுமல்லாது, பத்திரப்பதிவு, பிறப்புச்சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் பதிவு, மற்றும் சங்கங்கள் பதிவு போன்ற பணிகள், சொத்து தொடர்பான ஆவணங்கள் பதிவு, வில்லங்கச் சான்றிதழ் என அனைத்து விதமான நில விவகாரங்கள், சொத்து விவகாரங்களுக்கு, சார் பதிவாளர் அலுவலகம்தான் செல்ல வேண்டியிருக்கிறது..

சராசரியாக, ஒவ்வொரு மாதமும் 26,000 அடுக்குமாடி குடியிருப்புகள் இந்த சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படுகின்றன, இந்த லிஸ்ட்டில் சென்னை முதலிடத்தில் உள்ளது.

Recommended For You

தங்கத்தில் வளையல்.. சேலம் பஸ் ஸ்டாண்டு பாத்ரூமில் நுழைந்த 17 வயது காதலி! ஒரே நொடியில் மாறிய வாழ்க்கை

“தங்கத்தில் வளையல்.. சேலம் பஸ் ஸ்டாண்டு பாத்ரூமில் நுழைந்த 17 வயது காதலி! ஒரே நொடியில் மாறிய வாழ்க்கை”

பிரசன்ஸ்லெஸ் முறை

இப்படிப்பட்ட சூழலில், சொத்துப் பதிவு நடைமுறையை மேலும் எளிமையாக்கும்படியான திட்டத்தை அரசு விரைவில் கொண்டு வரப்போகிறது.. இதன்மூலம், வாங்குபவர்களும், டெவலப்பர்களும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு (Sub-Registrar Offices – SRO) நேரடியாக செல்லாமல், தங்கள் சொத்துகளை ஆன்லைனிலேயே பதிவு செய்து கொள்ள முடியும்… எனவே, புதிய சொத்து விற்பனைப் பதிவுகளுக்கு முதற்கட்டமாக ‘பிரசன்ஸ்லெஸ்’ (Presenceless) எனப்படும் புதிய முறை செயல்படுத்தப்படுகிறது.

விற்பனையாளர்கள், டெவலப்பர்கள்

அதாவது, விற்பனையாளர்கள் மற்றும் டெவலப்பர்கள், தேவையான அனைத்து ஆவணங்களையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்வார்கள். சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகள், அந்த ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சரிபார்த்து, ஆன்லைனிலேயே சட்டரீதியான அங்கீகாரம் வழங்குவார்கள். எனவே, கட்டிடத் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பயோமெட்ரிக் சாதனங்களை இனி பயன்படுத்துவது கட்டாயமாகும்.

இந்த புதிய வசதி மூலம் அலுவலக நெரிசல் குறைந்து, பொதுமக்களின் நேரம் மிச்சமாகும்.. நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பதிவு செய்யும் சிரமம் முற்றிலும் குறையும்.. ஊழல்கள் கட்டுக்குள் வரும்.. தேவையற்ற தாமதங்கள் தவிர்க்கப்படும்.. பதிவுத்துறையின் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும், இது மக்களின் நம்பக்கத்தன்மையும் உறுதிசெய்யும்.

source : oneindia.com

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ஜீரோ Zero FIR (எஃப்.ஐ.ஆர்) என்றால் என்ன? எப்படி பயன்படுத்துவது?ஜீரோ Zero FIR (எஃப்.ஐ.ஆர்) என்றால் என்ன? எப்படி பயன்படுத்துவது?

Views: 21 ஜீரோ Zero FIR (எஃப்.ஐ.ஆர்) என்றால் என்ன? ஜீரோ எஃப்.ஐ.ஆர் என்பது எஃப்.ஐ.ஆர் ஆகும், இது குற்றவியல் இடம் மற்றும் காவல் நிலையத்தின் அதிகார வரம்பை பொருட்படுத்தாமல் அறியக்கூடிய குற்றம் தொடர்பாக பதிவு செய்யப்படலாம். ஜீரோ எஃப்.ஐ.ஆரைப் பதிவுசெய்த

மத்திய அரசின் பூ ஆதார் என்றால் என்ன?மத்திய அரசின் பூ ஆதார் என்றால் என்ன?

Views: 15 மத்திய அரசின் பூ ஆதார்…என்றால் என்ன பத்திரப்பதிவு செய்ததுமே பட்டா.. அதிக சொத்து வாங்கியவர்களுக்கு சிக்கல்? நில மோசடிகளை தடுக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் ‘பூ ஆதார்’ கொண்டு வரப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு சொத்துக்கு தனித்துவமான அடையாள

PSO Police Standing Order காவல் நிலை ஆணைகள்PSO Police Standing Order காவல் நிலை ஆணைகள்

Views: 15 காவல் நிலை ஆணைகள்‬1.காவல் நிலை ஆணைகள் மொத்தம் எத்தனை தொகுதிகளாக (Volume) உள்ளது? 2.காவல் நிலை ஆணைகள் தொகுதி -1ல் மொத்தம் எத்தனை ஆணைகள் உள்ளது? 3.ஒவ்வொரு காவல் நிலையத்திலும் காலை ஆஜர் பட்டியலின்போது, வியாழக்கிழமைகளில் எந்தப் பணி