GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் PIDPI (Public Interest Disclosure and Protection of Informers) மூலம் எப்படி புகார் கொடுக்கலாம்.

PIDPI (Public Interest Disclosure and Protection of Informers) மூலம் எப்படி புகார் கொடுக்கலாம்.

PIDPI (Public Interest Disclosure and Protection of Informers) மூலம் எப்படி புகார் கொடுக்கலாம்.

  1. யாருக்கு புகார் கொடுக்கலாம்?

மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய அரசு நிறுவனங்கள், வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், அரசு துறைகள் போன்றவற்றில் ஊழல் / முறைகேடு நடந்தால் → மத்திய விழிப்புணர்வு ஆணையம் (CVC), நியூடெல்லி க்கு புகார் அனுப்பலாம்.

மாநில அரசு தொடர்பான புகார் என்றால், அந்த மாநிலத்தில் நியமிக்கப்பட்ட அதிகாரிக்கு அனுப்ப வேண்டும்.

CVC இணையதளம் மூலமாக தங்கள் அனுப்பினால் அந்த மனு சம்பந்தப்பட்ட மாநில CVC அலுவலருக்கு மாற்றம் செய்யப்படும்

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அவர்களின் முகவரி

இயக்குனர் அவர்கள், லஞ்ச ஒழிப்புத்துறை,
293, எம்.கே.என் சாலை, அலந்தூர், சென்னை-600016.

  1. புகார் கொடுக்கும் முறை.

கடிதம் (Letter) மூலமாக அனுப்ப வேண்டும்.

Website link: https://portal.cvc.gov.in/

கடிதத்தில் குறிப்பிட வேண்டியது:

உங்கள் பெயர், முகவரி (அடையாளம் ரகசியமாக வைக்கப்படும்).

குற்றச்சாட்டு தொடர்பான முழு விவரங்கள் (எந்த அலுவலகம், எந்த அதிகாரி, என்ன தவறு நடந்தது என்பதையும் விளக்கம்).

சான்றுகள் இருந்தால், அவற்றையும் சேர்க்கலாம்.


  1. எங்கு அனுப்ப வேண்டும்? 7598671737

மத்திய விழிப்புணர்வு ஆணையர் (Central Vigilance Commission),
Satarkta Bhavan,
GPO Complex, Block A, INA,
New Delhi – 110023.

கடிதம் அனுப்பும்போது, வெளிப்புறத்தில் (envelope-இல்):
“PIDPI Complaint” என்று எழுத வேண்டும்.

  1. புகார் கொடுத்த பின் என்ன ஆகும்?

CVC அந்த புகாரை ஆய்வு செய்து, சரியான துறைக்கு விசாரணைக்காக அனுப்பும்.

புகாராளரின் பெயர் எங்கும் வெளியிடப்படாது (அடையாளம் காப்பாற்றப்படும்).

விசாரணை முடிந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Destroy KARUVAI Trees in 10 years, Hight court Order | சீமைக்கருவேளை மரங்களை 10 ஆண்டுகளில் அழிக்க உயர்நீதி மன்றம் மறு உத்தரவுDestroy KARUVAI Trees in 10 years, Hight court Order | சீமைக்கருவேளை மரங்களை 10 ஆண்டுகளில் அழிக்க உயர்நீதி மன்றம் மறு உத்தரவு

Views: 12 சீமைக்கருவேள மரங்களை பொறுத்த வரையில், மிக தவறான கருத்து இந்தியாவில் நிலவி வருகிறது. அரபு நாடுகளில் எப்படி எரிபொருள் பூமிக்கடியில் தொடர்ச்சியாக கிடைக்கிறதோ, அதே போல் பூமிக்கு மேல் தொடர்ச்சியாக கிடைக்ககூடிய ஒரு எரிபோருள்தான், இந்த சீமைக்கருவேள மரங்கள்.

காவல்துறை சிவில் வழக்கில் விசாரணைக்கு அழைத்தால் பாதிக்கப்பட்டோர் தைரியமாக செய்ய வேண்டிய முதல் வேலை!!காவல்துறை சிவில் வழக்கில் விசாரணைக்கு அழைத்தால் பாதிக்கப்பட்டோர் தைரியமாக செய்ய வேண்டிய முதல் வேலை!!

Views: 14 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Publics can conduct village meetings | கிராம ஊராட்சி மன்ற கூட்டத்தில் பொது மக்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ளலாம் அரசாணை எண் 167Publics can conduct village meetings | கிராம ஊராட்சி மன்ற கூட்டத்தில் பொது மக்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ளலாம் அரசாணை எண் 167

Views: 12 கிராம ஊராட்சி மன்ற கூட்டத்தில், பொது மக்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ளலாம். அரசாணை எண் 167. கிராம ஊராட்சி கூட்டங்கள். கிராம ஊராட்சி, அதன் அலுவல்களைச் செவ்வனே நடத்துவதற்கு கூட்டங்கள் நடத்துவது மிகவும் அவசியம். கூட்டங்கள் ஊராட்சி அலுவலகத்தில்