GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் நில உச்ச வரம்பு சட்டப்படி இந்திய பிரஜை எவ்வளவு நிலம் விலைக்கு வாங்க முடியும்?

நில உச்ச வரம்பு சட்டப்படி இந்திய பிரஜை எவ்வளவு நிலம் விலைக்கு வாங்க முடியும்?

ஒவ்வொரு இந்திய பிரஜையும் எவ்வளவு நிலம் விலைக்கு வாங்க முடியும் என்பதற்கான சட்டம் நில உச்ச வரம்பு சட்டம்

எவ்வளவு வேண்டுமானாலும் நிலத்தை விற்கலாம். ஆனால் நிலத்தை வாங்குவதற்கு கட்டுப்பாடு உண்டு 22.5 ஏக்கர் நஞ்சை நிலமே வாங்க முடியும். அதுக்கும் மேல வாங்கினால் 1971ல் கலைஞர் கொண்டுவந்த நில உச்ச வரம்பு சட்டப்படி அரசு எடுத்துக்கொள்ளும் உங்கள் குடும்பத்தில் 5 பேர் வரை இந்த அளவு அதற்குமேல் இருக்கும் ஒரு நபருக்கு 7.5 ஏக்கர் அனுமதிக்கப்படும்.

தமிழ்நாடு விவசாய நில உச்ச வரம்பு சட்டம் 1961ன்படிநஞ்சை நிலம் 5 standard acre வரை வைத்துக்கொள்ளலாம். Standard acre நிலத்தின் தரம் கொண்டு நிர்ணயம் செய்யப்படும்,.

1961 ல் நில உச்ச வரம்பு சட்டம் கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சி அதில் ஐந்து நபர்கள் உள்ள குடும்பத்துக்கு 30 ஸ்டேண்டர்ட் ஏக்கர் வைத்துக் கொள்ளலாம் என இருந்ததை கலைஞர் கருணாநிதியால் 1972 ம் ஆண்டு தமிழ்நாட்டில் அமுல் படுத்தப்பட்ட நில உச்ச வரம்பு சட்டப்படி 15 ஸ்டேண்டர்டு ஏக்கர் 5 நபர் உள்ள இந்து கூட்டு குடும்பத்துக்கு அதற்கு மேல் குடும்ப உறுப்பினர்கள் இருந்தால் ஒரு நபருக்கு 5 ஸ்டேண்டர்டு ஏக்கர் வைத்து கொள்ளலாம் என்பதே தற்போதைய சட்டம். ஒரு ஸ்டேண்டர்டு ஏக்கர் என்பது நஞ்சையாயிருந்தால் 1.5 ஏக்கர் புஞ்சையா இருந்தால் 3 ஏக்கர் ஒரு ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலம் என்று 1972 ல் தமிழ்நாட்டில் நில உச்சவரம்பு சட்டம் வந்துள்ளது.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

பாரதிய நியாய சன்ஹிதா (BNS), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS), பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் (BSA) போன்ற சட்டங்களில் அடிப்படையில் மாற்றப்பட்டது என்ன?பாரதிய நியாய சன்ஹிதா (BNS), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS), பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் (BSA) போன்ற சட்டங்களில் அடிப்படையில் மாற்றப்பட்டது என்ன?

Views: 29 2023-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி குடியரசுத் தலைவர் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தார். இவை பிரிட்டிஷ் காலத்து சட்டங்களுக்குப் பதிலாக புதிய இந்திய சட்டங்கள். மூன்று புதிய சட்டங்கள்: 1. பாரதிய நியாய சன்ஹிதா

சர்வே மற்றும் எல்லைகள் குறித்த சட்டக்குறிப்புசர்வே மற்றும் எல்லைகள் குறித்த சட்டக்குறிப்பு

Views: 20 சர்வே மற்றும் எல்லைகள் குறித்த சட்டக்குறிப்பு:- அரசுக் காரியம் எதை செய்தாலும் அதற்குரிய சட்ட விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். சர்வே செய்யும்போது சர்வே மற்றும் புல எல்லை குறித்த சட்டம் 8/1923-ன்படி சர்வே செய்ய வேண்டும். இதில் 27

Madurai High Court

Passport can be issued while the cases are pending-High Court Order | வழக்கு நிலுவையில் இருந்தாலும் பாஸ்போர்ட் வழங்கலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு Passport can be issued while the cases are pending-High Court Order | வழக்கு நிலுவையில் இருந்தாலும் பாஸ்போர்ட் வழங்கலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு 

Views: 12 சென்னை: ”பாஸ்போர்ட் பெறுவதற்கு முதல் தகவல் அறிக்கை நிலையில் குற்ற வழக்கு நிலுவையில் இருப்பது ஒரு தடையல்ல” என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: