GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் Contempt of Court Act 1971| நீதி மன்ற அவமதிப்பு சட்டம் 1971.

Contempt of Court Act 1971| நீதி மன்ற அவமதிப்பு சட்டம் 1971.

Contempt of Court Act 1971
ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)
  • Points / குறிப்புகள்:
  • Contempt Act 1971 as follow
  • கிழமை நீதி மன்றங்கள், உயர் நீதி மன்றங்கள் மற்றும் உச்சநீதி மன்றம் வழங்கக்கூடிய உத்தரவு மற்றும் தீர்ப்புகளை இந்திய நாட்டினர் அனைவரும் மதிக்கவும் பின்பற்றவும் வேண்டும்.
  • நீதி மன்றங்களால் வழங்கப்படும் உத்தரவுகள் மற்றும் தீர்ப்புகள் அரசு துறை நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
  • மேற்படி உத்தரவுகள் குறித்து, எவர் ஒருவரும் அவதூறாக எந்த கருத்துகளையும் பரப்பக்கூடாது. அவமதித்து பேசக் கூடாது.
  • அவ்வாறு செய்யப்படும் அவமதிப்புக்களும், அவதூறுகளும் தண்டனைக்குரிய குற்றம். அப்படி தண்டிப்பதற்காகத்தன் ” நீதிமன்ற அவமதிப்பு / Contempt of Court ACT 1971 கொண்டுவரப்பட்டது.
  • நீதிமன்ற அவமதிப்பு / Contempt of Court ACT 1971 ன் படி சிவில் மற்றும் கிரிமினல் Act என்று தனித்தனி Division / பிரிவுகள் உள்ளன.
  • Civil Contempt என்பது Section / பிரிவு 2B யில் சொல்லப்பட்டுள்ளது.
  • Civil Contempt என்பது Section / பிரிவு 2C யில் சொல்லப்பட்டுள்ளது.
  • உச்சநீதி மன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகள் அனைத்தும் Article 192 ன் படி நீதி மன்ற ஆவணங்களாகும்.
  • உயர் நீதி மன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகள் அனைத்தும் Article 142 (2) ன் படி நீதி மன்ற ஆவணங்களாகும்.
  • Contempt of Court / நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை, உச்ச நீதி மன்றமும், உயர் நீதி மன்றமும் தான் எடுக்க முடியும்.
  • Contempt of Court / நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு தண்டனையாக 6 மாதங்கள் வரையில் சிறை தண்டனையும்,ரூ 2000 வரை அபராதமும் விதிக்க முடியும்.
  • நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 2016ல் ஒரு Ammendment / சட்டத்திருத்தம் Section / பிரிவு13ள் கொண்டு வரப்பட்டது.
  • ஒரு சிவில் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உத்தரவை எதிர் மனுதாரர் தனி மதிக்கவில்லைஎன்றால், அதற்கான தடை உத்தரவை CPC 39(2)(A) ன் படி எடுக்கவேண்டும்.
  • CPC 39(2)(A) ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டால் 2 மாதங்கள் வரை சிறைத்தண்டனை கொடுக்க சட்டத்தில் இடம் உண்டு.
  • Courtesy: LAW BOUQUET YOUTUBE CHANNEL
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

வருவாய் கோட்டாட்சியருக்கான அதிகாரங்கள்வருவாய் கோட்டாட்சியருக்கான அதிகாரங்கள்

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 21 வருவாய் கோட்டாட்சியருக்கான அதிகாரங்கள் . என்றென்றும் மக்கள் பணியில்இரா. கணேசன்பாதிக்கப் பட்டோர் கழகம்அருப்புக்கோட்டை9443920595 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள்,

வழக்கறிஞர் ஆஜராக்காத காரணத்தால் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்யவோ அல்லது எக்ஸ்பார்ட்டி தீர்ப்போ வழங்கக்கூடாதுவழக்கறிஞர் ஆஜராக்காத காரணத்தால் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்யவோ அல்லது எக்ஸ்பார்ட்டி தீர்ப்போ வழங்கக்கூடாது

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 9 கட்சிக்காரர் ஒரு வழக்கறிஞரை நியமித்து வழக்கை தாக்கல் செய்கிறார். பிற்பாடு ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக வாய்தா நாளில் வழக்கறிஞரால் மேற்படி

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 7 புறம்போக்கு நிலம்: தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை செய்ய முடியாத நிலங்களான, கடற்கரை, ஆறு, ஓடை, வாய்க்கால், போன்ற நீர்நிலைகள், சாலை, மேய்ச்சல்

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)