GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் Contempt of Court Act 1971| நீதி மன்ற அவமதிப்பு சட்டம் 1971.

Contempt of Court Act 1971| நீதி மன்ற அவமதிப்பு சட்டம் 1971.

Contempt of Court Act 1971
ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)
  • Points / குறிப்புகள்:
  • Contempt Act 1971 as follow
  • கிழமை நீதி மன்றங்கள், உயர் நீதி மன்றங்கள் மற்றும் உச்சநீதி மன்றம் வழங்கக்கூடிய உத்தரவு மற்றும் தீர்ப்புகளை இந்திய நாட்டினர் அனைவரும் மதிக்கவும் பின்பற்றவும் வேண்டும்.
  • நீதி மன்றங்களால் வழங்கப்படும் உத்தரவுகள் மற்றும் தீர்ப்புகள் அரசு துறை நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
  • மேற்படி உத்தரவுகள் குறித்து, எவர் ஒருவரும் அவதூறாக எந்த கருத்துகளையும் பரப்பக்கூடாது. அவமதித்து பேசக் கூடாது.
  • அவ்வாறு செய்யப்படும் அவமதிப்புக்களும், அவதூறுகளும் தண்டனைக்குரிய குற்றம். அப்படி தண்டிப்பதற்காகத்தன் ” நீதிமன்ற அவமதிப்பு / Contempt of Court ACT 1971 கொண்டுவரப்பட்டது.
  • நீதிமன்ற அவமதிப்பு / Contempt of Court ACT 1971 ன் படி சிவில் மற்றும் கிரிமினல் Act என்று தனித்தனி Division / பிரிவுகள் உள்ளன.
  • Civil Contempt என்பது Section / பிரிவு 2B யில் சொல்லப்பட்டுள்ளது.
  • Civil Contempt என்பது Section / பிரிவு 2C யில் சொல்லப்பட்டுள்ளது.
  • உச்சநீதி மன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகள் அனைத்தும் Article 192 ன் படி நீதி மன்ற ஆவணங்களாகும்.
  • உயர் நீதி மன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகள் அனைத்தும் Article 142 (2) ன் படி நீதி மன்ற ஆவணங்களாகும்.
  • Contempt of Court / நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை, உச்ச நீதி மன்றமும், உயர் நீதி மன்றமும் தான் எடுக்க முடியும்.
  • Contempt of Court / நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு தண்டனையாக 6 மாதங்கள் வரையில் சிறை தண்டனையும்,ரூ 2000 வரை அபராதமும் விதிக்க முடியும்.
  • நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 2016ல் ஒரு Ammendment / சட்டத்திருத்தம் Section / பிரிவு13ள் கொண்டு வரப்பட்டது.
  • ஒரு சிவில் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உத்தரவை எதிர் மனுதாரர் தனி மதிக்கவில்லைஎன்றால், அதற்கான தடை உத்தரவை CPC 39(2)(A) ன் படி எடுக்கவேண்டும்.
  • CPC 39(2)(A) ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டால் 2 மாதங்கள் வரை சிறைத்தண்டனை கொடுக்க சட்டத்தில் இடம் உண்டு.
  • Courtesy: LAW BOUQUET YOUTUBE CHANNEL
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

நீதிமன்ற வாய்தா பற்றிய விபரங்கள்.நீதிமன்ற வாய்தா பற்றிய விபரங்கள்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 83 வாய்தா என்றால் என்ன நீதிமன்ற வாய்தா பற்றி மக்களுக்கு தெரிந்தவை. பொதுவாக மக்களுக்கு நீதிமன்றத்தில் வழங்கப்படும் வாய்தா பற்றி எப்படி தெரியும்

தமிழகத்தில் முதல் தள வீடுகளுக்கு கட்டிட அனுமதி இனி தேவையில்லையா? பட்ஜெட் 2024-25:தமிழகத்தில் முதல் தள வீடுகளுக்கு கட்டிட அனுமதி இனி தேவையில்லையா? பட்ஜெட் 2024-25:

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 6 தமிழகத்தில் கட்டிட அனுமதி இனி தேவையில்லையா? தமழக பட்ஜெட் 2024-25: சென்னை:தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல்

மனித உரிமைகள் என்றால் என்ன? எவ்வாறு வழக்கு தொடுப்பது?மனித உரிமைகள் என்றால் என்ன? எவ்வாறு வழக்கு தொடுப்பது?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 13 குடிநீர் விநியோகம் முதல் ரேஷன் பொருட்கள் விநியோகம் மறுப்பு வரை, மனித உரிமை மீறல்களுக்கு கீழ் வருகின்றன. பொதுமக்களுக்கு நிறைய விஷயங்கள்

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)