GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் INTERIM or INTERLOCUTORY APPLICATION | Details | இடைக்கால மனு விளக்கம்.

INTERIM or INTERLOCUTORY APPLICATION | Details | இடைக்கால மனு விளக்கம்.

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)
  • IA என்றால் Interim Application or Interlocutory Application / இடைகால மனு என்பதாகும்.
  • நடந்துகொண்டு இருக்கும் ஒரு வழக்கில், புதிதாக ஒரு விஷயத்தை சேர்க்க வேண்டுமென்றால், அதற்கு IA போடவேண்டும்.
  • அந்த IA வுக்கு, நீதி மன்றத்தால் புதிதாக ஒரு நம்பர் போட்டு சேர்த்துகொள்ளபடும்.
  • உதாரணம்: கடன் கொடுத்தவர், குறிப்பிட்ட ஒரு கால கெடுவிற்குள் கடனை திருப்பி தராத பட்ச்சத்தில், கடன் பெற்றவள் பெயரில் வழக்கு தொடருகிறார். கடன் பெற்றவரோ, தன்னால் கானை திருப்பி செலுத்த இயலாத நிலையில் இருப்பதால், தர இயலாது என்கிறார்.
  • அதே சமயம் கடன் பெற்றவரிடம் சில சொத்துக்கள் இருப்பதாக கடன் கொடுத்தவருக்கு தெரிய வருகிறது. அப்போது, அவர் நீதிமன்றத்தில் IA எனப்படும் இடைக்கால மனு போட்டு, அந்த நபரின் பெயரில் இருக்கும் சொத்துகள் மூலமாக தனக்கு பரிகாரம் கிடைக்க வழி செய்ய வேண்டி, கேட்கலாம்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

VAO மீது கொடுக்கும் புகார்களை விசாரிக்கும் குறைதீர்க்கும் பிரிவு அலுவலர்கள் கண்டுபிடிப்பது எப்படி?VAO மீது கொடுக்கும் புகார்களை விசாரிக்கும் குறைதீர்க்கும் பிரிவு அலுவலர்கள் கண்டுபிடிப்பது எப்படி?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 17 VAO மீது கொடுக்கும் புகார்களை விசாரிக்கும் குறைதீர்க்கும் பிரிவு அலுவலர்கள் கண்டுபிடிப்பது எப்படி? Post Content குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும்,

Time limit | Govt Offices must provide receipt within 3 days and solution within 30 days for complaints. High Court Order | மனு கிடைக்கப் பெற்ற 3- நாட்களுக்குள் ஒப்புகையையும், 30 நாட்களுக்குள் உரிய தீர்வையும் வழங்க வேண்டும், உயர்நீதி மன்றம் ஆணை.Time limit | Govt Offices must provide receipt within 3 days and solution within 30 days for complaints. High Court Order | மனு கிடைக்கப் பெற்ற 3- நாட்களுக்குள் ஒப்புகையையும், 30 நாட்களுக்குள் உரிய தீர்வையும் வழங்க வேண்டும், உயர்நீதி மன்றம் ஆணை.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 14 பயன்படுத்துவீர்.! #பயனடைவீர்..! G.O.(Ms).No.99 Dated 21-09-2015(Ref. High Court order W.P.No.20527/2014)-ன் படி, எந்தவொரு அரசு அலுவலரும் தங்களுக்கு வரும் மனுவிற்கு,மனு

பொது அமைதிக்கு குந்தகம் என்ற புகாரில் யார் மீதும் உடனடியாக எப்ஐஆர் பதியக்கூடாது:உயர் நீதிமன்றம்பொது அமைதிக்கு குந்தகம் என்ற புகாரில் யார் மீதும் உடனடியாக எப்ஐஆர் பதியக்கூடாது:உயர் நீதிமன்றம்

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 11 பொது அமைதிக்கு குந்தகம் என்ற புகாரில் யார் மீதும் உடனடியாக எப்ஐஆர் பதியக்கூடாது: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் No FIRs under

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)