GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் Civil Case Procedures | சிவில் வழக்கு நடைமுறைகள்.

Civil Case Procedures | சிவில் வழக்கு நடைமுறைகள்.

  • குறிப்புகள்:
  • ஒரு வழக்கு தொடங்குவது என்பது ஒரு PLAINT வாதி மூலமாக தொடங்கப்படுகிறது.
  • யாரை நோக்கி வழக்கு தொடங்கபடுகிறதோ, அவருக்கு பெயர் DEFEDANT பிரதிவாதி யாகும்.
  • வாதியால் தாக்கல் செய்யப்படும் வழக்கு, நீதி மன்றத்தால் ஏற்றுகொள்ளபட்டால், அதற்கு நம்பர் வழங்கப்படும், அதே நேரத்தில் பிரதி வாதிக்கு NOTICE அறிவிப்பு அனுப்பப்படும்.
  • பிரதி வாதி அந்த அறிவிப்பை ஏற்று, நீதி மன்றத்தில் ஆஜராகாமலோ, அல்லது ஆஜர் ஆகி சரியான நேரத்திற்கு WRITTEN STATEMENT பதிலுரை அளிக்காவிட்டாலும் அந்த வழக்கு EXPARTE செய்துவிடுவார்கள்.
  • ஒரு வழக்கு EXPARTE செய்யப் பட்டால், அந்த வழக்கின் வாதிக்கு EPARTE EVIDENCE அதாவது தன வழக்கிற்கு தேவையான சாட்சியங்களையும், ஆதாரங்களையும் சமர்பிக்க வேண்டும். அதை பார்த்து நீதுமன்ரம் தீர்ப்பு வழங்கும்.
  • பிரதிவாதி, நீதிமன்ற அறிவிப்பை ஏற்று நீதிமன்றத்தில் ஆஜராகி, பதிலுரையை தாக்கல் செய்துவிட்டால். வழக்கிற்கு தேவையான DOCUMENTS ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்.
  • ஆவணகளை தாக்கல் செய்ய, காலதாமதம் ஆகுமானால், அதற்கா மனு ஒன்றை நீதி மன்றத்திற்கு அளித்து, அனுமதி பெறவேண்டும்.
  • வாதி மற்றும் பிரதிவாதி, தாக்கல் செய்த ஆவணகளை வைத்து அடுத்து ISSUES எழுவினக்கள் நீதி மன்றம் தயார் செய்யும்.
  • அதன் பின், TRIAL விசாரணை தொடங்கும் அதில் சாட்சிகள், மற்றம் வாதியின் பக்கம் விசாரிக்கப்படும்.அதில் குறுக்கு விசாரணை நடத்தலாம், அதேபோல பிரதிவாதியும் சாட்சிகளும் விசாரிக்கபடலாம்.
  • வாதிக்கு பிரதி வாதியையும், பிரதிவாதி வாதியையும் விசாரிக்க அதிகாரம் உண்டு.
  • இரு தரப்பு வாதங்களும் முடிந்த பிறகு தீர்ப்பு வழங்கப்படும்.
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Publics can conduct village meetings | கிராம ஊராட்சி மன்ற கூட்டத்தில் பொது மக்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ளலாம் அரசாணை எண் 167Publics can conduct village meetings | கிராம ஊராட்சி மன்ற கூட்டத்தில் பொது மக்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ளலாம் அரசாணை எண் 167

Views: 12 கிராம ஊராட்சி மன்ற கூட்டத்தில், பொது மக்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ளலாம். அரசாணை எண் 167. கிராம ஊராட்சி கூட்டங்கள். கிராம ஊராட்சி, அதன் அலுவல்களைச் செவ்வனே நடத்துவதற்கு கூட்டங்கள் நடத்துவது மிகவும் அவசியம். கூட்டங்கள் ஊராட்சி அலுவலகத்தில்

இந்திய அரசியல் சாசனம் பற்றிய முழு வீடியோஇந்திய அரசியல் சாசனம் பற்றிய முழு வீடியோ

Views: 14 Original Title: Indian Polity | Preamble – Part 1 | Kani Murugan Sir | Suresh IAS Academy Courtesy : SURESH IAS ACADEMY Youtube Channel குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும்,

லஞ்சம் எத்தனை வகைப்படும்? லஞ்சப் புகார் அளிப்பது எப்படி?லஞ்சம் எத்தனை வகைப்படும்? லஞ்சப் புகார் அளிப்பது எப்படி?

Views: 25 லஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…? 1)ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. லஞ்ச ஒழிப்பு துறை