Arrest is not mandatory within 2 months, even FIR filed in Dowry Act 398 cases | வரதட்சணை கொடுமை வழக்குகளில் புகாரை அடுத்து FIR போடப்பட்டாலும், 2 மாதங்களுக்குள்ளாக கைது தேவை இல்லை.

  • குறிப்புகள்:
  • சாமானியனும் சட்டம் அறிந்துகொள்ள வேண்டும் என்ற லட்சியத்திகாக இந்த சேவை வழங்கபடுகிறது.
  • பெரும்பாலும் பெண்கள், கணவரையும், கணவர் குடும்பத்தார்களையும் பயமுறுத்தவேண்டும் என்பதற்காக பல பொய் புகார்களை அளிக்கிறார்கள் என்பதை உணர்ந்த உயர் நீதி மன்றங்களும், உச்ச நீதி மன்றமும் பல வழக்குகளை Quash தள்ளுபடி செய்துகொண்டு வருகின்றனர்.
  • 498A Dowry Act ன் கீழ் பல வழக்குகள் பொய்யாக கொடுக்கபடுவதால் Quash செய்யபடுகிறது. அதில் சில உண்மை வழக்குகளுள் இருக்கத்தான் செய்கின்றன.
  • ஒரு பெண் பல பொய்யான குற்றசாட்டுகளை உள்ளடக்கி தன கணவர் மீதும், மாமனார் மற்றும் கொழுந்தனார் மீதும் 398A மற்றும் 307 போன்ற பிரிவுகளில் வழக்கு பதியபடுகிறது.
  • அந்த வழக்கை பொய்யானது என்று கூறி, மேற்படி குற்றம் சாட்டப்பட்டவர்கள், கிழமை நீதி மன்றத்தில் வழக்கை DISCHARGE PETITION தள்ளுபடி செய்ய கேட்கிறார்கள்.
  • அந்த கிழமை நீதி மன்றம், அவர்கள் கோரிக்கையை ஏற்காது DISMISS மறுத்துவிட்டார்கள்.
  • அதனை எதிர்த்து குற்றம் சுமத்த பட்டவர்கள், தனித்தனியாக உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்கிறார்கள்.
  • மனைவியால் கொடுக்கப்பட்ட புகாரில் உண்மைதன்மைகான சாத்தியகூறுகள் குறைவாக உள்ளதால், உயர்நீதி மன்றம், எதிர்த்தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, கிழமை நீதி மன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக DISCHARGE PETITION னை ஏற்றுகொண்டார்கள்.
  • அப்போது, உயர்நீதி மன்றம் சில GUIDE LINES வழிகாட்டுதல்களை சொல்லி இருக்கிறது.
  • அதில் ஒன்று: வரதட்சணை வழக்கு காவல் நிலையத்துக்கு வந்தால், அதன் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தாலும், 2 இரண்டு மாதங்களுக்கு அந்த வழக்கு சம்பந்தமாக யாரையும் கைது செய்ய கூடாது.
  • அடுத்து, கொடுக்கப்பட்ட புகார் மனுவை Family welfare Committee க்கு அனுப்பவேண்டும்.
  • மாநில அரசுகள், ஒரு மாவட்டாதிற்கு குறைந்தது ஒரு Family welfare Committee அமைப்பை ஆரம்பிக்க வேண்டும்.
  • இந்த Family welfare Committee க்கு உறுபினராக இருக்கும் தகுதி, வழகைஞர்கள, சட்டக்கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், நீதிபதிகளின் மனைவிகள், மற்றும் ஒய்வு பற்ற நீதிபதிகள் ஆகியவர்களுக்கு உண்டு.
  • குறிப்புகள்:
  • சாமானியனும் சட்டம் அறிந்துகொள்ள வேண்டும் என்ற லட்சியத்திகாக இந்த சேவை வழங்கபடுகிறது.
  • பெரும்பாலும் பெண்கள், கணவரையும், கணவர் குடும்பத்தார்களையும் பயமுறுத்தவேண்டும் என்பதற்காக பல பொய் புகார்களை அளிக்கிறார்கள் என்பதை உணர்ந்த உயர் நீதி மன்றங்களும், உச்ச நீதி மன்றமும் பல வழக்குகளை Quash தள்ளுபடி செய்துகொண்டு வருகின்றனர்.
  • 498A Dowry Act ன் கீழ் பல வழக்குகள் பொய்யாக கொடுக்கபடுவதால் Quash செய்யபடுகிறது. அதில் சில உண்மை வழக்குகளுள் இருக்கத்தான் செய்கின்றன.
  • ஒரு பெண் பல பொய்யான குற்றசாட்டுகளை உள்ளடக்கி தன கணவர் மீதும், மாமனார் மற்றும் கொழுந்தனார் மீதும் 398A மற்றும் 307 போன்ற பிரிவுகளில் வழக்கு பதியபடுகிறது.
  • அந்த வழக்கை பொய்யானது என்று கூறி, மேற்படி குற்றம் சாட்டப்பட்டவர்கள், கிழமை நீதி மன்றத்தில் வழக்கை DISCHARGE PETITION தள்ளுபடி செய்ய கேட்கிறார்கள்.
  • அந்த கிழமை நீதி மன்றம், அவர்கள் கோரிக்கையை ஏற்காது DISMISS மறுத்துவிட்டார்கள்.
  • அதனை எதிர்த்து குற்றம் சுமத்த பட்டவர்கள், தனித்தனியாக உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்கிறார்கள்.
  • மனைவியால் கொடுக்கப்பட்ட புகாரில் உண்மைதன்மைகான சாத்தியகூறுகள் குறைவாக உள்ளதால், உயர்நீதி மன்றம், எதிர்த்தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, கிழமை நீதி மன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக DISCHARGE PETITION னை ஏற்றுகொண்டார்கள்.
  • அப்போது, உயர்நீதி மன்றம் சில GUIDE LINES வழிகாட்டுதல்களை சொல்லி இருக்கிறது.
  • அதில் ஒன்று: வரதட்சணை வழக்கு காவல் நிலையத்துக்கு வந்தால், அதன் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தாலும், 2 இரண்டு மாதங்களுக்கு அந்த வழக்கு சம்பந்தமாக யாரையும் கைது செய்ய கூடாது.
  • அடுத்து, கொடுக்கப்பட்ட புகார் மனுவை Family welfare Committee க்கு அனுப்பவேண்டும்.
  • மாநில அரசுகள், ஒரு மாவட்டாதிற்கு குறைந்தது ஒரு Family welfare Committee அமைப்பை ஆரம்பிக்க வேண்டும்.
  • இந்த Family welfare Committee க்கு உறுபினராக இருக்கும் தகுதி, வழகைஞர்கள, சட்டக்கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், நீதிபதிகளின் மனைவிகள், மற்றும் ஒய்வு பற்ற நீதிபதிகள் ஆகியவர்களுக்கு உண்டு.
  • Family welfare Committee இயக்கங்களை மாவட்ட நீதிமன்றமோ, குடும்ப நீதிமன்றமோ கண்காணிக்க வேண்டும்.
  • CHARGE SHEET குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யும் வேலைகளை காவல்துறை தொடர்ந்து பார்க்கலாம்.
  • Family welfare Committee குற்றத்தை விசாரித்து அறிக்கை கொடுப்பார்கள். அந்த அறிக்கையை பொறுத்துதான், கைது தேவைப் பட்டால் மட்டுமே காவல்துறை கைது செய்யாலாம்.
  • காவல்துறை கைது நடவடிக்களை தவிர, மற்ற விஷயங்களை அவர்கள் தொடரலாம்.
AIARA

🔊 Listen to this குறிப்புகள்: சாமானியனும் சட்டம் அறிந்துகொள்ள வேண்டும் என்ற லட்சியத்திகாக இந்த சேவை வழங்கபடுகிறது. பெரும்பாலும் பெண்கள், கணவரையும், கணவர் குடும்பத்தார்களையும் பயமுறுத்தவேண்டும் என்பதற்காக பல பொய் புகார்களை அளிக்கிறார்கள் என்பதை உணர்ந்த உயர் நீதி மன்றங்களும், உச்ச நீதி மன்றமும் பல வழக்குகளை Quash தள்ளுபடி செய்துகொண்டு வருகின்றனர். 498A Dowry Act ன் கீழ் பல வழக்குகள் பொய்யாக கொடுக்கபடுவதால் Quash செய்யபடுகிறது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *