GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் Arrest is not mandatory within 2 months, even FIR filed in Dowry Act 398 cases | வரதட்சணை கொடுமை வழக்குகளில் புகாரை அடுத்து FIR போடப்பட்டாலும், 2 மாதங்களுக்குள்ளாக கைது தேவை இல்லை.

Arrest is not mandatory within 2 months, even FIR filed in Dowry Act 398 cases | வரதட்சணை கொடுமை வழக்குகளில் புகாரை அடுத்து FIR போடப்பட்டாலும், 2 மாதங்களுக்குள்ளாக கைது தேவை இல்லை.

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)
  • குறிப்புகள்:
  • சாமானியனும் சட்டம் அறிந்துகொள்ள வேண்டும் என்ற லட்சியத்திகாக இந்த சேவை வழங்கபடுகிறது.
  • பெரும்பாலும் பெண்கள், கணவரையும், கணவர் குடும்பத்தார்களையும் பயமுறுத்தவேண்டும் என்பதற்காக பல பொய் புகார்களை அளிக்கிறார்கள் என்பதை உணர்ந்த உயர் நீதி மன்றங்களும், உச்ச நீதி மன்றமும் பல வழக்குகளை Quash தள்ளுபடி செய்துகொண்டு வருகின்றனர்.
  • 498A Dowry Act ன் கீழ் பல வழக்குகள் பொய்யாக கொடுக்கபடுவதால் Quash செய்யபடுகிறது. அதில் சில உண்மை வழக்குகளுள் இருக்கத்தான் செய்கின்றன.
  • ஒரு பெண் பல பொய்யான குற்றசாட்டுகளை உள்ளடக்கி தன கணவர் மீதும், மாமனார் மற்றும் கொழுந்தனார் மீதும் 398A மற்றும் 307 போன்ற பிரிவுகளில் வழக்கு பதியபடுகிறது.
  • அந்த வழக்கை பொய்யானது என்று கூறி, மேற்படி குற்றம் சாட்டப்பட்டவர்கள், கிழமை நீதி மன்றத்தில் வழக்கை DISCHARGE PETITION தள்ளுபடி செய்ய கேட்கிறார்கள்.
  • அந்த கிழமை நீதி மன்றம், அவர்கள் கோரிக்கையை ஏற்காது DISMISS மறுத்துவிட்டார்கள்.
  • அதனை எதிர்த்து குற்றம் சுமத்த பட்டவர்கள், தனித்தனியாக உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்கிறார்கள்.
  • மனைவியால் கொடுக்கப்பட்ட புகாரில் உண்மைதன்மைகான சாத்தியகூறுகள் குறைவாக உள்ளதால், உயர்நீதி மன்றம், எதிர்த்தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, கிழமை நீதி மன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக DISCHARGE PETITION னை ஏற்றுகொண்டார்கள்.
  • அப்போது, உயர்நீதி மன்றம் சில GUIDE LINES வழிகாட்டுதல்களை சொல்லி இருக்கிறது.
  • அதில் ஒன்று: வரதட்சணை வழக்கு காவல் நிலையத்துக்கு வந்தால், அதன் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தாலும், 2 இரண்டு மாதங்களுக்கு அந்த வழக்கு சம்பந்தமாக யாரையும் கைது செய்ய கூடாது.
  • அடுத்து, கொடுக்கப்பட்ட புகார் மனுவை Family welfare Committee க்கு அனுப்பவேண்டும்.
  • மாநில அரசுகள், ஒரு மாவட்டாதிற்கு குறைந்தது ஒரு Family welfare Committee அமைப்பை ஆரம்பிக்க வேண்டும்.
  • இந்த Family welfare Committee க்கு உறுபினராக இருக்கும் தகுதி, வழகைஞர்கள, சட்டக்கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், நீதிபதிகளின் மனைவிகள், மற்றும் ஒய்வு பற்ற நீதிபதிகள் ஆகியவர்களுக்கு உண்டு.
  • குறிப்புகள்:
  • சாமானியனும் சட்டம் அறிந்துகொள்ள வேண்டும் என்ற லட்சியத்திகாக இந்த சேவை வழங்கபடுகிறது.
  • பெரும்பாலும் பெண்கள், கணவரையும், கணவர் குடும்பத்தார்களையும் பயமுறுத்தவேண்டும் என்பதற்காக பல பொய் புகார்களை அளிக்கிறார்கள் என்பதை உணர்ந்த உயர் நீதி மன்றங்களும், உச்ச நீதி மன்றமும் பல வழக்குகளை Quash தள்ளுபடி செய்துகொண்டு வருகின்றனர்.
  • 498A Dowry Act ன் கீழ் பல வழக்குகள் பொய்யாக கொடுக்கபடுவதால் Quash செய்யபடுகிறது. அதில் சில உண்மை வழக்குகளுள் இருக்கத்தான் செய்கின்றன.
  • ஒரு பெண் பல பொய்யான குற்றசாட்டுகளை உள்ளடக்கி தன கணவர் மீதும், மாமனார் மற்றும் கொழுந்தனார் மீதும் 398A மற்றும் 307 போன்ற பிரிவுகளில் வழக்கு பதியபடுகிறது.
  • அந்த வழக்கை பொய்யானது என்று கூறி, மேற்படி குற்றம் சாட்டப்பட்டவர்கள், கிழமை நீதி மன்றத்தில் வழக்கை DISCHARGE PETITION தள்ளுபடி செய்ய கேட்கிறார்கள்.
  • அந்த கிழமை நீதி மன்றம், அவர்கள் கோரிக்கையை ஏற்காது DISMISS மறுத்துவிட்டார்கள்.
  • அதனை எதிர்த்து குற்றம் சுமத்த பட்டவர்கள், தனித்தனியாக உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்கிறார்கள்.
  • மனைவியால் கொடுக்கப்பட்ட புகாரில் உண்மைதன்மைகான சாத்தியகூறுகள் குறைவாக உள்ளதால், உயர்நீதி மன்றம், எதிர்த்தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, கிழமை நீதி மன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக DISCHARGE PETITION னை ஏற்றுகொண்டார்கள்.
  • அப்போது, உயர்நீதி மன்றம் சில GUIDE LINES வழிகாட்டுதல்களை சொல்லி இருக்கிறது.
  • அதில் ஒன்று: வரதட்சணை வழக்கு காவல் நிலையத்துக்கு வந்தால், அதன் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தாலும், 2 இரண்டு மாதங்களுக்கு அந்த வழக்கு சம்பந்தமாக யாரையும் கைது செய்ய கூடாது.
  • அடுத்து, கொடுக்கப்பட்ட புகார் மனுவை Family welfare Committee க்கு அனுப்பவேண்டும்.
  • மாநில அரசுகள், ஒரு மாவட்டாதிற்கு குறைந்தது ஒரு Family welfare Committee அமைப்பை ஆரம்பிக்க வேண்டும்.
  • இந்த Family welfare Committee க்கு உறுபினராக இருக்கும் தகுதி, வழகைஞர்கள, சட்டக்கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், நீதிபதிகளின் மனைவிகள், மற்றும் ஒய்வு பற்ற நீதிபதிகள் ஆகியவர்களுக்கு உண்டு.
  • Family welfare Committee இயக்கங்களை மாவட்ட நீதிமன்றமோ, குடும்ப நீதிமன்றமோ கண்காணிக்க வேண்டும்.
  • CHARGE SHEET குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யும் வேலைகளை காவல்துறை தொடர்ந்து பார்க்கலாம்.
  • Family welfare Committee குற்றத்தை விசாரித்து அறிக்கை கொடுப்பார்கள். அந்த அறிக்கையை பொறுத்துதான், கைது தேவைப் பட்டால் மட்டுமே காவல்துறை கைது செய்யாலாம்.
  • காவல்துறை கைது நடவடிக்களை தவிர, மற்ற விஷயங்களை அவர்கள் தொடரலாம்.
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Quesions about bank | வங்கி தொடர்பாக கேள்விகள் :Quesions about bank | வங்கி தொடர்பாக கேள்விகள் :

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 10 வங்கி தொடர்பாக அடிக்கடி நம்முள் எழும் கேள்விகள் : வங்கிகள் குறைதீர்ப்பாணையம் பகுதியளவு நீதிமன்றத்திற்குகந்த அதிகாரம் வாய்ந்தது. வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் ஆணைகள்

பொதுநல வழக்கு என்றால் என்ன? எப்படி எங்கே தாக்கல் செய்வது?பொதுநல வழக்கு என்றால் என்ன? எப்படி எங்கே தாக்கல் செய்வது?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 35 பொதுநல வழக்கு :- ஒரு பார்வை பொதுவாக எந்த வழக்கையும் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் தாக்கல் செய்ய முடியும் . இதனை சட்டத்தில்

எட்டு வகையான பட்டாக்கள் -தெரிந்து கொள்வோம்எட்டு வகையான பட்டாக்கள் -தெரிந்து கொள்வோம்

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 7 எட்டு வகையான பட்டாக்கள் –தெரிந்து கொள்வோம் ஒருவரிடம் நிலம் உரிமையாகி இருக்கின்றது என்றால் இரண்டு ஆவணங்கள் முக்கியமாக இருத்தல் வேண்டும். ஒன்று