Views: 11 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.
Day: June 17, 2024
Writ petitions means ? நீதிப் பேராணை என்றால் என்ன?Writ petitions means ? நீதிப் பேராணை என்றால் என்ன?
Views: 39 நீதிப் பேராணை என்றால் என்ன?இந்திய அரசியலமைப்பிலுள்ள, நீதிப் பேராணைகளின் வகைகள் எத்தனை? 1976 ஆம் ஆண்டு, 42 வது அரசமைப்பு சட்டத் திருத்தத்திற்குப் பின்பு, நேரடியாக நீதிப் பேராணை (Writ) கேட்டு விண்ணப்பம் செய்யலாம். அரசு மீதும், அரசுத்
High Court Order: Remove the old road before laying new one. பழைய சாலை பெயர்த்து எடுத்துத்தான் புதிய சாலை அமைக்கப்பட வேண்டும். உயர் நீதிமன்றம்.High Court Order: Remove the old road before laying new one. பழைய சாலை பெயர்த்து எடுத்துத்தான் புதிய சாலை அமைக்கப்பட வேண்டும். உயர் நீதிமன்றம்.
Views: 12 Madras High Court D.Sridharan vs The Principal Secretary To … on 19 July, 2019 1 IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED: 19.07.2019 CORAM: THE HONOURABLE
As per amendment of Central motor vehicle act 1988, should accidents compensation be claimed within 6 months? | மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் திருத்தத்தின்படி, விபத்துக்கான இழப்பீடு 6 மாதங்களுக்குள் கோரப்பட வேண்டுமா?As per amendment of Central motor vehicle act 1988, should accidents compensation be claimed within 6 months? | மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் திருத்தத்தின்படி, விபத்துக்கான இழப்பீடு 6 மாதங்களுக்குள் கோரப்பட வேண்டுமா?
Views: 12 மோட்டார் வாகன விபத்தில் காயமுற்றவர்களுக்காகவும், இறந்தவர்களுக்காகவும், இழப்புரிமை கேட்டு நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்வதில், தற்போதைய மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் படி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட, ஆறு மாத காலத்திற்குள் மனு செய்ய வேண்டும்
Police should not call anyone orally to enquiry | காவல் நிலைய விசாரணைக்கு வர வேண்டும் என்று எவரையும் வாய்மொழியாக அழைக்க போலீசாருக்கு அதிகாரமில்லை.Police should not call anyone orally to enquiry | காவல் நிலைய விசாரணைக்கு வர வேண்டும் என்று எவரையும் வாய்மொழியாக அழைக்க போலீசாருக்கு அதிகாரமில்லை.
Views: 14 காவல் நிலைய விசாரணைக்கு வர வேண்டும் என்று எவரையும் வாய்மொழியாக அழைக்க போலீசாருக்கு அதிகாரமில்லை. விசாரணைக்கு அழைப்பதாக இருந்தால் கட்டாயமாக அழைப்பாணை (சம்மன்) அனுப்ப வேண்டும். ஆனால் அதற்கும் கூட FIR பதிவு செய்த பிறகே அதிகாரம் உண்டு.
