GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

Uncategorized காவல்துறை தவறுகளை எச்சரித்த சென்னை உயர் நீதிமன்றம். (Video + Text)

காவல்துறை தவறுகளை எச்சரித்த சென்னை உயர் நீதிமன்றம். (Video + Text)

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

This response is AI-generated, for reference only.

வணக்கம். சென்னை ஒரு வழக்கு, ரமேஷ் பேசுறேன்.

இந்த முறை பேசப்போற தலைப்பு என்னன்னு பாத்தீங்கன்னா, நாம போலீஸ் ஸ்டேஷன்ல கொடுக்குற கம்ப்ளைன்ட்ல எஐஆர் போடுவாங்க. அதே மாதிரி கோர்ட்ல போய் டைரக்ஷன் வாங்கிட்டு வருவோம். அதுல எஐஆர் போடுவாங்க.

நிறைய விஷயத்துல தமிழ்நாடு காவல்துறை என்ன பண்ணுதுன்னு பாத்தீங்கன்னா, இவங்களா நினைச்சாங்கன்னாதான், அந்த கம்ப்ளைன்ட்ல எஐஆர் போட்ட உடனே சார்ட் ஷீட்ட கொண்டு போய் கோர்ட்ல பபைல் பண்ணுவாங்க. நிறைய வழக்குகள்ல கோர்ட்ல டைரக்ஷன் வாங்கினு வருது. இல்ல, இவங்களுக்கு காசு வராதுன்னு நினைச்சட்டாங்கன்னு வச்சுக்கோங்களே, அந்த கேஸ்ல எல்லாம் வேணான்னு முடிவு பண்ணாங்கன்னா, “மிஸ்டேக் எபக்ட்” அதாவது, “நீங்க கொடுக்கற புகார் இருக்கு இல்லையா, அத பிழை அப்படின்னு சொல்லி மிஸ்டேக் எபக்ட்ன்னு சொல்லி” உங்களுக்கு நோட்டீஸ் கொடுப்பாங்க. நோட்டீஸ் கொடுத்துட்டு கொடுத்துருவாங்க.

ஆனா, கோர்ட்ல கொண்டு போய் அந்த இறுதி அறிக்கைய, கக்ளோசர் ரிப்போர்ட்ட கொண்டு போய் பைல் பண்ண மாட்டாங்க. இல்ல, இன்னொரு விஷயம் என்ன நடக்கும்னா, கக்ளோஸ் பண்ணுவாங்க, உங்களுக்கும் தகவல் கொடுக்க மாட்டாங்க, கோர்ட்டுக்கு அனுப்ப மாட்டாங்க, ஸ்டேஷன்ல வச்சுக்கோங்க. இது மாதிரி பண்ணிட்டா என்ன ஆகும்னா, நீங்க ஃபர்தர் நடவடிக்கை, அதாவது அடுத்த நடவடிக்கை எடுக்க முடியாது. நீங்க “இது வந்து என்ன சொல்றது? இந்த பூனைக்கு யார் மணி கட்டுவாங்க?”ன்னு ரொம்ப நாளா நான் எதிர்பார்த்துட்டே இருந்தேன்.

அண்மையில, சென்னை ஓரீதிமன்ற நீதியரசர் வேலுமுருகன் அவர்கள் வந்து இதுக்கு மணி கட்டி இருக்கார். நிறைய நீதிபதிகள் என்ன பண்ணுவாங்கன்னா, இந்த மாதிரி டைரக்ஷன் கேபாங்க: “கோர்ட்ல கொண்டு போய் பைனல் ரிப்போர்ட் போடுங்க, இறுதி அறிக்கை தாக்கல் செய்யணும்” அப்படின்னு கேட்டா இல்ல. ஏற்கனவே க்ளோஸ் பண்ணிட்டாங்கன்னா, ஜட்ஜஸ் விட்டு போயிடுவாங்க. “நீங்க கோர்ட்ல போய் பாத்துக்கோங்க, லாயர் கோர்ட்ல அப்படின்னு”. ஆனா இவரு, இவர் போன்ற நீதிபதிகள் வந்து இருக்கறதாலதான், வந்து நமக்கு இந்த மாதிரி நிவாரணங்கள் எல்லாம் கிடைக்குது. சட்டப்படி காவல்துறை வந்து செயல்படுறதே கிடையாது. அதனால, எவ்வளவு, எப்படி பொதுமக்கள் பாதிக்கிறாங்க அப்படின்றதுதான், இந்த தீர்ப்பு மூலியமா சொல்லப்படும்.

தீர்ப்பு வந்து ஒரு அற்புதமான தீர்ப்பு. கண்டிப்பா இது நிறைய பேருக்கு பயன்படும்ுனு நினைக்கிறேன். வாங்க, விஷயத்துக்குள்ள போயிடலாம்.

சென்னை உயர்நீதிமன்றம், கடந்த 30.07.2025ல, நீதியரசர் பி. வேலுமுருகன் அவர்கள் இந்த தீர்ப்பை கொடுத்திருக்காங்க. வழக்கு எண் பாத்தீங்கன்னா, கிரிமினல் ஒப்பி. நம்பர் 30725/2025. மணுதாரர் யாருன்னு பாத்தீங்கன்னா, விஜயராணி. எதிர்மனிதர் யாருன்னு பாத்தீங்கன்னா, கடலூர் எஸ்பி, சூப்பரிண்டெண்டெண்ட் ஆப் போலீஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ரெண்டாவது யாருன்னு பார்த்தீங்கன்னா, கடலூர் மாவட்டத்தில் இருக்கற குள்ளஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனோட காவல் ஆய்வாளர்.

என்ன கே்கறாங்க அப்படின்னு பாத்தீங்கன்னா, எஐஆர் போட்டுருக்காங்க ஒரு கேஸ்ல. குள்ளஞ்சவடி போலீஸ் ஸ்டேஷன், 204/2015-ல, பைனல் ரிப்போர்ட் போட சொல்லுங்க, இறுதி அறிக்கையை கோர்ட்ல தாக்கல் சொல்லி, ஒரு உத்தரவு கொடுக்கணும்னு சொல்லி இவங்க கேக்குறாங்க.

அப்ப பாத்தீங்கன்னா, வேடிக்கைய பாருங்க, போலீஸ் காவல்துறை வந்து எப்படி எல்லாம் பண்றாங்கன்னு பாருங்க. 2015ல, கிரைம் நம்பர் 204ல, எஐஆர் போடுறாங்க. முதல் தகவல் அறிக்கை வந்து, 204/2015-ல எஐஆர் போடுறாங்க. எப்ப? முதல் தகவல் 29.06.2015ல பண்றாங்க. ஆனா இதுல, பைனல் ரிப்போர்ட் கொண்டு போய், இறுதி அறிக்கை தாக்கல் செய்யவே இல்ல.

கோர்ட்டுக்கு வந்த பிறகு, அரசாங்க வக்கீல் என்ன சொல்றாரு அப்படின்னா, நீதிபதிகிட்ட, “2017லயே வந்து இந்த கேஸ் நாங்க க்ளோஸ் பண்ணிட்டோம், மிஸ்டேக் ஆஃப்ட்” அப்படின்னு சொல்றாரு. மேஜிஸ்ட்ரேட் ஜட்ஜ் என்ன சொல்றாரு அப்படின்னா, “நீங்க சிஆர்பிசி 173, சப்-கிளாஸ் 2ல கொண்டு போய், சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவர் கோர்ட்ல வந்து, குளோசர் ரிப்போர்ட்ட, இறுதி அறிக்கைய நீங்கள் தாக்கல் செஞ்சிருக்கணும். நீங்கள் தாக்கல் செய்யல” அப்படின்னு சொல்லிட்டு, இது வந்து வந்து, அப்பட்டமான விதிமீரல்.

இந்த குள்ளஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷன்ல, யார் யாரெல்லாம் வேலை செஞ்சாங்கன்னு சொல்லி, லிஸ்ட் எடுத்துட்டு வாங்கன்னு சொல்லி கே்கறார். அப்ப பாத்தீங்கன்னா, வேடிக்கையா இருக்கும் பாருங்க. ஒரு 14 பேர் லிஸ்ட் கொடுத்திருக்காங்க. இத பாருங்க, இது இந்த டிஸ்கிரிப்ஷன் பாக்ஸ்ல கொடுக்கறேன் பாத்து, 19 பக்கம் இருக்கு. இதுல பாத்தீங்கன்னா, இத பாருங்க, லிஸ்ட் கொடுத்திருக்காங்க. இதுல யார் யாரு மட்டும் பேர் மட்டும் சொல்லிடுறேன். அது உள்ள போல, ஏழுமலை ஒன்னு. ஏழு மலை, அவர் வந்து 12.07.2015ல இருந்து 22.01.2015 வரைக்கும் குழந்தைவாடி போலீஸ் ஸ்டேஷன் வச்சிருக்கார். இப்ப வந்து களம்புறச்சி மாவட்டம், சின்னசேலம் போலீஸ் ஸ்டேஷன்ல வேலை.

இன்னொன்னு, ரெண்டாவது, ஆர். குமார். அவர் 23.01.2015ல இருந்து 21… வரைக்கும் வெளியத்திருக்காரு. இப்ப திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர்ல டிஎஸ்பியா இருக்காரு அவரு. அப்புறம் மூணாவது, கண்ணன். அவரு 21.01.2016ல இருந்து 22.09.2017 வரைக்கும் எங்க குளஞ்சவடி போலீஸ் ஸ்டேஷன்ல இன்ஸ்பெக்டரா வேலை செஞ்சிருக்காரு. ஒன்னு, ஓமணச்சேரி, சென்னையில இருக்காருன்னு போட்டுருக்கோங்க டிஎபி.

நாலு வந்து, டி. நாகராஜன். அவர் வந்து 11/9ல இருந்து 7/22 வரைக்கும் விஆர்எஸ் வாங்கிட்டு போயிட்டாராம் அவரு. அஞ்சாவது, எம். பாண்டியன். 25.04.2020ல இருந்து 31.07.2022 வரைக்கும். இப்ப வந்து, பிழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்துல போலீஸ் ஸ்டேஷன்ல வேலை செய்றாராம், இன்ஸ்பெக்டரா.

ஆறு வந்து, பிரதீப குமார். அவர் வந்து 18.02.2022ல இருந்து 23.01.2023 வரைக்கும், அனப்பனூர் ரேஞ்ச், திருப்பூர் சிட்டில வேலை செய்றாராம். இப்ப அடுத்தது, கீதா லட்ஷ்மி. 22.02.2019 அதிலிருந்து 05.06.2019 வரைக்கும். இறந்துட்டாங்களாம் இவங்க.

அடுத்தது பாத்தீங்கன்னா, சத்தியபாமா. ஆர். சத்தியபாமா. இவங்க 01.09.2019ல இருந்து 14.12.2020 வரைக்கும் வேலை செஞ்சாங்களாம். எங்கன்னு பாத்தீங்கன்னா, கங்கவள்ளிபுரம் பிஆர்எஸ், திருவள்ளூர் டிஸ்ட்ரிக்ட்ல வேலை செய்றாங்களாம்.

இப்ப அடுத்தது, ஜெய் கீர்த்தி. இவங்க 14.12.2020ல இருந்து 23.06.2021 வரைக்கும் வேலாக. இப்ப திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் போலீஸ் ஸ்டேஷன்ல சேரங்களாம்.

10-வது, சியாம்சுந்தர். 23.02.2021ல இருந்து 19/9/2022 வரைக்கும். சஸ்பென்ஷன்ல இருக்காங்களாம் அவங்க.

அடுத்தது, பாண்டிச்செல்வி. 09.01.2023ல இருந்து 11/02/2024 வரைக்கும், கந்தி குள்ளஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷன்ல, இப்ப வேலை செய்றாங்களாம்.

இப்ப அடுத்தது, அசோகன். 09.02.2024ல இருந்து 28.02.2025 வரைக்கும், புதுப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன்ல வச்சாங்களா.

அடுத்தது, 13, பிருந்தா. 21.03.2025ல இருந்து 08.05.2025, ராமநாதபுரம், ராமநத்தம் போலீஸ் ஸ்டேஷன்ல வேலை செய்லாம்.

அடுத்தது, பாண்டிசெல்வி. 09.05.2025ல இருந்து, இப்ப வரைக்கும், குளஞ்சவடி போலீஸ் ஸ்டேஷன்ல.

இப்ப நீங்க வேடிக்கை பாத்தீங்கன்னா, வேதனையா இருக்குது சொல்றேன் பாருங்க. இந்த 14 பேர் வந்து, இவ்வளவு காலம் வேலை செஞ்சிருக்காங்க, 2015ல இருந்து இப்ப வரைக்கும். யார் யார் வேலை பாத்தாங்கன்னு லிஸ்ட், ஹைகோர்ட்ல கொண்டுந்து பபைல் பண்ணிட்டாங்க. பாத்தீங்களா, இவங்க வந்து என்ன பண்றாங்க? அந்த இறுதி அறிக்கை, இந்த எஐஆர் போட்டத, இந்த 21.01.2015ல இன்வெஸ்டிகேஷன் முடிஞ்ச உடனே, ரிப்போர்ட்ட கொண்டு போய் ஃபைல் பண்ணனும்ன்னு சொல்லிட்டு.

இது மட்டும் இல்லாட்ட, என்ன சொல்றாரு? உச்சநீதிமன்ற தீர்ப்புகள்ல மேற்கோள் காட்டுறாரு. அதுல அதுபடி பாத்தீங்கன்னா, ரெண்டு கேஸ் காட்டுறாரு. ஒன்னு வந்துடயூ குஜார் வெசஸ் ஸ்டேட் ஆப் ஜார்க்கண்ட், கிரிமினல் அப்பீல் நம்பர் 151/2024. அப்புறம் இன்னொன்னு வந்து, பெரான்சிங் வெசஸ் ஸ்டேட் ஆப் மத்திய பிரதேஷ், கிரிமினல் அப்பீல் நம்பர் 838/2024. என்ன சொல்றாங்கன்னா, எஐஆர் போட்டா, சார்ட் ஷீட் கொண்டு போய், டைம்ல மேஜரேட் கோர்ட்ல, போலீஸ் பைல் பண்ண வேண்டியது அவங்க கடமை அப்படின்னு சொல்லிட்டு சொல்றாங்க.

இதுல என்ன ஹைலைட் பாருங்க. என்ன சொல்றே பாத்தீங்கன்னா, நீதிபதி என்ன சொல்றாரு பாருங்களே, ரொம்ப முக்கியமான விஷயம். இன்ஸ்பெக்டர், இந்த 14 இன்ஸ்பெக்டர் மட்டும் இல்ல, இவங்களுக்கு சூப்பர்வைஸ் பண்றது யாருன்னு பார்த்தீங்கன்னா, அந்த மாவட்டத்த காவல் கண்காணிப்பாளர்ல அவங்க லிஸ்ட் எல்லாம் எடுத்துட்டு வாங்கன்னு சொல்லி, அரசாங்கிட்ட, நீதிபதி நீதரசர் வேல்முருகன் சொல்றாரு.

அப்ப, கவர்மெண்ட் வக்கீல் வந்து பாத்தீங்கன்னா, இந்த லிஸ்ட் கொடுத்துருக்காங்க பாருங்க, எஸ்பி யார் வேலை பார்த்தாங்கன்னு:

விஜயகுமார், ஐபிஎஸ். 29.06.2015ல இருந்து 30.07.2018 வரைக்கும் வேலை பாத்தாராம் இவரு. அந்த கடலூர் மாவட்டத்துல. குளஞ்சடி அங்கதான வருது. இவர் இறந்துட்டாராம் 07.07.2023ல.

அடுத்தது, சரவணன். பி. சரவணன், ஐபிஎஸ். 03.08.2018ல இருந்து 29.06.2019. இப்ப எஸ்பி விழுப்பத்தில இருக்கறாராம்.

அடுத்தது, எம். ஸ்ரீ அபினவ், ஐபிஎஸ். 30.06.2019ல இருந்து 14.06.2021 வரைக்கும். இப்ப எங்க இருக்காங்கன்னா, எஸ்பி, அசிஸ்டன்ட் டைரக்டர், எஸ்பிவி, நேஷனல் போலீஸ் போர்ட் அகாடமி, ஹைதராபாத்ல வேலை செய்றாராம்.

அடுத்தது, நாலாவது, சக்தி கணேசன், ஐபிஎஸ். இவர் வந்து 14.06.2021ல இருந்து 9/2/2023 வரைக்கும். இப்ப, எஸ்பி, நேஷனல் இன்வெஸ்டிகேஷன் எஜன்ஸி, டிபார்ட்மெண்ட்ல வேலை பார்கறார்.

அடுத்து, ராஜாராம், டிபிஎஸ். இவர் வந்து 10/02/2021ல இருந்து 2/20… இப்ப எஸ்பி தஞ்சாவூரா இருக்காராம்.

அடுத்தது, எஸ். ஜெயகுமார், ஐபிஎஸ். 03.12.2022… இப்ப வரைக்கும் இருக்காரா, எஸ்பி கடலூரா இருக்காரு.

இப்ப நீங்க வேடிக்கை பாத்தீங்கன்னா, இவங்கல்லாம் வந்து, நமக்கு, அவங்களுக்கு கீழ இருக்கற டிஎஸ்பி, எஸ்பிங்கல்லாம் வேலை பார்கறாங்களா இல்லையா? அப்படின்றத கண்காணிச்சு நடவடிக்கை எடுக்க வேண்டியது. ஸ்டேஷன்ல இன்ஸ்பெக்ஷன் போடணும். நீங்க பேப்பர்ல, டிவிலாம் பாத்துறீங்க, “இந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இவர் பொறுப்பேற்றார்” அப்படின்னு பாத்தீங்கன்னா, அவர் டிரஸ் போட்டுக்கிட்டு, பேனல கையத்து போடுற மாதிரி இருக்கும். அதோட சரி.

இப்ப, இந்த நடக்குற விதிகல்லாம் பாத்தீங்கன்னா, எந்த வேலையும் செய்யறது கிடையாதுன்னு, கடமை செய்றது கீழ இருக்கறவன் வேலை. செய்யல, ஒரு டிஎஸ்பி வேலை செய்யல, இல்ல, எஸ்பி, இன்ஸ்பெக்டர் வேலை செய்யல, எஸ்ஐ வேலை செய்யல. அப்படின்னு, ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்து, ஒரு கம்பெனி, ஒரு புகார அனுச்சீங்கன்னா, எஸ்பிக்கு அது கிணத்துல போட்ட கல்லா இருக்கும். அதுல நடவடியே எடுக்க மாட்டாங்க. நிறைய வழக்குகள்ல வந்து, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சொல்றாங்க. “கீழ வேலை செய்றவங்க வேலை செய்யல”ன்னு சொல்லி, உயரதிகாரிகளுக்கு கம்ப்ளைன்ட் கொடுத்தா, அவன் காவல் துறைய காப்பாத்துற வேலை மட்டும்தான் செய்றாங்கன்” தெரியுது. பாத்தீங்களா, இவங்கதான் கண்காணிச்சு, இந்த ரிப்போர்ட் கரெக்டா, டைம் போதா, இன்ஸ்பெக்ஷன், பீரியாடிக்கல் இன்ஸ்பெக்ஷன் பண்ணி, எஸ்பி, டிஎஸ்பில வேலை வாங்கி, “ஏயா வச்சிருக்கறீங்க? க்ளோஸ் பண்ணிட்டீங்க?” போலீஸோட வேலை என்னன்னு பாத்தீங்கன்னா, நிறைய மால் பிராக்டீஸ் பண்றதுதான்.

எ.தேவையில்லாத, இப்ப, எங்க மேட்டர்ல கூட எடுத்துக்கீன்னா, என் கிளையண்ட் ஒருத்தர், பொய்யா மொழி நேர்னு சொல்லிருக்கா. அத பத்தி, கிராசா, கிராண்ட் கட்டுமான நிறுவனத்துல, ஒரு பிளாட் வாங்குறாரு. பிளாட் வாங்க, புக் பண்றாரு. 7 லட்சம் ரூபா, என்னமோ ஒரு அமௌண்ட். அவருக்கு லோன் அரேஞ் பண்ணி தரல, அந்த பணத்தை கே்கறாரு. கொடுக்கல. நாங்க கோர்ட்ல கொண்டுந்து, எஐஆர் போட சொல்லி, டைரக்ஷன், சேதப்பேட்டை கோர்ட்ல போடுறோம். அப்புறம், கன்ஸ்யூமர் கோர்ட்ல போட்ட பிறகு, பணத்தை வந்து கொடுத்துறாரு. எங்களுக்கு திருப்பி. இந்த கிரிமினல் கம்பெனில, எஐஆர் போட்டுறாங்க. போலீஸ் என்ன பண்ணிறாங்கன்னு பார்த்தீங்கன்னா, திருவான் கிரைம் போலீஸ், அதுல, ஒரு நாலு அஞ்சு மாசத்துக்கு முன்னாடி, என்ன பண்ணிட்டாங்க? “மிஸ்டேக் ஆஃப்ட்”ன்னு சொல்லி, நம்ம கிளையண்ட்டக்கு அனுச்சி நோட்டீஸ் அனுச்சிட்டாங்க. ஆனா, இன்னை வரைக்கும் பாத்தீங்கன்னா, சைதாபேட்டை கோர்ட்ல கொண்டு போய், அந்த பபைனல் ரிப்போர்ட் போடல. அதனால என்ன ஆகும்னா, அதே மாதிரி கேஸ்ல.

என்ன சொல்றாரு அப்படின்னா, இது மாதிரி, காவல்துறை வந்து “மிஸ்டேக் ஆப் ஃபேக்ட்”னு முடிச்சிட்டு, பார்ட்டிகள் நோட்டீஸ் கொடுக்கறது, கோர்ட்டுக்கு அந்த இத அனுப்பு. ஆனா, இங்க பாத்தீங்கன்னா, ரெக்கார்ட்ல பாத்தீங்கன்னா, போலீஸோட வெப்சைட்ல போய் பாத்தீங்கன்னா, “க்ளோஸ்”ன்னு இருக்கும். ஆனா, கோர்ட்ல கொண்டு போய் பாத்தீங்கன்னா, ரிப்போர்ட்ட பைல் பண்ண மாட்டாங்க. ஏன் அந்த மாதிரி பண்றதுல? நீதியரசர் சொல்றாருன்னா, நான் சொல்றதுல்ல, நீங்க அந்த மாதிரி போட்டா, என்ன பண்ணுவீங்கன்னா, நீங்க அந்த குளோஸ் ரிப்போர்ட்ட எதிர்த்து அப்ஜெக்ஷன் போடுவீங்க, இல்ல, மேற்கொண்டு விசாரணை வேணும், ஃபர்தர் இன்வெஸ்டிகேஷன் வேணும்னு சொல்லி, நீங்க பெட்டிஷன் போடுவீங்க. அதை தவிர்க்கறதுக்காக, முடிச்சிடுறது, ஸ்டேஷன்ல வச்சு, கோர்ட்டுக்கு அனுப்புறது இல்ல. இது. இன்ஸ்பெக்ஷன் பண்ணி, நடவடிக்கை இதனால, அந்த சம்பந்தப்பட்ட பார்ட்டிக்கு நீதியே கிடைக்காது. எத்தனை வருஷம் ஆனாலும் கிடைக்காது.

இந்த அம்மாவே பாருங்க, 2015ல போட்ட எஐஆருக்கு, 10 வருஷமா, சார்ஜ் சீட் கோர்ட்டிக்கா வச்சிருந்துக்கறாங்க. வந்த பிறகுதான், இது என்ன சொல்றாங்க? “2017ல இந்த அம்மாவோட கேஸ்… யாரு? விஜயராணியோட இத வந்து, ‘நாங்க 2017-லயே க்ளோஸ் பண்ணிட்டாங்க'”. பார்ட்டி கூட இன்டிமேஷன் குடுத்தீங்கன்னா? இல்ல. அந்த குளோசர் ரிப்போர்ட், பபைனல் ரிப்போர்ட்ட கொண்டு போய், மேஜஸ்ட்ரேட் கோர்ட்ல போடீங்கனா? இல்ல. எவ்ளோ, எவ்வளவு கேவலம் பாருங்க, இது படு கேவலம். இத்தனை ஐபிஎஸ் ஆபீசர், ஒரு ஆறு ஐபிஎஸ் ஆபீசர் வேலை பார்த்துருக்காங்க. இவங்க கடமை செஞ்சாங்களா? பேப்பருக்கு போஸ்ட் கொடுக்கறது என்னமோ, டிவில போஸ்ட் கொடுக்கறது என்னமோ பண்றதா சரி, இவங்க கடமையை செய்யலன்றத, நான் சொல்லல, கோர்ட் சொல்லுது.

இப்ப என்ன சொல்றாரு? இவங்க பேர்ல, பூரா, இந்த 14 இன்ஸ்பெக்டர், இறந்தவங்களை தவிர, அதே மாதிரி, இந்த இறந்த, அஞ்சு-ஆறு எஸ்பி, அல்லது, ஒரு எஸ்பி இருந்த, அஞ்சு எஸ்பி மேல, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சொல்லி உத்தரவு போட்டுட்டு, மூணு மாசம் கழிச்சு, இந்த இத கம்ப்ளைன்ட் சொல்லணும்னு சொல்லிட்டு, நீதி… அது மட்டும்தான் சொல்லிருக்காரு. டைரக்ஷன்ல்லாம் கொடுத்துருக்காரு.

“Therefore, the Director General of Police is directed to initiate appropriate action against the above officers… and file a detailed action report… இந்த ஆறு… ஒருத்தர் இறந்துட்டதால, ரண்டு முதல் ஆறு வரை உள்ள அந்த காவல் கண்காணிப்பாளர் மேல, நீங்க நடவடிக்கை எடுத்துட்டு, ரிப்போர்ட் பைல் பண்ணுங்க. டிஜிபி கார்டு, தமிழ்நாடு டிஜிபி, ஆர்டர் போட்டு…”

“…before the court of closure is in 2017… unsupported document… This court is confirmed that the investigation has not been lawfully concluded. Consequently, the Director General directed to appoint investigation officer in the second respondent police station… for the purpose of conducting investigation in Cr. No. 204 of 2015. The newly appointed officer shall complete the investigation and file final report within 3…”

இந்த குளஞ்சல்… இந்த அம்மா கேக்குறாங்கல்ல, லோஸ் பண்றத ஒத்துக்கல? என்ன சொல்றாரு? புதுசா ஒரு விசாரணை அதிகாரி அப்பாயின்ட் பண்ணி, அவர் மூணு மாசத்துக்குள்ள விசாரிச்சு, ரிப்போர்ட்ட கொண்டு வந்து, கன்சர்ன்ட் மேஜிஸ்ட்ரேட் கோர்ட்ல ரிப்போர்ட் பண்ணும்னு ஆர்டர் போட்டுட்டாரு.

“…this court is to issue direction to the Director General of Police, Tamil Nadu, to prevent similar lapses in future. The instant case investigation was illegally closed in 2017, neither was the report filed about the magistrate… the matter to the court… Section 173 CrPC mandate to filing the final report… closed before…”

இந்த மேட்டரே வந்து, 2015ல போட்ட எஐஆருக்கு, 2017ல குளோஸ் பண்ண விஷயம், இந்த கோர்ட்டுக்கு இந்த அம்மா 2025-ல வந்த பிறதான் வெளிச்சத்துக்கு வருது. சட்டப்படி, அந்த மேஜிஸ்ட்ரேட் கோட்ல, சிஆர்பிசி 173, செக்ஷன் 2ல, இன்வெஸ்டிகேஷன் முடிஞ்ச ரிப்போர்ட்ட கொண்டு போய் பபைல் பண்ண வேண்டியது போலீஸோட வேலை. சார்ஜ் ஷீட்டோ இல்ல, கக்ளோஸ் பண்ணிட்டாங்க. “மிஸ்டேக் எஃபக்ட்”னா, மேஜிஸ்ட்ரேட் கோர்ட்ல பண்ணனும். ஆனா, கம்ப்ளைன்ட் படி, இத பண்ண, காவல்துறை தவறும் போது, பாதிக்கப்பட்ட நபர், அவருக்கான நீதியை நீதிமன்றத்தில் பெற முடியாத நிலை. போது, பிரிசமிing is to direct…

இவங்கல்லாம், இந்த காவல்துறைந்த ஒழுங்கா பின்பற்ற தவறுவதால, சம்பந்தப்பட்ட நபருக்கு நீதி தவறுது. அதுல்லாம, அந்த ஆவணங்கள் வந்து, பல வருஷம் ஆன பிறகு, அந்த ஆவணங்கள்ல்லாம் அழிஞ்சிடும்.

என்ன டைரக்ஷன் கொடுக்கலாம்னா, “டிஜிபி, நான் தமிழ்நாடு காவல் துறைக்கு கீழ்கண்ட உத்தரவுகளை நான் பிறப்பிக்கிறேன்”ுனு சொல்லிட்டு:

ஒன்னு: “No case shall be marked as closed unless a final report is filled before the jurisdictional magistrate in compliance with Section 173, Clause 2 of the Code of Criminal Procedure. Both the complainant and accused shall be informed in writing about the closure and the station house officer shall maintain proper records of such communication.”

என்ன சொல்றாரு அப்படின்னா, ஒரு கேஸ் வந்து, “க்ளோஸ்டு” அப்படின்னு, அதாவது, “நான் வந்துந்த வழக்க, வந்து, பழைய வழக்கு முடிக்கிறேன்” அப்படின்னு சொல்லிட்டாலே, சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவருக்கும், புகார் கொடுத்த அந்த கம்ப்ளைன்ட் கொடுத்த எர், கம்ப்ளைன்ட் கொடுத்த புகார் கொடுத்த அந்த புகார்தாரருக்கும், எதிர் அக்யூஷர் வந்தாலும் அவருக்கும், ரைட்டிங்ல, நீங்க அந்த குளோஸ் பண்ண விஷயத்தை தெரிவிக்கணும். அதுக்கு ப்ராப்பரா ரெக்கார்ட், நீங்க ஸ்டேஷன்ல மெயின்டன் பண்ணனும். அப்படின்னு.

ரெண்டாவது: “Director of Police shall verify the records maintained in each police station… court management system… any instance where cases are closed in the police records without the corresponding filing before the court shall be treated seriously.”

இந்த நீதிமன்ற உத்தரவுக்கு அப்புறம், இனி, ஏதாவது ஒரு வழக்கு, பழைய வழக்கு முடிச்சிட்டு, காவல்துறை, போலீஸ் ஸ்டேஷன் ரெக்கார்ட்ல இல்ல, வெப்சைட்ல போய் பாத்தீங்கன்னா, “கக்ளோஸ்டு” இருக்கும். ஆனா, அந்த ரிப்போர்ட் பாத்தீங்கன்னா, கோர்ட் ரெக்கார்ட்ல பாத்தீங்கன்னா, அது போய், ஃபெயில் ஆயிருக்காது. அது போலீஸ் ஸ்டேஷன்ல முடிச்சிட்டு இருப்பாங்க. அந்த மாதிரி இருக்கக்கூடாது. கக்ளோஸ்டு முடிச்சா, ரிப்போர்ட்ட கொண்டு போய், கம்பல்சரியா பண்ணனும். அப்படி இல்லன்னா, அது சீரியஸ் நடவடிக்கைக்கு உள்ளாகவார்கள், அந்த காவல் துறையினர். ஒழுங்கு நடவடிக்கை உள்ளாகும்.

சொல்றாரு: “The investigating officers who file the final report or neglect to inform the complainant… who failed in the duty to oversee… shall also be brought under account…” சூப்பர்வைசர் மேலயும் சொல்லிருக்கார்.

என்ன சொல்றாரு அப்படின்னா, இந்த மாதிரி, “பிழை, வழக்கு, மிஸ்டேக் ஆஃக்ட்” அப்படின்னு முடிச்சிட்டாலே, கம்பல்சரியா, பைனல் ரிப்போர்ட்ட கொண்டு போய், அந்த மேஜிஸ்ட்ரேட் கோர்ட்ல பபைல் பண்ணனும். சம்பந்தப்பட்ட பார்ட்டிகளுக்கு தகவலை நீங்க கொடுக்கணும். இதை பண்ணாம விட்டா, அந்த சம்பந்தப்பட்ட காவல் துறை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கணும். அது மட்டும் இல்லாத, இது கண்காணிச்சு நடவடிக்கை எடுக்க வேண்டிய யாரு? டிஎஸ்பி, எஸ்பி, இவங்கல்லாம் இதை கண்காணிச்சு நடவடிக்கை எடுக்க தவறுன்னா, அவங்க பேர்லயும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாலு: “The DGP shall issue comprehensive circular to all district units and commissioners within 4 weeks from the date of receipt of this order, ensuring compliance with these directions.”

இந்த நீதிமன்றம் எப்ப உத்தரவு பச்ச? 30.07.2025-ல உத்தரவு பிரிப்பது இல்லைங்களா. தமிழ்நாடு காவல்துறை இயக்கனர் என்ன பண்ணனும்? டிஜிபி என்ன பண்ணனும்னா, தமிழ்நாடு இருக்கற எல்லா போலீஸ், சென்னை மாதிரி பகுதியில கமிஷனர் ஆபீஸ், மாவட்டங்கள எஸ்பிக்கு, தமிழ்நாடு எல்லா எஸ்பிக்கும், ஒரு சர்க்குலர் அனுச்சு. இந்த நீதிமன்ற உத்தரவை, சொல்லிருக்கறந்த வழிமுறைகள. இந்த உத்தரவு கிடைச்ச தேதியில இருந்து நாலு வாரத்துக்குள்ள, இத நிறைவேத்தணும் போட்டுட்டு.

அப்புறம் என்ன சொல்ல? “Director General of Police… shall file a compliance report… within 3 months…” இந்த உத்தரவை வந்து, தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் நிறைவேத்தி, மூணு மாசத்துக்குள்ள, கொண்டுவந்து, ரிப்போர்ட்ட கொண்டு வந்து, கோர்ட்ல பபைல் பண்ணனும் அப்படின்னு சொன்னதுல்ல… இந்த கிரிமினல் ஒரிஜினல் பிரஷனை நான் வந்து முடிக்கிறேன்.

அது இல்லாம, என்ன சொல்றாரு? மறுபடியும், இந்த மேட்டர, மூணு மாதத்துக்கு அப்புறம், நீதிமன்றம், என் பார்வைக்கு கொண்டுவாங்க. ஏன்னா, காவல் துறை இயக்குனர் வந்து, இந்த உத்தரவை நிறைவேத்தினாரா இல்லையான்னு, ஒரு ரிப்போர்ட் பண்ணனும்னா, அதை நான் பார்கணும். அதனால, மறுபடியும் இது வந்து, மூணு மாசத்துக்கு அப்புறம், பட்டியல் எடுங்க அப்படின்னு சொல்லி, இந்த வழக்கை முடிச்சிருக்காரு.

இந்த தீர்ப்பு பாத்தீங்கன்னா, கிட்டத்தட்ட 19 பக்கம் அருமையான தீர்ப்பு.

இப்ப, இதுல இருந்து என்ன தெரிஞ்சுக்கன்னு பார்த்தீங்கன்னா:

  1. போலீஸ் ஸ்டேஷன்ல போய் ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்குறீங்க. அதுல எஐஆர் போடுறாங்கன்னா, சார்ஜ் ஷீட்டை இன் டைம்ல போட்டு கோர்ட்ல பபைல் பண்ணனும்.
  2. இல்ல, கோர்ட்ல போய் டைரக்ஷன் வாங்குனீங்க, அப்படினாலும், சார்ட் ஷீட் போட்டு கொண்டு போய் பபைல் பண்ணனும். இன் டைம்ல பண்ணனும்.
  3. என்ன பண்ண? ஒரு “மிஸ்டாக் எஃபக்ட்”ன்னு முடிச்சுட்டு, போலீஸ்தான் தெரியல. உங்களுக்கு. காசு வாங்கிட்டாங்கன்னா? கடமை தவறாம, “மிஸ்டாக் எஃபக்ட்” நோட்டீஸ் அனுச்சிட்டு, உங்களுக்கு அனுச்சிடுவாங்க. செலக்ஷன்ல வச்சுக்கோங்க. ஒரு மெத்தடு. இன்னொரு மெத்தடு, ரிப்போர்ட்ட கக்ளோஸ் பண்ணிட்டு, பத்திரமா வச்சுக்கோங்க. இதுல போய் பாத்தீங்கன்னா, வெப்சைட்ல பாத்தீங்கன்னா, “கக்ளோஸ்டு” இருக்கும். இல்லன்னா, சொல்லாம, “கக்ளோஸ்” பண்ணி வச்சிருப்பாங்க. பார்ட்டிக்கு இன்டிமேட் பண்ணாங்க. மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்கும் அந்த பபைனல் ரிப்போர்ட் காப்பி போகாது, குளோஸர் ரிப்போர்ட் போகாது.

அந்த மாதிரி இனிமேல் பண்ண முடியாது. அது மாதிரி, நீங்க தீர்ப்பு வச்சு என்ன பண்ணனும்ன்னு பாத்தீங்கன்னா, டிஜிபி இத வச்சு ஒரு சர்குலர் இஸ்யூ பண்ண சொல்லிருக்கா, தமிழ்நாடு இருக்கற எல்லா காவல்துறை, எஸ்பிக்கும், கமிஷனர்ஸ்க்கும்.

இப்ப, நீங்க என்ன பண்ணனும்? இந்த தீர்ப்பை வச்சு, உங்களுக்கு இதே மாதிரி ஒரு கேஸ் இருந்து, எஐஆர் போட்டு, இன்வெஸ்டிகேட் பண்ணா, சார்ட் ஷீட் போடாம இருந்தா, “சார்ட் ஷீட் போடுங்க”ன்னு சொல்லி, நீங்க எஸ்பிக்கு ஒரு மணு கொடுங்க. இந்த மாதிரி, நீங்க கண்காணிச்சு நடவடிக்கை எடுக்கணும். இல்லன்னா, உங்க மேலயே ஒழுங்க நடவடிக்கை எடுக்கலாம்ன்னு சொல்லி, சென்னை உயர்நீதிமன்றம் வந்து உத்தரவு போட்டுருக்குது அப்படின்னு சொல்லிட்டு, ஒரு பெட்டிஷனை பதிவு செய்து, பால் மாவட்டங்கள்ல இருந்தா, எஸ்பிக்கு அனுப்புங்க. சென்னை மாதிரி பகுதி இல்ல, கோயம்புத்தூர், மதுரை மாதிரி பகுதில, சம்பந்தப்பட்ட கமிஷனருக்கு அனுப்புங்க. இல்ல, உங்களுக்கு யாரு, உங்களுக்கு எஸ்பி கண்ட்ரோல் வந்தா, எஸ்பிக்கு அனுப்புங்க.

கமிஷனர் வந்து, அனுச்சிட்டு, பதிவு தபால்-ல, ஸ்பீட் போஸ்ட் அனுச்சிட்டு, ஒரு 15 நாள் கழிச்சு, இல்ல, ஒரு மாசம் கழிச்சு, ஒரு ஆர்டி போடுங்க. நடவடிக்கை எடுக்கல, எடுக்காத பட்சத்துல, நீங்க என்ன? பல எஸ்பி பேர்லயே நடவடிக்கை எடுக்க சொல்லி, அந்த இன்ஸ்பெக்டர் மேலயும், எஸ்பி மேலயும் நடவடிக்கை சொல்லி, டைரக்டா, நீங்க இந்த தீர்ப்பு வச்சு, ஹைகோர்ட்டுக்கு வந்துரலாம். நீங்க கண்டிப்பா, இந்த தீர்ப்பு கொடுத்துருக்கறதுனால, நீங்க மதுரை பெஞ்சக்கு போனாலும் சரி, இல்ல, மெட்ராஸ் ஹைகோர்ட் பிரின்சிபல் பெஞ்சக்கு வந்தாலும் சரி, கண்டிப்பா, நீங்க தபால் அனுச்சாலே, கண்டிப்பா நடவடிக்கை எடுத்துருவாங்க போலீஸ்.

உண்மையிலே, இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை வந்து பண்ண முடியாது. பூனைக்கு வந்து, நீதியரசர் வேலுமுருகன் அவர்கள் அருமையான மணி கட்டி இருக்கிறார். ரொம்ப நாளா எதிர்பார்த்த தீர்ப்பு, அதான் சொன்னேன்.

எப்பயுமே செய்தியை, செய்தியா கடந்து போயிடக்கூடாது. அதுக்கான ஆவணப்படுத்தணும். பேப்பர் செய்திய கொண்டு போய் கொடுத்தீங்கன்னா, கோர்ட்ட போலீஸோ எடுத்துக்காது. இந்த தீர்ப்பை டவுன்லோட் பண்ணி, உங்க பெட்டிஷன் போடும்போது, இந்த காப்பி இதோட வச்சு அனுப்புங்க. “இந்த மாதிரி, நான் கம்ப்ளைன்ட் கொடுத்தேன். இல்ல, எஐஆர் போடாம, எஐஆர் போட்டுருக்காங்க. ஆனா, சார்ஜ் ஷீட் போடல. இல்ல, ‘மிஸ்டேக் ஆஃக்ட்’ன்னு போட்டுருக்காங்க. போலீஸ் கொண்டு போய், ரிப்போர்ட்ட கொண்டு போய் பபைல் பண்ணாத இருக்காங்க. நீங்க, எஸ்பின்றதால, இது கண்காணிச்சு, உடனே நடவடிக்கை எடுக்கணும். இல்லன்னா, இந்த நீதிமன்ற உத்தரவுப்படி, நான் வந்து, உங்க மேலயே நடவடிக்கை எடுக்கறதுக்கு, இன்ஸ்பெக்டர் மேலயே, உங்க பேரிலயும் நடவடிக்கை, நான் உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டி இருக்கும்” அப்படின்னு சொல்லி, ஒரு பெட்டிஷனை போட்டு விடுங்க. ஒரு மாசம் கழிச்சு, ஆர்டி போடுங்க. நடவடிக்கை இல்லைன்னா பார்த்துட்டு, எஸ்பி, இன்ஸ்பெக்டரையும் சேர்த்து, நடவடிக்கை எடுக்கலன்னு சொல்லி, ஹைகோர்ட்ல, ஒரு கிரிமினல் ஓபி போடுங்க. டைரக்ஷன் போடுங்க. வேலை முடிஞ்சு போச்சு கதை. தன்னால, தன்னால வேலை ஆயிடும் உங்களுக்கு.

அற்புதமானது. அதான், இந்த மாதிரி தீர்ப்புகள்ல் இருந்த முன்தீர்ப்புகள் இருந்தா மட்டும்தான், நீங்க உங்களுக்கான பரிகாரங்களை எளிமையா பெற முடியும், நிவாரணம் பெற முடியும்.

இந்த விஷயம் உங்களுக்கு கண்டிப்பா புடிச்சிரும். இந்த விஷயம் உங்களுக்கு புடிச்சிருந்தா, லைக் பண்ணுங்க, கமெண்ட் பண்ணிட்டு, சப்ஸ்கிரைப் பண்ணுங்க. நன்றி, வணக்கம்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

திருவண்ணாமலையில் எனக்கு நடந்த சம்பவம், ஆவணங்களை திரட்டி வழக்கு பதிவு செய்தது எப்படி?திருவண்ணாமலையில் எனக்கு நடந்த சம்பவம், ஆவணங்களை திரட்டி வழக்கு பதிவு செய்தது எப்படி?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 2 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

வட்டாட்சியர் அலுவலகத்தில் பாத்துக்காக்கப்பட வேண்டிய பதிவேடுகள் பற்றிய விபரங்கள்.வட்டாட்சியர் அலுவலகத்தில் பாத்துக்காக்கப்பட வேண்டிய பதிவேடுகள் பற்றிய விபரங்கள்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 13 வட்டாட்சியர் அலுவலக பதிவேடுகள்…! இந்த பதிவேட்டில் நிலையான மாற்றங்கள் மட்டுமே செய்யப்படும் சர்வே எண், உட்பிரிவு மாறுதல், நில ஒப்படை, நில

காவல் உதவி ஆய்வாளர் கையேடு pdfகாவல் உதவி ஆய்வாளர் கையேடு pdf

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 11 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)