GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

Uncategorized தவணையில் வாங்கப்படும் வாகனத்தை கடன் கொடுத்த நிதி நிறுவனம், மாற்றுச் சாவியை ( Duplicate Key) பயன்படுத்தி எடுத்துச் செல்லும் உரிமை இல்லை

தவணையில் வாங்கப்படும் வாகனத்தை கடன் கொடுத்த நிதி நிறுவனம், மாற்றுச் சாவியை ( Duplicate Key) பயன்படுத்தி எடுத்துச் செல்லும் உரிமை இல்லை

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

தவணை முறையில் வாங்கப்படும் காரை கடன் கொடுத்த நிதி நிறுவனம், மாற்றிக் சாவியை ( Duplicate Key) பயன்படுத்தி எடுத்துச் செல்லும் உரிமை இல்லை ! அது தண்டனைக்குரிய குற்றம். முதல் தகவல் அறிக்கை ( FIR) போடலாம், நிதி நிறுவனத்திற்கு அளிக்கப்படாத கடனை வழக்கு தொடர்ந்து திரும்ப பெறும் உரிமை மட்டும்தான் உண்டு ! காரை எடுத்துச் செல்லும் உரிமை இல்லை Please refer Judgement 1) TARUN BHAGAVA Vs HARYANA – AIR 2003 PUNJAB AND HARYANA 1998 2) ASHOK KUMAR Vs STATE OF WEST BENGAL – AIR 2004 CALCUTTA 46.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Flip book pdfFlip book pdf

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 10 [/dflip குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

DTCP = Directorate of Town and Country Planning (தமிழ்நாடு நகர மற்றும் ஊரக திட்டமிடல் இயக்ககம்) பற்றிய விளக்கம்DTCP = Directorate of Town and Country Planning (தமிழ்நாடு நகர மற்றும் ஊரக திட்டமிடல் இயக்ககம்) பற்றிய விளக்கம்

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 6 DTCP Approval பற்றி விளக்கம்: DTCP Approval என்றால் என்ன? DTCP = Directorate of Town and Country Planning

பக்கத்து வீட்டுக்காரரின் மரங்களால் ஏற்படும் தொல்லைகளுக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காண்பது எப்படி?பக்கத்து வீட்டுக்காரரின் மரங்களால் ஏற்படும் தொல்லைகளுக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காண்பது எப்படி?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 11 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)