GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் தவணையில் வாங்கப்படும் வாகனத்தை கடன் கொடுத்த நிதி நிறுவனம், மாற்றுச் சாவியை ( Duplicate Key) பயன்படுத்தி எடுத்துச் செல்லும் உரிமை இல்லை

தவணையில் வாங்கப்படும் வாகனத்தை கடன் கொடுத்த நிதி நிறுவனம், மாற்றுச் சாவியை ( Duplicate Key) பயன்படுத்தி எடுத்துச் செல்லும் உரிமை இல்லை

தவணை முறையில் வாங்கப்படும் காரை கடன் கொடுத்த நிதி நிறுவனம், மாற்றிக் சாவியை ( Duplicate Key) பயன்படுத்தி எடுத்துச் செல்லும் உரிமை இல்லை ! அது தண்டனைக்குரிய குற்றம். முதல் தகவல் அறிக்கை ( FIR) போடலாம், நிதி நிறுவனத்திற்கு அளிக்கப்படாத கடனை வழக்கு தொடர்ந்து திரும்ப பெறும் உரிமை மட்டும்தான் உண்டு ! காரை எடுத்துச் செல்லும் உரிமை இல்லை Please refer Judgement 1) TARUN BHAGAVA Vs HARYANA – AIR 2003 PUNJAB AND HARYANA 1998 2) ASHOK KUMAR Vs STATE OF WEST BENGAL – AIR 2004 CALCUTTA 46.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Contempt of Court Act, 1971 நீதிமன்ற அவமதிப்பு பற்றிய அடிப்படை தகவல்கள்.Contempt of Court Act, 1971 நீதிமன்ற அவமதிப்பு பற்றிய அடிப்படை தகவல்கள்.

Views: 27 நீதிமன்ற அவமதிப்பு பற்றிய அடிப்படை தகவல்கள் :- Contempt of Court Act, 1971:- ஒருவர் செய்யும் செயல் சட்டத் துறைக்கோ அல்லது சட்டத்தை நிர்வகிப்பதற்கோ, இழுக்கு அல்லது அவமதிப்பு உண்டாக்குவது போல் இருந்தாலோ அல்லது அவற்றை மதிக்காமல்,

SummonsToAppear

Summon | cannot be issued from outside territorial limits of Police Station High Court | வேறு எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திலிருந்து சம்மன் அனுப்ப முடியாது உயர்நீதி மன்றம்.Summon | cannot be issued from outside territorial limits of Police Station High Court | வேறு எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திலிருந்து சம்மன் அனுப்ப முடியாது உயர்நீதி மன்றம்.

Views: 13 எனது கட்சிக்காரர் ஒருவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரி ஈரோடு காவல் நிலைய ஆய்வாளர் சம்மன் அனுப்புகிறார். இது சட்டப்படி சரியா? சட்டம் என்ன சொல்கிறது? குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் இயல் –

ஒரு வழக்கறிஞர் வேறொரு சீனியர் வழக்கறிஞரின் பெயரைத் தன் பெயராகப் பயன்படுத்தியோ அல்லது வக்காலத்து பெறாமலோ வழக்குகளை நடத்தக் கூடாது.ஒரு வழக்கறிஞர் வேறொரு சீனியர் வழக்கறிஞரின் பெயரைத் தன் பெயராகப் பயன்படுத்தியோ அல்லது வக்காலத்து பெறாமலோ வழக்குகளை நடத்தக் கூடாது.

Views: 6 ஒரு வழக்கறிஞர் பார் கவுன்சில் தலைவர் (Bar Council Chairman) ஆன பிறகும் அல்லது எந்த ஒரு நிலையிலும், வேறொரு சீனியர் வழக்கறிஞரின் பெயரைத் தன் பெயராகப் பயன்படுத்தியோ அல்லது முறையான வக்காலத்து (Vakalatnama) இல்லாமல் கேஸ் நடத்துவதோ