GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

Uncategorized காரைக்கால் வாஞ்சி ஆற்றங்கரை நீர்நிலை பொதுமக்களாலும், அரசு அதிகாரிகள் அலட்சியத்தாலும் நாசமாக்கப்படுகிறது. பசுமை தீர்ப்பையம் நடவடிக்கை தேவை.

காரைக்கால் வாஞ்சி ஆற்றங்கரை நீர்நிலை பொதுமக்களாலும், அரசு அதிகாரிகள் அலட்சியத்தாலும் நாசமாக்கப்படுகிறது. பசுமை தீர்ப்பையம் நடவடிக்கை தேவை.

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

காரைக்கால், வாஞ்சியாற்றங்கரை ஓரத்தில் குப்பைகளையும், கட்டிடக் கழிவுகளையும் கொட்டி, ஆக்கிரமிப்புக்கு அடிகோலும் அவல நிலை.
ஆற்று ஓரத்தில் குப்பைகளையும் வீட்டுக் கழிவுகளையும் கொட்டுவதால் நீர்நிலையின் இயல்பான தன்மை பாதிக்கப்படுவதுடன், நீர் ஆதாரங்களும் குறையும், ஆற்று ஓரத்தில் வெட்டப்படும் மரம் செடிகளை, ஆற்றிலேயே தள்ளி ஆற்றை பாழாக்கும் அவலமும் அரங்கேறி வருகிறது. இதனால் ஆற்று நீர் பாழாவதுடன், ஆற்றின் அகலமும் குறுகி வருகின்றது! ஆற்று ஓரத்தில் குப்பைக் கழிவுகளை கொட்டுவது பெரிய சுற்றுசூழல் பிரச்சினையாகும்! குப்பைகளை கொட்டி ஆற்றை நாசமாக்கும் செயலை கண்டுக்கொள்ளாத அதிகாரிகள் மீது, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுவதுடன், வாஞ்சி ஆற்றங்கரை ஓரத்தை, மழை காலத்திற்கு முன்பு சுத்தம் செய்ய ஆணையிட வேண்டுகிறோம்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

RTI தகவல் பெரும் உரிமைச்சட்டத்தின் பொதுத்தகவல் அலுவலருக்கான வழிகாட்டி. (Pdf)RTI தகவல் பெரும் உரிமைச்சட்டத்தின் பொதுத்தகவல் அலுவலருக்கான வழிகாட்டி. (Pdf)

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 10 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

காவல்துறையை அடியோடு எச்சரித்து, தவறுகளை வெளிச்சம் போட்ட உயர்நீதிமன்ற நீதியரசர் வேல்முருகன்!காவல்துறையை அடியோடு எச்சரித்து, தவறுகளை வெளிச்சம் போட்ட உயர்நீதிமன்ற நீதியரசர் வேல்முருகன்!

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 5 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

நீதி மன்றத்தின் இலவச சட்ட உதவியை எவ்வாறு யார் யார் பெறலாம் ?நீதி மன்றத்தின் இலவச சட்ட உதவியை எவ்வாறு யார் யார் பெறலாம் ?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 38 பணமில்லாத ஏழை மக்கள், தங்கள் வழக்கை நடத்த சட்ட உதவி அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகின்றது. பொருளாதாரத்தில்

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)