GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி

அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி

அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி


அரசாணை எண்-39 பள்ளிக்கல்வி(இ2 )துறை அரசாணை எண்-39 அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி ரூ 75,000

பள்ளிக் கல்வி – அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 – ஆம் வகுப்பு முதல் 12 – ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000/- நிதி வழங்குதல்- ஆணை வெளியிடப் படுகிறது.

பள்ளிக் கல்வி (இ2 ) துறை அரசு ஆணை ( நிலை ) எண். 39

ஒரு குடும்பத்தில் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய், விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலே, வருவாயின்மைக் காரணமாக பள்ளியில் கல்வி கற்கும் அவர்களது குழந்தைகள் கல்வியைத் தொடர்ந்து கற்க இயலாத நிலை ஏற்படுகிறது. அவ்வாறான சூழ்நிலைகளில் அத்தகைய குழந்தைகள் தங்களது கல்வியை இடையில் நிறுத்திவிடாமல் தொடர்ந்து கல்வி கற்கும் வகையில், அவர்களது கல்விப் பாதுகாப்பை உறுதிசெய்திடும் வகையில், புதிய திட்டம் ஒன்றை அரசு செயல்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 – ஆம் வகுப்பு முதல் 12 – ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ,மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000/- நிதி வழங்கப்படும்.

இந்த நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டு அதில் இருந்து கிடைக்கின்ற வட்டித் தொகை மற்றும் அதன் முதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ, மாணவியரின் கல்விச் செலவுக்காகவும் மற்றும் அவர்களது பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்படும்.

!

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

போலி ஆவணங்களை பயன்படுத்தி செய்யப்படும் பத்திரபதிவை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவுபோலி ஆவணங்களை பயன்படுத்தி செய்யப்படும் பத்திரபதிவை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

Views: 13 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Act | புத்தகங்களின் பத்திரிகை மற்றும் பதிவு சட்டம், 1867Act | புத்தகங்களின் பத்திரிகை மற்றும் பதிவு சட்டம், 1867

Views: 16 புத்தகங்களின் பத்திரிகை மற்றும் பதிவு சட்டம், 1867. பிரிவுகளின் ஏற்பாடு. முன்னுரை.அத்தியாயம்.ஆரம்பநிலை.பிரிவுகள். 3[“ஆசிரியர்” என்பது a இல் வெளியிடப்பட்ட விஷயத்தின் தேர்வைக் கட்டுப்படுத்தும் நபர்செய்தித்தாள்;]4 “மாஜிஸ்ட்ரேட்” என்பது 5 மாஜிஸ்திரேட்டின் முழு அதிகாரங்களையும் செயல்படுத்தும் எந்தவொரு நபரையும் குறிக்கிறது6

அரசு ஊழியர் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?அரசு ஊழியர் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

Views: 10 அரசு ஊழியர் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது? ஊழல் தடுப்பு சட்டம் (Prevention of Corruption Act, 1988) அரசு அலுவலர் லஞ்சம் வாங்கினால் இது பொருந்தும். அரசு அலுவலர் அதிகாரப்பூர்வ கடமையை செய்யவோ செய்யாமலோ அனுமதிக்கப்படாத நன்மை