GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் அரசு ஊழியர் மீது வழக்கு தொடர, எந்தெந்த பிரிவுகளுக்கு அரசின் முன் அனுமதி வேண்டும்?

அரசு ஊழியர் மீது வழக்கு தொடர, எந்தெந்த பிரிவுகளுக்கு அரசின் முன் அனுமதி வேண்டும்?

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

.ஒரு #அரசு_ஊழியர் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி #இலஞ்சம் வாங்கினால் அவர்மீது தனிநபர் புகார் தாக்கல் செய்ய கு. வி. மு. ச பிரிவு 197 ன் கீழ் அரசிடம் முன் அனுமதி பெற வேண்டுமா?

பொதுநல வழக்கு தொடர்புவர்களுக்கு ஏற்ற ஒரு தீர்ப்பு

அரசிடமிருந்து முன் அனுமதி பெற்றுத்தான் ஒரு அரசு ஊழியர் மீது மோசடி வழக்கை நீதிமன்றத்தில் தனிநபர் புகாராக தாக்கல் செய்ய முடியுமா? என்பது குறித்து உச்சநீதிமன்றம் “#இராஜேஸ்குமார் #மிஸ்ரா #Vs #பீகார் #மாநில #அரசு என்ற வழக்கில் தெளிவாக விவாதித்துள்ளது.

அதேபோல் சென்னை உயர்நீதிமன்றம்” பிரகாஷ் பாதல் பஞ்சாப் மாநில அரசு (என்ற வழக்கில் மேற்படி உச்சநீதிமன்ற வழக்கையும் சுட்டிக்காட்டி தீர்ப்பு பத்தி 49 ல் கீழ்க்கண்டவாறு தீர்ப்பு கூறியுள்ளது.

” இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 420 மற்றும் 467,468,471 மற்றும் 120(B) ஆகிய குற்றங்களை ஒரு பொது ஊழியர் தன்னுடைய அரசு கடமையை செய்யும் பொழுது தனது அதிகாரத்தை பயன்படுத்தி செய்ய முடியும். இது போன்ற குற்றங்களுக்கு அரசிடமிருந்து கு. வி. மு. ச பிரிவு 197 ன் கீழ் முன் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை “

மேற்கண்ட தீர்ப்பின்படி ஒரு பொது ஊழியர் லஞ்சம் வாங்கியதாக கூறி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் தனிநபர் புகார்களுக்கு அரசிடமிருந்து முன் அனுமதி பெற தேவையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

(இது போன்ற பல சட்ட செய்திகள் service-public.in என்ற இணையத்தில் காணலாம்)

.

” “

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Destroy KARUVAI Trees in 10 years, Hight court Order | சீமைக்கருவேளை மரங்களை 10 ஆண்டுகளில் அழிக்க உயர்நீதி மன்றம் மறு உத்தரவுDestroy KARUVAI Trees in 10 years, Hight court Order | சீமைக்கருவேளை மரங்களை 10 ஆண்டுகளில் அழிக்க உயர்நீதி மன்றம் மறு உத்தரவு

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 7 சீமைக்கருவேள மரங்களை பொறுத்த வரையில், மிக தவறான கருத்து இந்தியாவில் நிலவி வருகிறது. அரபு நாடுகளில் எப்படி எரிபொருள் பூமிக்கடியில் தொடர்ச்சியாக

Vehicle checking |police fine | வாகன தணிக்கையின் போது எல்லா ஆவணங்கள் இருந்தும் அபராதம் போடும்போது பதற்றப்படாமல் செய்யவேண்டியது என்ன?”Vehicle checking |police fine | வாகன தணிக்கையின் போது எல்லா ஆவணங்கள் இருந்தும் அபராதம் போடும்போது பதற்றப்படாமல் செய்யவேண்டியது என்ன?”

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

குற்ற சம்பவங்களை நீதிபதி அவர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டி மனு தாக்கல் செய்வது எப்படி?குற்ற சம்பவங்களை நீதிபதி அவர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டி மனு தாக்கல் செய்வது எப்படி?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 10 Post Content குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)