GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் எவர் வழக்கிற்கும் எவரும் வாதாடலாம், சட்டங்கள் அனைவருக்கும் பொது சொத்து,

எவர் வழக்கிற்கும் எவரும் வாதாடலாம், சட்டங்கள் அனைவருக்கும் பொது சொத்து,

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

சட்டம் ஒர் அலசல்: சட்டத்தை தங்களைத் தவிர யாரும் கற்றுக் கொள்ளக்கூடாது என்பது இல்லை. சட்டங்கள் அனைவருக்கும் பொது சொத்து.
சட்டம் காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் மட்டும்தான் என்பது இல்லை. கீழ்க்கண்ட சட்ட விதிகளுக்கு மக்களிடம் பதில் எதிர்பார்க்கிறேன்.

1. அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு 19/1/அ. இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 70 குற்றவியல் முறை sattam Cr P C பிரிவு 302/2. உரிமையியல் முறைச்சட்டம் C P C கட்டளை 3 விதி 1-ன் படி வழக்கறிஞர் இன்றி தன் வழக்கில் தானே முன்னிலையாகி வாதாட சட்டம் / விதிகள் உள்ளது,

2) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 19(1)(A) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 50 குவிமுச (Cr.P.C.) பிரிவு 2 (7) உவிமுக (CPC) கட்டளை (Order) 3 விதி (Rule) 2-ன் படி வழக்கறிஞர் இன்றி பிரிதிவாதியாக யார் வேண்டுமானாலும் பிறர் வழக்கில் முன்னிலையாக சட்டம் / விதிகள் உள்ளது,

3) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 19(1)(A), இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 126 குவிமுச (Cr.P.C.) பிரிவு 2(17) உவிமுக (CPC) கட்டளை (Order) 1 விதி (Rule) 11-ன் படி வழக்கறிஞர் இன்றி பிரிதிவாதியாக சிறப்பான அறிவைப் பெற்றவர்கள் பிறர் வழக்கில் முன்னிலையாகி வாதடலாம் ,

4) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 19(1)(A) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 18/58 குவிமுச(Cr.P.C.) பிரிவு 217) உவிமுக(CPC) கட்டளை (Order) 1 விதி (Rule) 12-ன் படி வழக்கறிஞர் இன்றி ஒரு வழக்கின் மனுதாரர் பிற மனுதாரர்களுக்காக முன்னிலையாக வாதடலாம்.

5) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 19(1)(A) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 18\58 குவிமுச(Cr.P.C.) பிரிவு 2(7) உவிமுக(CPC) கட்டளை (Order) 1 விதி (Rule) 2-ன் படி வழக்கறிஞர் இன்றி ஒரு வழக்கின் எதிர்மனுதாரர் பிற எதிர்மனுதாரர் களுக்காக முன்னிலையாக சட்டம் / விதிகள் உள்ளது,

6) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 51(1) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 48,48 குவிமுச(Cr.P.C.) பிரிவு 37\299 உவிமுக(CPC) கட்டளை (Order) 1(8)(1) விதி (Rule) 8(1)-ன் படி வழக்கறிஞர் இன்றி தொடர்பில்லாத வழக்கில் குறுக்கிடுதல்/உதவுதல்க்காக சட்டமும் விதியும் உள்ளது,

7) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 51(1) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 87 குவிமுச(Cr.P.C.) பிரிவு 190/1/3 உவிமுக (CPC) கட்டளை (Order) 91 -ன் படி வழக்கறிஞர் இன்றி பொது நல வழக்கு தொடர்ந்து முன்னிலையாக சட்டம் /விதிகள் உள்ளது,

8) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 22/1, இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 128 குவிமுச(Cr.P.C.) பிரிவு 2(17) உவிமுக(CPC) விதி (Rule) 2(15)-ன் படி வழக்கறிஞர் வழக்காட தடை உள்ளது,

9) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 19(1)(A) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 57(1) குவிமுச(Cr.P.C.) பிரிவு 2(7) உவிமுக(CPC) கட்டளை (Order) 3 விதி (Rule) 4(2)-ன் படி வழக்கறிஞரை நீக்கி தன் வழக்கை தானே நடத்தலாம் ,

10) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 19(1)(A) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 57(1) குவிமுச(Cr.P.C.) பிரிவு 2(2) உவிமுக(CPC) கட்டளை (Order) 3 விதி (Rule) 1-ன் படி தங்கள் வழக்கை தாங்களே வாதாடும் உரிமையை பெறுங்கள்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

காவல்துறை பொய் வழக்கு பதிவு செய்தால் அதை செய்ய எப்படி மனு செய்வது ?காவல்துறை பொய் வழக்கு பதிவு செய்தால் அதை செய்ய எப்படி மனு செய்வது ?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 17 காவல் துறை பொய் வழக்கை ரத்து செய்ய மாதிரி மனு. திருமிகு காவல் துணைக் கண்காணிப்பாளர். போடிநாயக்கனூர் உட்கோட்டம். போடிநாயக்கனூர் தேனி

நீதிமன்றத்தில் நீதிபதியிடம் தன்னிலை விளக்கம் கோரும் மனு மாதிரிநீதிமன்றத்தில் நீதிபதியிடம் தன்னிலை விளக்கம் கோரும் மனு மாதிரி

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 211 சட்டம் தெரியாத ஒரு பாமரனை எதிர் வழக்கறிஞரின் தவறான ஆலோசனை நீதிமன்றத்தின் தவறான வழக்கு ஏற்பு ஆகியவற்றை குறித்து எங்கள் அருப்புக்கோட்டையில்

கீழமை நீதிமன்றத்தில் குற்ற வழக்கின் முக்கிய சாட்சியாக எவரையேனும் அழைத்து நீதிமன்ற விசாரணை செய்யக்கோரும் மனு மாடல்.கீழமை நீதிமன்றத்தில் குற்ற வழக்கின் முக்கிய சாட்சியாக எவரையேனும் அழைத்து நீதிமன்ற விசாரணை செய்யக்கோரும் மனு மாடல்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 7 கீழமை நீதிமன்றத்தில் குற்ற வழக்கின் முக்கிய சாட்சியாக எவரையேனும் அழைத்து நீதிமன்ற விசாரணை செய்யக்கோரும் மனு மாடல் இதுபோல சூழ்நிலை உள்ளவர்கள்

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)