GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் வாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறை

வாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறை

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

“வாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம், விதிமுறைகளை மீறி, அதிக கட்டணம் வசூலித்தால், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறை தண்டனை”. Overcharging of electricity tariff by landlords from tenants is a punishable offence.


“வாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம், விதிமுறைகளை மீறி, அதிக கட்டணம் வசூலித்தால், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறை தண்டனையும் வழங்கப்படும். வாடகைதாரர்களின் நலனுக்காகவும், வீட்டு உரிமையாளர்களின் சுமையை குறைக்கவும், இந்த அறிவிப்பில் தெளிவுபடுத்தி உள்ளது. ஆதாரங்களுடன் புகார்கள் வந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். மேல் நடவடிக்கை எடுக்க, ஆணையத்துக்கு பரிந்துரைக்கப்படும்.
“”மின்சார பயன்பாட்டுக்கான கட்டணத்தை பெறுவதன் மூலம், தனி நபர் லாபமடைய கூடாது; அவ்வாறு, தனி நபர் லாபமடைந்தால், அவர் மின்சாரத்தை விற்றதாக கருதப்படும். எனவே, இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
Overcharging of tenants is an offence under Sections 142 and 146
of the Electricity Act 2003 punishable with fine upto Rs. one lakh and imprisonment upto 3 months. The TNEB has been advised to file complaints before the Commission under Section 142 of the Electricity Act 2003 or before the appropriate judicial magistrate under Section 146 of the Electricity Act 2003.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

IT act 2000 section 66A crapped down by Supreme Court | IT சட்டம் பிரிவு 66A ஐ உச்ச நீதிமன்றம் வலுவிழக்க செய்தது .IT act 2000 section 66A crapped down by Supreme Court | IT சட்டம் பிரிவு 66A ஐ உச்ச நீதிமன்றம் வலுவிழக்க செய்தது .

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 122 சமூக வலைதளங்களில், ஒருவரைப் பற்றியோ, அல்லது சமூக நடவடிக்கை பற்றியோ, அல்லது அரசியல் கட்சிகளை நடவடிக்கை பற்றியோ, அல்லது ஆளுகின்றவர்களை பற்றியோ

நீதிமன்றத்தில் புகார் மனு அளிக்க எந்த மாடலும் தேவையில்லை. உச்ச நீதிமன்றம்.நீதிமன்றத்தில் புகார் மனு அளிக்க எந்த மாடலும் தேவையில்லை. உச்ச நீதிமன்றம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 நீதிமன்றத்தில் ஏதாவதொரு புகார் மனு அளிப்பதற்கு , எந்த மாடலும் தேவை இல்லை. நீதிபதிக்கு இவ்வாறு குற்றம் நிகழ்ந்தது என்று தெரிவித்து,

INJUNCTIONS (or) STAY ORDER how to get in Civil Courts O 39 R 2A & 4 | செயலுறுத்துக்கட்டளை or தடையானை பெறுவது எப்படி.INJUNCTIONS (or) STAY ORDER how to get in Civil Courts O 39 R 2A & 4 | செயலுறுத்துக்கட்டளை or தடையானை பெறுவது எப்படி.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)