GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் கீழமை நீதிமன்றத்தில் குற்ற வழக்கின் முக்கிய சாட்சியாக எவரையேனும் அழைத்து நீதிமன்ற விசாரணை செய்யக்கோரும் மனு மாடல்.

கீழமை நீதிமன்றத்தில் குற்ற வழக்கின் முக்கிய சாட்சியாக எவரையேனும் அழைத்து நீதிமன்ற விசாரணை செய்யக்கோரும் மனு மாடல்.

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

கீழமை நீதிமன்றத்தில் குற்ற வழக்கின் முக்கிய சாட்சியாக எவரையேனும் அழைத்து நீதிமன்ற விசாரணை செய்யக்கோரும் மனு மாடல் இதுபோல சூழ்நிலை உள்ளவர்கள் இம்மனுவை பயன்படுத்தி வழக்கில் சாட்சிகளை விசாரணை செய்யலாம் / விசாரணை செய்யும்படி கோரலாம்

மாண்பமை நீதித் துறை குற்றவியல் நடுவர் மன்றம்,
……………………………….. (ஊர் )
ஆண்டு பட்டிகைஎண் ………………../20..
பல்வகை மனு எண் . / 20 …

…………………………………
………………………………….

                   மனுதாரர்/ எதிர்மனுதாரர்

                  /எதிரிடை /

மாநில அரசின் சார்பில் காவல்துறை சார்பு ஆய்வாளர் ,
காவல் நிலையம் ,……………………………………….. (ஊர்)
( குற்ற எண் …………………20 u/s…………………………. IPC)

கு.வி.மு.ச. 1973 இன் பிரிவு 311-ன் கீழ் பிராசஸ் மெமோ மனு பணிந்து தாக்கல் செய்யப்படுகிறது.

  1. இந் நிர் வழக்கில் மனுதார் /எதிரி ஆகிய நான் குற்றம் சுமத்தப்பட்ட வரும் / ஒரு முக்கிய சாட்சியும் ஆவேன்.

2) இந்நிர் வழக்கின் உண்மை தன்மையை அறிந்த / நேரில் பார்த்த / இவ்வழக்கை நிரூபிக்கும் ஆவணங்கள் வைத்திருக்கக்கூடிய / ஒரு முக்கிய சாட்சியான கீழ்க்காணும் சாட்சிகளுக்கு

1)…………………………………..
……………………………………
……………………………………..

2)…………………………………………………………………………………………………………………..

ஆகிய நபர்களை இவ்வழக்கின் சிறப்பு சாட்சியமாக அனுமதித்து நீதியின் நோக்கம் நிறைவேற உதவ வேண்டுமாய் மிகவும் பணிவுடன் பிரார்த்திக்கிறேன். இதற்கான நீதிமன்றம் விதிக்கும் கட்டணஙகளை செலுத்த தயாராக இருக்கிறேன்.
மனுதார்

தேதி : –
இடம் –

இம்மனு இந்திய சாட்சிய சட்டம் 1872 இன் 70வது பிரிவுபடி இதையே பிரமாணமாக இதில் தேதியன்று என்னால் கையொப்பம் இடப்படுகிறது

                 Party in Persion
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

கிராமத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு VAO விடம் புகார் அளிப்பது எப்படி? #Complaintant to VAOகிராமத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு VAO விடம் புகார் அளிப்பது எப்படி? #Complaintant to VAO

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 17 Post Content குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு

பல ஆண்டுகளுக்குப் பிறகு வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி? – உயர் நீதிமன்றம் புதிய உத்தரவுபல ஆண்டுகளுக்குப் பிறகு வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி? – உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 161 சென்னை: பல ஆண்டுகளாக வாரிசு சான்றிதழ் பெறாதவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் அளிக்கும் பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்றம்

போலீஸ் பொய் வழக்கு போடுகிறார்களா?போலீஸ் பொய் வழக்கு போடுகிறார்களா?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 7 போலீஸ் பொய் வழக்கு போடுகிறார்களா? பொய் வழக்கில் இருந்து உங்களை தற்காத்து கொள்ள கீழ் கண்டவாறு செயல்பட்டால் நீங்கள் உங்களை தற்க்காத்து

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)