GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் கீழமை நீதிமன்றத்தில் குற்ற வழக்கின் முக்கிய சாட்சியாக எவரையேனும் அழைத்து நீதிமன்ற விசாரணை செய்யக்கோரும் மனு மாடல்.

கீழமை நீதிமன்றத்தில் குற்ற வழக்கின் முக்கிய சாட்சியாக எவரையேனும் அழைத்து நீதிமன்ற விசாரணை செய்யக்கோரும் மனு மாடல்.

கீழமை நீதிமன்றத்தில் குற்ற வழக்கின் முக்கிய சாட்சியாக எவரையேனும் அழைத்து நீதிமன்ற விசாரணை செய்யக்கோரும் மனு மாடல் இதுபோல சூழ்நிலை உள்ளவர்கள் இம்மனுவை பயன்படுத்தி வழக்கில் சாட்சிகளை விசாரணை செய்யலாம் / விசாரணை செய்யும்படி கோரலாம்

மாண்பமை நீதித் துறை குற்றவியல் நடுவர் மன்றம்,
……………………………….. (ஊர் )
ஆண்டு பட்டிகைஎண் ………………../20..
பல்வகை மனு எண் . / 20 …

…………………………………
………………………………….

                   மனுதாரர்/ எதிர்மனுதாரர்

                  /எதிரிடை /

மாநில அரசின் சார்பில் காவல்துறை சார்பு ஆய்வாளர் ,
காவல் நிலையம் ,……………………………………….. (ஊர்)
( குற்ற எண் …………………20 u/s…………………………. IPC)

கு.வி.மு.ச. 1973 இன் பிரிவு 311-ன் கீழ் பிராசஸ் மெமோ மனு பணிந்து தாக்கல் செய்யப்படுகிறது.

  1. இந் நிர் வழக்கில் மனுதார் /எதிரி ஆகிய நான் குற்றம் சுமத்தப்பட்ட வரும் / ஒரு முக்கிய சாட்சியும் ஆவேன்.

2) இந்நிர் வழக்கின் உண்மை தன்மையை அறிந்த / நேரில் பார்த்த / இவ்வழக்கை நிரூபிக்கும் ஆவணங்கள் வைத்திருக்கக்கூடிய / ஒரு முக்கிய சாட்சியான கீழ்க்காணும் சாட்சிகளுக்கு

1)…………………………………..
……………………………………
……………………………………..

2)…………………………………………………………………………………………………………………..

ஆகிய நபர்களை இவ்வழக்கின் சிறப்பு சாட்சியமாக அனுமதித்து நீதியின் நோக்கம் நிறைவேற உதவ வேண்டுமாய் மிகவும் பணிவுடன் பிரார்த்திக்கிறேன். இதற்கான நீதிமன்றம் விதிக்கும் கட்டணஙகளை செலுத்த தயாராக இருக்கிறேன்.
மனுதார்

தேதி : –
இடம் –

இம்மனு இந்திய சாட்சிய சட்டம் 1872 இன் 70வது பிரிவுபடி இதையே பிரமாணமாக இதில் தேதியன்று என்னால் கையொப்பம் இடப்படுகிறது

                 Party in Persion
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

பாகப் பத்திரம் பற்றிய முழுமையான தகவல்பாகப் பத்திரம் பற்றிய முழுமையான தகவல்

Views: 18 பாகப் பத்திரம் பற்றிய முழுமையான தகவல். இந்தியாவில் கூட்டு குடும்பங்களாக அதிகமாக சேர்ந்து வாழ்கிறார்கள். அவர்களுடைய சொத்துக்களும் சேர்ந்து இருக்கிறது. அதை எந்த பிரச்னையுமின்றி ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளதான், இந்த பாகப் பத்திரம் பயன்படுகிறது. இந்த பாகப் பத்திரத்தை,

POCSO ACT 2012 போக்சோ சட்டம் பற்றிய விளக்கம்.POCSO ACT 2012 போக்சோ சட்டம் பற்றிய விளக்கம்.

Views: 129 POCSO ACT) 2012 இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும். [1] இதனைச் சுறுக்கமாக போக்சோ சட்டம் அல்லது போக்ஸோ சட்டம் என அழைக்கப்படுகிறது. இச்சட்டம் , மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம்

வழக்கறிஞர் இல்லாமல், நீங்களே வழக்கு தாக்கல் செய்வது எப்படி ?வழக்கறிஞர் இல்லாமல், நீங்களே வழக்கு தாக்கல் செய்வது எப்படி ?

Views: 22 வழக்கறிஞர் இல்லாமல், நீங்களே வழக்கு தாக்கல் செய்வது எப்படி ? பொது நல வழக்கு போடுவது எப்படி ? பொதுவாக இரண்டு இடங்களில் பொது நல வழக்கு போடலாம்.ஒன்று, கீழ் நீதிமன்றம். இது, மாவட்ட நீதிமன்றம் ஆகும். இரண்டு,