Act | Goondas Act-1982 Explanation | குண்டர் சட்டம்-1982 பற்றி விளக்கம்.

  • குண்டாஸ் சட்டம் என்றால் என்ன?
  • குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபரை ஜாமீனில் எடுக்க முடியுமா?
  • 1982 ல்,தமிழகத்தில், MGR முதல்வராக இருந்த சமயத்தில் நடைமுறைக்கு வந்தது.
  • கள்ள சாராயம் காச்சுபவர்கள், போதை பொருட்கள் விற்பவர்கள், பாலியல் தொழில் குற்றவாளிகள், குடிசை பகுதிகளை பறிப்பவர்கள், மைனர் திருட்டில் ஈடுபடுபவர்கள், திருட்டு வி.சி.டி. தொழில் செய்பவர்கள் மற்றும் தொடர் திருட்டில் ஈடுபடுபவர்கள். குண்டர்கள தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.
  • திருட்டு வி.சி.டி க்காக 2004 லிலும்
  • மணல் திருட்டுக்காக 2006 லிலும் சட்டம் அமுல்படுத்தப்ட்டது.
  • இதர குற்றங்களாக இருந்தாலும், தொடர்ந்து மூன்று முறை செய்தால், அதுவும் குண்டர்கள் தடுப்பு சட்டத்திற்குள் வரும்.
  • ஆனால் பிற்காலத்தில், சில குற்றங்களை ஒரு முறை செய்தாலும் செய்தால்கூட அது குண்டர்கள் தடுப்பு செய்யலாம் என்று ஜெ. ஜெயலலிதா அறிவித்தார்.
  • குண்டர்கள் தடுப்பு சட்டத்தில் கைது செய்யபட்டால், ஒரு வருட காலத்திற்கு எந்த ஒரு வழக்கறிஞரும் குற்றவாளிக்காக ஆஜர் ஆகக்கூடாது, மேலும் ஜாமீன் வழங்கப்பட மாட்டது.
  • குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபருக்கு, அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே, பரோல் வழங்கப்படும்.
AIARA

🔊 Listen to this குண்டாஸ் சட்டம் என்றால் என்ன? குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபரை ஜாமீனில் எடுக்க முடியுமா? 1982 ல்,தமிழகத்தில், MGR முதல்வராக இருந்த சமயத்தில் நடைமுறைக்கு வந்தது. கள்ள சாராயம் காச்சுபவர்கள், போதை பொருட்கள் விற்பவர்கள், பாலியல் தொழில் குற்றவாளிகள், குடிசை பகுதிகளை பறிப்பவர்கள், மைனர் திருட்டில் ஈடுபடுபவர்கள், திருட்டு வி.சி.டி. தொழில் செய்பவர்கள் மற்றும் தொடர் திருட்டில் ஈடுபடுபவர்கள். குண்டர்கள தடுப்பு சட்டத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *