GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் Act | Goondas Act-1982 Explanation | குண்டர் சட்டம்-1982 பற்றி விளக்கம்.

Act | Goondas Act-1982 Explanation | குண்டர் சட்டம்-1982 பற்றி விளக்கம்.

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)
  • குண்டாஸ் சட்டம் என்றால் என்ன?
  • குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபரை ஜாமீனில் எடுக்க முடியுமா?
  • 1982 ல்,தமிழகத்தில், MGR முதல்வராக இருந்த சமயத்தில் நடைமுறைக்கு வந்தது.
  • கள்ள சாராயம் காச்சுபவர்கள், போதை பொருட்கள் விற்பவர்கள், பாலியல் தொழில் குற்றவாளிகள், குடிசை பகுதிகளை பறிப்பவர்கள், மைனர் திருட்டில் ஈடுபடுபவர்கள், திருட்டு விசிடி தொழில் செய்பவர்கள் மற்றும் தொடர் திருட்டில் ஈடுபடுபவர்கள், குண்டர்கள தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.
  • திருட்டு விசிடி க்காக 2004 லிலும்,
  • மணல் திருட்டுக்காக 2006 லிலும், சட்டம் அமுல்படுத்தப்ட்டது.
  • இதர குற்றங்களாக இருந்தாலும், தொடர்ந்து மூன்று முறை செய்தால், அதுவும் குண்டர்கள் தடுப்பு சட்டத்திற்குள் வரும்.
  • ஆனால் பிற்காலத்தில், சில குற்றங்களை ஒரு முறை செய்தாலும் அது குண்டர்கள் தடுப்பு சட்டத்தில் கைது செய்யலாம் என்று ஜெ ஜெயலலிதா அறிவித்தார்.
  • குண்டர்கள் தடுப்பு சட்டத்தில் கைது செய்யபட்டால், ஒரு வருட காலத்திற்கு எந்த ஒரு வழக்கறிஞரும் குற்றவாளிக்காக ஆஜர் ஆகக்கூடாது, மேலும் ஜாமீன் வழங்கப்பட மாட்டது.
  • குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபருக்கு, அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே, பரோல் வழங்கப்படும்.
https://www.youtube.com/watch?v=CtCATxTGuT4
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

காசோலை கொடுக்கப்பட்டதை எதிரி ஒப்புக் கொண்டால் அந்த காசோலைப்படி எதிரி பணம் பெற்றுக் கொண்டதாக கருத வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்காசோலை கொடுக்கப்பட்டதை எதிரி ஒப்புக் கொண்டால் அந்த காசோலைப்படி எதிரி பணம் பெற்றுக் கொண்டதாக கருத வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 9 காசோலை கொடுக்கப்பட்டதை எதிரி ஒப்புக் கொண்டால் அந்த காசோலைப்படி எதிரி பணம் பெற்றுக் கொண்டதாக கருத வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்

அரசு உதவிபெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் மத அடிப்படையில் நியமனங்கள் கூடாது உயர் நீதிமன்றம் உத்தரவுஅரசு உதவிபெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் மத அடிப்படையில் நியமனங்கள் கூடாது உயர் நீதிமன்றம் உத்தரவு

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 11 அரசு உதவிபெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில், மத அடிப்படையில் நியமனங்கள் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு. மதுரை: அரசு உதவி

தொலைந்து போன மூல பத்திரத்தின் நகலை வைத்து பத்திர பதிவு செய்யலாம் சென்னை உயர் நீதிமன்றம்தொலைந்து போன மூல பத்திரத்தின் நகலை வைத்து பத்திர பதிவு செய்யலாம் சென்னை உயர் நீதிமன்றம்

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 9 தொலைந்து போன மூல பத்திரத்தின் நகலை வைத்து பத்திர பதிவு செய்யலாம். காவல்துறையின் “Non Traceable Certificate ” தேவையில்லை என்று

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)