GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் Filing procedures in civil Courts for plaint| உரிமையியல் நீதி மன்றங்களில் வாதி வழக்கு தாக்கல் செய்யும் முறைகள்

Filing procedures in civil Courts for plaint| உரிமையியல் நீதி மன்றங்களில் வாதி வழக்கு தாக்கல் செய்யும் முறைகள்

Filing procedure in civil courts
ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

Presentation of plaint

  1. Plaint – வாதி நீதிமன்றத்திற்கு சமர்க்கும் வழக்கை இரண்டு பிரதிகள் தயார் செய்ய வேண்டும். அவை CONQUER SHEET பச்சை தாளில் இருக்கவேண்டும், எந்த நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதாக இருந்தாலுல் ORDER-7, RULE-1 ன் படிதான் செய்யமுடியும், அதற்கு முதலாவதாக DOCKET மேல் தால் (கலர் தாள்) தயார் செய்து கொள்ள வேண்டும்.
  2. அத்துடன் VALUATION SHEET பதிபீட்டு பட்டியல் தயார் செய்துகொள்ள வேண்டும். (அதில் சம்பந்தப்பட்ட வழக்கின் பதிப்பு, நீதி மன்ற கட்டணங்கள் போன்றவை இடம் பெறவேண்டும்.
  3. AFFIDAVIT உறுதிமொழி ஆவணம் தயார் செய்ய வேண்டும்.
  4. VAKALAT வக்காலத்து , இந்த வழக்கை தாக்கல் செய்வது ஒரு வழக்கறிஞராக இருந்தால் வாதி அல்லது வாதிகளிடம் கையெழுத்து பெற்று தானும் கையெழுத்திட்டு வக்காலத்து தயார் செய்துகொள்ள வேண்டும்.
  5. PROCESS APPLICATION செயல்முறை விண்ணப்பம்.
  6. TRUE COPY உண்மை நகல், இது ஒவ்வொரு பிரதிவாதிகாகவும் தயார் செய்து, வழக்கு ஆவணத்தோடு வைக்கவேண்டும்.
  7. SUMMONS அழைப்பாணை இரண்டு பிரதிகள் வைக்க வேண்டும்.
  8. CPC Order-7 Rule-14(1)ன் கீழ் ஆவணப்பட்டியல் தயார் செய்ய வேண்டும். (உதாரணம்: பத்திரம், பட்டா, சிட்டா, போன்ற ஆதாரங்கள்)
  9. CPC Form-2 படிவம் -2 இனைக்க வேண்டும்.
  10. தொடரபோகும் வழக்கு ஒரு INJUNCTION SUIT உறுத்துக்கட்டளை அல்லது STAY ORDER தடை உத்தரவுக்காக இருந்தால், AFFIDAVIT டுடன் சேர்த்து, ஒரு EMERGENT PETITION அவசர மனு ஒன்றையும் இணைக்க வேண்டும்.
  11. நீதிமன்ற கட்டணம் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கும் 7.50 ரூபாயாக இருக்கு. நம் வழக்கிற்கு தேவையான நீதிமன்ற கட்டண விபரம், வழக்கு தாக்கல் PROCESS APPLICATION னில் அனைத்து பக்கங்களிலும் இடம் பெற்றிருக்க வேண்டும். அதே சமயம் NON JUDICAL STAMP PAPER இதொல் இணைக்க கூடாது.
  12. நாம் தொடப்போதும் வழக்கு, ஒரு அரசு அதிகாரிக்கு எதிரானதாக இருந்தால், அந்த மாவட்டத்தின் மாவட்ட கலக்டரை ஒரு எதிர் மனுதாரராக இணைத்துக்கொள்ள வேண்டும்.
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

RTIRTI

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 7 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Cellphone banned | in office working hours | அலுவலக நேரங்களில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த கூடாது!Cellphone banned | in office working hours | அலுவலக நேரங்களில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த கூடாது!

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 அரசு ஊழியர்கள் அலுவலக நேரங்களில் செல்போன் பயன்படுத்த கூடாது எனவும், இது தொடர்பாக அரசு விதிகளை வகுத்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்

பொது ஊழியர்கள் மீது குற்ற வழக்கு தொடுக்க CRPC 197 பிரிவின் கீழ் அனுமதி பெறத் தேவையில்லை.பொது ஊழியர்கள் மீது குற்ற வழக்கு தொடுக்க CRPC 197 பிரிவின் கீழ் அனுமதி பெறத் தேவையில்லை.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 3 அலுவல் ரீதியாக இல்லாத பணியில் ஈடுபடுவதால் நிகழும் குற்றங்களுக்கு, பொது ஊழியர்கள் மீது குற்ற வழக்கு தொடுக்க CRPC 197 பிரிவின்

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)