GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் 7 மணிக்கு மேல் no கடன் வசூலுக்கு தடை RBI அதிரடி.

7 மணிக்கு மேல் no கடன் வசூலுக்கு தடை RBI அதிரடி.

7 மணிக்கு மேல் no கடன் வசூல் Call! – RBI அதிரடி
வங்கிக் கடனை வசூல் செய்யும் கலெக்‌ஷன் ஏஜென்டுகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி…

  1. காலை 8 மணிக்கு முன்னாலும் இரவு 7 மணிக்கு பின்னாலும் கடனை திரும்பக் கேட்டு வாடிக்கையாளருக்கு கால் செய்ய கூடாது.
  2. கடன் பெற்றவரை தவிர அவர் வீட்டினர் யாரையும் தொடர்பு கொள்ளக் கூடாது
  3. வாடிக்கையாளர் எங்கே வரச் சொல்கிறாரோ அங்குதான் அவரை சந்திக்க வேண்டும்
  4. கவுரவமான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்
  5. மிரட்டலோ தவறான வார்த்தைகலோ பயன்படுத்தப்படவே கூடாது
    இந்த நெறிமுறைகள் ஜூலை 1 முதல் பயன்பாட்டுக்கு வரும் என RBI தகவல்

RBI #LoanRecovery

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

அலட்சியத்தால் ஏற்படும் மன உளைச்சலுக்கு வழக்குத் தொடர நுகர்வோர் நீதிமன்ற சட்ட வழிகாட்டிகள்.அலட்சியத்தால் ஏற்படும் மன உளைச்சலுக்கு வழக்குத் தொடர நுகர்வோர் நீதிமன்ற சட்ட வழிகாட்டிகள்.

Views: 147 அலட்சியத்தால் ஏற்படும் மன உளைச்சலுக்கு வழக்குத் தொடர நுகர்வோர் நீதிமன்ற சட்ட வழிகாட்டிகள் சில சூழ்நிலைகளில் அலட்சியத்தால் ஏற்படும் மன துன்பத்திற்காக நீங்கள் வழக்குத் தொடரலாம் . உணர்ச்சி ரீதியான துன்பம், பதட்டம், மனச்சோர்வு மற்றும் பிற வகையான

காரைக்கால் வாஞ்சி ஆற்றங்கரை நீர்நிலை பொதுமக்களாலும், அரசு அதிகாரிகள் அலட்சியத்தாலும் நாசமாக்கப்படுகிறது. பசுமை தீர்ப்பையம் நடவடிக்கை தேவை.காரைக்கால் வாஞ்சி ஆற்றங்கரை நீர்நிலை பொதுமக்களாலும், அரசு அதிகாரிகள் அலட்சியத்தாலும் நாசமாக்கப்படுகிறது. பசுமை தீர்ப்பையம் நடவடிக்கை தேவை.

Views: 66 காரைக்கால், வாஞ்சியாற்றங்கரை ஓரத்தில் குப்பைகளையும், கட்டிடக் கழிவுகளையும் கொட்டி, ஆக்கிரமிப்புக்கு அடிகோலும் அவல நிலை.ஆற்று ஓரத்தில் குப்பைகளையும் வீட்டுக் கழிவுகளையும் கொட்டுவதால் நீர்நிலையின் இயல்பான தன்மை பாதிக்கப்படுவதுடன், நீர் ஆதாரங்களும் குறையும், ஆற்று ஓரத்தில் வெட்டப்படும் மரம் செடிகளை,