GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் வழக்கறிஞர் கட்டணத்தை திரும்பப் பெற சட்ட நோட்டீஸ்

வழக்கறிஞர் கட்டணத்தை திரும்பப் பெற சட்ட நோட்டீஸ்

வழக்கறிஞர்களிடம் உரிய முறையில் கட்டணம் செலுத்தி தனது வழக்கை சரிவர கையாளும் வழக்கறிஞர்களும் உரிய தொகையை இழப்பீடாக பெற பாதிக்கப்பட்டவர்கள் நலன் கருதி வெளியிடுவது.

(வழக்கறிஞர் கட்டணம் திரும்பப் பெற சட்ட நோட்டீஸ்)

அனுப்புநர்:
பெயர்:
முகவரி:
தொலைபேசி:

பெறுநர்:
வழக்கறிஞர் பெயர்:
பார் கவுன்சில் பதிவு எண்:
அலுவலக முகவரி:

நாள் : இடம்:

பொருள் :

என்னிடமிருந்து பெற்ற வழக்கறிஞர் கட்டணத்தை திருப்பி வழங்க கோரி அனுப்பப்படும் சட்ட நோட்டீஸ் – வழக்கறிஞர்கள் சட்டம், 1961 மற்றும் இந்திய பார் கவுன்சில் விதிகள் மீறல் குறித்து.

சட்ட நோட்டீஸ்:

நான் மேலே குறிப்பிடப்பட்ட அனுப்புநர். ஆக உள்ள நான் உங்களை வழக்கறிஞராக நியமித்து ரூ._/- கட்டணமாக செலுத்தினேன். கட்டணமாக செலுத்த வேண்டிய தொகையின் ரசீது நகல் மற்றும் பண பரிமாற்றங்கள் நகல்களை இணைத்துவிட்டேன்
ஆனால் நீங்கள் வழக்கை முறையாக நடத்தவில்லை / கைவிட்டீர்கள் / சேவை வழங்கவில்லை.

இது வழக்கறிஞர்கள் சட்டம், 1961 – பிரிவு 35 மற்றும் பார் கவுன்சில் ஆஃப் இந்தியா விதிகள் (விதி 22, விதி 25) ஆகியவற்றின் மீறலாகும்.
மேலும் இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872 – பிரிவு 73ன் படி ஒப்பந்த மீறலாகும்.

எனவே இந்த நோட்டீஸ் பெற 15 நாட்களுக்கு ரூ._/- தொகையை திருப்பி வழங்க வேண்டும். தவறினால் பார் கவுன்சிலில் புகார் அளிப்பதோடு நீதிமன்றத்தில் புகார் செய்ய இதுவே இறுதி அறிவிப்பாகும்.

அன்புடன்,
(கையொப்பம்)
இணைப்பு நகல்கள்
1.
2.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Views: 8 புறம்போக்கு நிலம்: தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை செய்ய முடியாத நிலங்களான, கடற்கரை, ஆறு, ஓடை, வாய்க்கால், போன்ற நீர்நிலைகள், சாலை, மேய்ச்சல் தரிசு, இடுகாடு, போன்ற பொதுப் பயன்பாட்டிற்கான நிலப்பகுதிகள் புறம்போக்கு எனக் குறிக்கப்படுகின்றன. இப் புறம்போக்கு நிலங்கள்

திருவண்ணாமலையில் எனக்கு நடந்த சம்பவம், ஆவணங்களை திரட்டி வழக்கு பதிவு செய்தது எப்படி?திருவண்ணாமலையில் எனக்கு நடந்த சம்பவம், ஆவணங்களை திரட்டி வழக்கு பதிவு செய்தது எப்படி?

Views: 8 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

அரசு அதிகாரி / ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க அரசிடம் அனுமதி பெற வேண்டுமா?அரசு அதிகாரி / ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க அரசிடம் அனுமதி பெற வேண்டுமா?

Views: 19 அரசு அதிகாரி / ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க அரசிடம் அனுமதி பெற வேண்டுமா?ஒரு அரசு என்பது மக்களால், மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதுதான்.மக்கள் நலன் கருதி பல்வேறு அரசுத்துறைகள் தனித்தனியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துறைகளின் மூலம் மக்கள் பணி செய்வதற்காக