GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

Uncategorized பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை சாலை அமைக்க பயன்படுத்த முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை சாலை அமைக்க பயன்படுத்த முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

சென்னை: பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை சாலை அமைக்க பயன்படுத்த முடியாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், தொழுவூர் கிராமத்தில் உள்ள சபரி நகர் மனை பிரிவுகளுக்காக சாலை வசதி அமைத்து தர உத்தரவிடக்கோரி அதே பகுதியைச் சேர்ந்த ரேணுகா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில், பொதுமக்களின் வசதிக்காக பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் சாலை அமைக்க அனுமதிக்க முடியாது என்று வட்டார வளர்ச்சி அதிகாரி கூறியுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க தேவையில்லை எனத் தெரிவித்த நீதிபதி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் இந்த முடிவு குறித்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

காவல் மரணங்கள் அச்சுறுத்தல்’: காவல் நிலையங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் இன்மை குறித்து சுயமாக பொது நல வழக்கு உச்சநீதிமன்றம் பதிவு செய்தது.காவல் மரணங்கள் அச்சுறுத்தல்’: காவல் நிலையங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் இன்மை குறித்து சுயமாக பொது நல வழக்கு உச்சநீதிமன்றம் பதிவு செய்தது.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 2 ‘காவல் துஷ்பிரயோக மரணங்கள் அச்சுறுத்தல்’: காவல் நிலையங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் இன்மை குறித்து சுய முனைப்பு மனுவை உச்சநீதிமன்றம் பதிவு செய்தது

ரூ 40,000 லஞ்சம் வாங்கிய பேரூராட்சி வசூலர் கைது.ரூ 40,000 லஞ்சம் வாங்கிய பேரூராட்சி வசூலர் கைது.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 5 ரூ 40,000 லஞ்சம் வாங்கிய பேரூராட்சி வசூலர் கைது. குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின்

சான்றளிக்கப்பட்ட நகல் வேண்டாம்! இணைய நகலே போதும்! இணைய நகலை ஏற்க உயர்நீதிமன்றம் உத்தரவு (Text + Video)சான்றளிக்கப்பட்ட நகல் வேண்டாம்! இணைய நகலே போதும்! இணைய நகலை ஏற்க உயர்நீதிமன்றம் உத்தரவு (Text + Video)

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 5 🏛️ சென்னை உயர்நீதிமன்ற சர்க்குலர் – 22.07.2024 பொருள்: நீதிமன்ற தீர்ப்புகளின் காப்பி — “Certified Copy” கேட்க வேண்டாம்; Website

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)