ஒலி வடிவில் கேட்க >>
(ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)
Views:3
[பதிவு 2,902]
“சம்மதம் பெறாமல் தனியார் கட்டிடத்தின் மீது அமைக்கப்பட்ட மின் வழித்தடத்தை கட்டணமின்றி மாற்றியமைக்கவேண்டும்” – சென்னை உயர்நீதிமன்றம்
நீதிமன்ற உத்தரவு நகல் https://bit.ly/2PYdOLG SA.936 of 2010 M.Manoharan Vs. Asst Executive Engineer TNEB Dated : 17/07/2013
சம்மதம் பெறாமல் தனியார் கட்டிடத்தின் மீது செல்லும் மின் வழித்தடத்தை (overhead power lines) கட்டணமின்றி வேறு இடத்தில் மாற்றியமைக்கவேண்டும் என்று மின் வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பள்ளி அருகில் செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளை கட்டணமின்றி அகற்ற மின் வாரியத்திற்கு உத்தரவு https://bit.ly/2PWy4NO
பட்டா நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றி கட்டமைப்புகளை மின்வாரியம் சொந்த செலவில் வேறு இடத்தில் மாற்றியமைக்கவேண்டும் https://bit.ly/39hxsLR
எவ்வித செலவினங்களும் இன்றி மின்மாற்றியை (Transformer) அகற்றிட மின் வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு https://www.facebook.com/trduraikamaraj/posts/1717953851681825
பட்டா நிலத்தில் சம்மதம் பெறாமல் நடப்பட்ட மின்கம்பத்தை சொந்த செலவில் மின்வாரியம் இடமாற்றம் செய்திட வேண்டும் https://bit.ly/32Ajnrs
ஒப்புதல்/ இசைவு பெறாமல் தனியார் நிலத்தில் ஊன்றப்பட்ட மின்கம்பத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவு https://www.facebook.com/trduraikamaraj/posts/1600349136775631
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.
ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 12 நீதியைத்தேடி கட்டுரை ஆக்கம்: சட்ட ஆராய்ச்சியாளர் வாரன்ட் பாலா நூலின் வகை – சட்டஞ்சார்ந்த விழிப்பறிவுணர்வு மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்
ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 131 நீதிமன்றத்தில் நடத்தப்படும் லோக் அதாலத் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். லோக் அதாலத் பெயர் விளக்கம்?நீதிமன்ற லோக் அதாலத் என்றால் என்ன? லோக்அதாலத் எப்போது
ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 நில எடுப்பு (LAND ACQUISITION)மத்திய மாநில அரசு துறைகள், அரசு துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் குறிப்பிட்ட பொது காரணங்களுக்காக தேவைப்படும் தனியாருக்கு
வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)