GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் சம்மதம் பெறாமல் தனியார் கட்டிடத்தின் மீது அமைக்கப்பட்ட மின் வழித்தடத்தை கட்டணமின்றி மாற்றியமைக்கவேண்டும்” – சென்னை உயர்நீதிமன்றம்

சம்மதம் பெறாமல் தனியார் கட்டிடத்தின் மீது அமைக்கப்பட்ட மின் வழித்தடத்தை கட்டணமின்றி மாற்றியமைக்கவேண்டும்” – சென்னை உயர்நீதிமன்றம்

[பதிவு 2,902]

“சம்மதம் பெறாமல் தனியார் கட்டிடத்தின் மீது அமைக்கப்பட்ட மின் வழித்தடத்தை கட்டணமின்றி மாற்றியமைக்கவேண்டும்” – சென்னை உயர்நீதிமன்றம்

நீதிமன்ற உத்தரவு நகல் https://bit.ly/2PYdOLG SA.936 of 2010 M.Manoharan Vs. Asst Executive Engineer TNEB Dated : 17/07/2013

சம்மதம் பெறாமல் தனியார் கட்டிடத்தின் மீது செல்லும் மின் வழித்தடத்தை (overhead power lines) கட்டணமின்றி வேறு இடத்தில் மாற்றியமைக்கவேண்டும் என்று மின் வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளி அருகில் செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளை கட்டணமின்றி அகற்ற மின் வாரியத்திற்கு உத்தரவு https://bit.ly/2PWy4NO

பட்டா நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றி கட்டமைப்புகளை மின்வாரியம் சொந்த செலவில் வேறு இடத்தில் மாற்றியமைக்கவேண்டும் https://bit.ly/39hxsLR

எவ்வித செலவினங்களும் இன்றி மின்மாற்றியை (Transformer) அகற்றிட மின் வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு https://www.facebook.com/trduraikamaraj/posts/1717953851681825

பட்டா நிலத்தில் சம்மதம் பெறாமல் நடப்பட்ட மின்கம்பத்தை சொந்த செலவில் மின்வாரியம் இடமாற்றம் செய்திட வேண்டும் https://bit.ly/32Ajnrs

ஒப்புதல்/ இசைவு பெறாமல் தனியார் நிலத்தில் ஊன்றப்பட்ட மின்கம்பத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவு https://www.facebook.com/trduraikamaraj/posts/1600349136775631

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

supreme-court-order

நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா வழங்கும் வகையில் மறுவகைப்படுத்தக் கூடாது: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா வழங்கும் வகையில் மறுவகைப்படுத்தக் கூடாது: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

Views: 8 சென்னை: ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு பட்டா வழங்க ஏதுவாக, கால்வாய், நீர்நிலைகளை கிராம நத்தமாக மறுவகைப்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர்நிலை மற்றும் கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக வெள்ள பாதிப்புகளும், நீர் செல்ல முடியாமல் வறட்சியும்

சர்வே மற்றும் எல்லைகள் குறித்த சட்டக்குறிப்புசர்வே மற்றும் எல்லைகள் குறித்த சட்டக்குறிப்பு

Views: 9 சர்வே மற்றும் எல்லைகள் குறித்த சட்டக்குறிப்பு:- அரசுக் காரியம் எதை செய்தாலும் அதற்குரிய சட்ட விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். சர்வே செய்யும்போது சர்வே மற்றும் புல எல்லை குறித்த சட்டம் 8/1923-ன்படி சர்வே செய்ய வேண்டும். இதில் 27

வாரிசு சொத்தில் யாருக்கு உரிமை இல்லை? விரிவான விளக்கம்.வாரிசு சொத்தில் யாருக்கு உரிமை இல்லை? விரிவான விளக்கம்.

Views: 62 வாரிசு சொத்தில் யாருக்கு உரிமை இல்லை..?விரிவான விளக்கம் பெண் இறக்கும் போது: அவளுக்கு குழந்தைகள் இல்லை என்றால் → அந்த சொத்து அவளின் கணவனுக்கு போகாது. மீண்டும் பெற்றோர் குடும்பத்திற்கே (அண்ணன்/தங்கை/அவர்களின் வாரிசுகள்) சென்று விடும். ஒரு வாரிசு