பொதுவாக புதிதாக கட்டிடம் கட்டுபவர்கள், தளம் போட்ட நாளிலிருந்து சுமார் 28 நாள்களுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்கவேண்டியது அவசியம் . அதற்காக அந்த தளத்தில் ஒரு பாத்தி கட்டி , ஒரு ஆள் நியமனம் செய்து , தண்ணீர் ஊற்று வரவேண்டும் . அப்போதுதான் கட்டப்பட்ட கட்டிடம் சரியான உறுதித்தன்மையை அடையும் .
அதற்க்கு மாற்றாக, ஒரு புதிய தொழில் நுட்பத்தத்தில், சில மின்னணு சாதனங்களை, பயன்படுத்தி வேலைகளையும் நேரத்தையும் பெருமளவில் மிச்சப்படுத்தலாம் . ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.
