GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் Procedure to file Writ Petition in Hight Court | ஐகோர்ட்டில் ரிட் மனு செய்யும் வழி முறைகள் அறிவோம்.

Procedure to file Writ Petition in Hight Court | ஐகோர்ட்டில் ரிட் மனு செய்யும் வழி முறைகள் அறிவோம்.

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

சென்னை உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு அதாவது நீதிப்பேராணை தாக்கல் செய்யுள் வழி முறைகளை பற்றி காண்போம்.

  • பொதுவாக ரிட் மனு அரசாங்க ஊழியர்கள் மீதுதான் தாக்கல் செய்ய முடியும்.
  • ஒரு அரசாங்க ஊழியர்  ஆற்றவேண்டிய கடமையை ஆற்றாமல் காலதாமதப்படுத்தினால், அதற்கு ரிட் மனு தாக்கல் செய்து, சம்மந்தப்பட்ட ஊழியரை கட்டாயம் அந்த கடமையை ஆற்றச் செய்யலாம்.
  • ஒரு ரிட் மனு தாக்கல் செய்ய என்னென்ன ஆவணங்களை தயார் செய்ய வேண்டும்? 
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

3 thoughts on “Procedure to file Writ Petition in Hight Court | ஐகோர்ட்டில் ரிட் மனு செய்யும் வழி முறைகள் அறிவோம்.”

  1. SIR

    VERY USEFUL INFORMATION..CAN YOU PLEASE SHARE YOUR MOBILE NUMBER .I WANT SOME MORE DETAILS ON WRITS..THANKS DR K DHAMODHARAN 9443306768

    1. ஐயா வணக்கம். பொதுமக்களுக்கு தேவையான சட்ட அறிவுரைகள் அனைத்தும் இந்த தளத்தில் இலவசமாக வழங்கி வருகிறோம். நீங்கள் முறையா (search) தேடிப்பார்த்தால், உங்களுக்கான விடை இந்த தளத்திலேயே கிடைத்துவிடும். முயற்சியுங்கள். விற்று பெற வாழ்த்துக்கள் .

Leave a Reply to GENIUS LAW ACADEMY Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

அனைவரும் படித்து தெரிந்துகொள்ளவேண்டிய இரண்டு முக்கியமான சட்ட அறிவுரை புத்தகம்அனைவரும் படித்து தெரிந்துகொள்ளவேண்டிய இரண்டு முக்கியமான சட்ட அறிவுரை புத்தகம்

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 36 Post Content குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு

தனி நபர் மீது பொய் வழக்கு போடும் போலீசார் மீது வழக்கு தொடர அரசின் அனுமதி தேவை இல்லை, உச்ச நீதிமன்றம்.தனி நபர் மீது பொய் வழக்கு போடும் போலீசார் மீது வழக்கு தொடர அரசின் அனுமதி தேவை இல்லை, உச்ச நீதிமன்றம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 348 தனி நபர் மீது பொய் வழக்கு போடும் போலீசார் மீது வழக்கு தொடர அரசின் அனுமதி தேவை இல்லை, உச்ச நீதிமன்றம்.

நீதிமன்றத்தில் புகார் அளிக்க எந்த மனு மாடலும் தேவை இல்லை. உச்சநீதி மன்றம்.நீதிமன்றத்தில் புகார் அளிக்க எந்த மனு மாடலும் தேவை இல்லை. உச்சநீதி மன்றம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 146 நீதிமன்றத்தில் புகார் மனு என்பது, எந்த மாடலும் தேவை இல்லை. நீதிபதிக்கு இவ்வாறு குற்றம் நிகழ்ந்தது என்று தெரிவித்து, ஆகவே, குற்றவாளி

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)