GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் வழக்கஞர் இன்றி, தன் வழக்கிலும் பிறர் வழக்கிலும், மனுதாரருக்காவும் எதிர் மனுதாரருக்காவும் வாதாடலாம்.

வழக்கஞர் இன்றி, தன் வழக்கிலும் பிறர் வழக்கிலும், மனுதாரருக்காவும் எதிர் மனுதாரருக்காவும் வாதாடலாம்.

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

சட்டம் ஒர் அலசல்:

                    சட்டத்தை தங்களைத் தவிர யாரும் கற்றுக் கொள்ளக்கூடாது என்பதுதான் இங்கு பிரச்சனை சட்டங்கள் அனைவருக்கும் பொது சொத்து என்று நீங்கள் ஏன் அறியவில்லை சட்டம் காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் மட்டும்தான் சட்டம் என்பதை ஏற்க முடியாது கீழ்க்கண்ட சட்ட விதிகளுக்கு மக்களிடம் பதில் எதிர்பார்க்கிறேன் ,

1) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 19(1)(A) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 70 குவிமுச(Cr.P.C.) பிரிவு 302(2) உவிமுக(CPC) கட்டளை (Order) 3 விதி (Rule) 1-ன் படி வழக்கறிஞர் இன்றி தன் வழக்கில் தானே முன்னிலையாகி வாதாட சட்டம் /விதிகள் உள்ளது,

2) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 19(1)(A) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 50 குவிமுச(Cr.P.C.) பிரிவு 2(7) உவிமுக(CPC) கட்டளை (Order) 3 விதி (Rule) 2-ன் படி வழக்கறிஞர் இன்றி பிரிதிவாதியாக யார் வேண்டுமானாலும் பிறர் வழக்கில் முன்னிலையாக சட்டம் /விதிகள் உள்ளது,

3) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 19(1)(A) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 126 குவிமுச(Cr.P.C.) பிரிவு 2(17) உவிமுக(CPC) கட்டளை (Order) 1 விதி (Rule) 11-ன் படி வழக்கறிஞர் இன்றி பிரிதிவாதியாக சிறப்பான அறிவைப் பெற்றவர்கள் பிறர் வழக்கில் முன்னிலையாகி வாதடலாம் ,

4) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 19(1)(A) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 18/58 குவிமுச(Cr.P.C.) பிரிவு 217) உவிமுக(CPC) கட்டளை (Order) 1 விதி (Rule) 12-ன் படி வழக்கறிஞர் இன்றி ஒரு வழக்கின் மனுதாரர் பிற மனுதாரர்களுக்காக முன்னிலையாக வாதடலாம் ,

5) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 19(1)(A) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 18\58 குவிமுச(Cr.P.C.) பிரிவு 2(7) உவிமுக(CPC) கட்டளை (Order) 1 விதி (Rule) 2-ன் படி வழக்கறிஞர் இன்றி ஒரு வழக்கின் எதிர்மனுதாரர் பிற எதிர்மனுதாரர்களுக்காக முன்னிலையாக சட்டம் /விதிகள் உள்ளது,

6) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 51(1) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 48,48 குவிமுச(Cr.P.C.) பிரிவு 37\299 உவிமுக(CPC) கட்டளை (Order) 1(8)(1) விதி (Rule) 8(1)-ன் படி வழக்கறிஞர் இன்றி தொடர்பில்லாத வழக்கில் குறுக்கிடுதல்/உதவுதல்க்காக சட்டமும் விதியும் உள்ளது,

7) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 51(1) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 87 குவிமுச(Cr.P.C.) பிரிவு 190(1)(3) உவிமுக(CPC) கட்டளை (Order) 91 -ன் படி வழக்கறிஞர் இன்றி பொது நல வழக்கு தொடர்ந்து முன்னிலையாக சட்டம் /விதிகள் உள்ளது,

8) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 22(1) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 128 குவிமுச(Cr.P.C.) பிரிவு 2(17) உவிமுக(CPC) விதி (Rule) 2(15)-ன் படி வழக்கறிஞர் வழக்காட தடை உள்ளது,

9) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 19(1)(A) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 57(1) குவிமுச(Cr.P.C.) பிரிவு 2(7) உவிமுக(CPC) கட்டளை (Order) 3 விதி (Rule) 4(2)-ன் படி வழக்கறிஞரை நீக்கி தன் வழக்கை தானே நடத்தலாம் ,

10) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 19(1)(A) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 57(1) குவிமுச(Cr.P.C.) பிரிவு 2(2) உவிமுக(CPC) கட்டளை (Order) 3 விதி (Rule) 1-ன் படி வழக்கறிஞர் இல்லாமல் தன் வழக்கை தானே நடத்துதல்

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Bankruptcy | மஞ்சள்_நோட்டீஸ் | கடனாளி நொடிந்து போதல் சட்டம்_1929Bankruptcy | மஞ்சள்_நோட்டீஸ் | கடனாளி நொடிந்து போதல் சட்டம்_1929

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 118 மஞ்சள் நோட்டீஸ், கடனாளி மாகாண நொடிந்து போதல்சட்டம் 1929. மஞ்சள் நோட்டீஸ் எப்படி வந்தது? கடனாளி மாகாண நொடிந்து போதல் சட்டம்

பொது அமைதிக்கு குந்தகம் என்ற புகாரில் யார் மீதும் உடனடியாக எப்ஐஆர் பதியக்கூடாது:உயர் நீதிமன்றம்பொது அமைதிக்கு குந்தகம் என்ற புகாரில் யார் மீதும் உடனடியாக எப்ஐஆர் பதியக்கூடாது:உயர் நீதிமன்றம்

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 11 பொது அமைதிக்கு குந்தகம் என்ற புகாரில் யார் மீதும் உடனடியாக எப்ஐஆர் பதியக்கூடாது: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் No FIRs under

ரேஷன் கடைகள் திறக்கும் நேரங்களில் மற்றும் ஸ்டாக் விபரங்கள் அறியரேஷன் கடைகள் திறக்கும் நேரங்களில் மற்றும் ஸ்டாக் விபரங்கள் அறிய

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 12 ரேஷன் கடையில் “ஸ்டாக் தீந்து போச்சு”ன்னு சொல்றாங்களா? இதோ நீங்கள் செய்யவேண்டியது! உங்கள் ரேஷன் கடையில் ஏதோ ஒரு பொருளை நீங்கள்

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)