1800 முதல் 1900 காலங்களில் வெள்ளைக்காரர்கள் நமது நாட்டை அளக்க தொடங்கினர் அவ்வாறு அளக்க காரணம் விளைநிலங்களில் வரி வசூல் செய்வதற்காக இதனால் விளைநிலங்களை நஞ்சை புஞ்சை மானாவாரி தரிசு என வகைப்படுத்தப்பட்டு மற்றும் மக்கள் கூடியிருந்த குடியிருப்பு பகுதியை நத்தம் என வரையறுத்தனர் நத்தம் குடியிருப்பு வெளிச்சுற்று மட்டுமே அழைக்கப்பட்டது ஒரு ஊர் என்றால் ஊரை சுற்றி ஒரே அளவாக அளந்து வைத்து நத்தம் புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்டன பிற்காலங்களில் சுதந்திரம் பெற்ற பிறகு ஆயிரத்து தொள்ளாயிரத்து 90 ஆம் ஆண்டுகளில் நத்தம் புறம்போக்கு சர்வே செய்யப்பட்டு பட்டா வழங்கப்பட்டது இவற்றில் காலியாக உள்ள இடம் இன்னும் நத்தம் புறம்போக்கு குடியிருக்கும் பகுதிகள் நத்தம் பட்டா மனையாக பயன்படுத்தப்பட்டன மேலும் இந்த நிலவரித் திட்டத்தில் புஞ்சை நிலங்கள் இணைக்கப்பட்டு நத்தம் நிலவரி பட்டா வழங்கப்பட்டு மக்கள் வீட்டு மனைகளாக பயன்படுத்தி வருகின்றனர் இதுவே நத்தம் புறம்போக்கு காண வரலாறு
நத்தம் மற்றும் புறம்போக்கு நிலம் என்றால் என்ன?
admin.service-public.in Answered question May 19, 2022
admin.service-public.in Answered question May 19, 2022