Taxo: நம்பிக்கை துரோகம்

மொத்த பணத்தையும் கட்டினால்தான் பள்ளிகளில் சான்றிதழ் கொடுக்கமுடியும் என்று சொன்னால் என்ன செய்வது?

AIARA

🔊 Listen to this குறிப்புகள் / Points பொதுவாக பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்களில் சேரும்போது, நம்முடைய ஏற்கனேவே படித்த சான்றிதழ்களை கொடுத்துவிட்டுதான் சேர்கிறோம். மேற்படி பள்ளி அல்லது கல்லூரிகளில் படிப்பை முடித்துவிட்டோ அல்லது பாதியில் நிறுத்திவிட்டோ வெளியேறும்போது, கட்டண பாக்கி இருந்தால், அதை முழுவதும் கட்டிவிட்டுத்தான், சான்றிதழ்களை திரும்ப தர முடியும் என்று நிர்வாகங்கள் சொல்கின்றன. இது சட்டத்திற்கு புறம்பானது. அப்படி கல்வி நிறுவனங்கள் மறுத்தால், உடனடியாக…