நீதிமன்றத்தில் புகார் மனு அளிக்க எந்த மாடலும் தேவையில்லை. உச்ச நீதிமன்றம்.
சட்ட விழிப்புணர்வு🔊 Listen to this நீதிமன்றத்தில் ஏதாவதொரு புகார் மனு அளிப்பதற்கு , எந்த மாடலும் தேவை இல்லை. நீதிபதிக்கு இவ்வாறு குற்றம் நிகழ்ந்தது என்று தெரிவித்து, அதனால், குற்றவாளி தண்டிக்க பட வேண்டும் ஆகவே, எந்த முறையிலும் புகார் மனுவை எழுதலாம், என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Mohd_Yousuf vs Smt_Afaq_Jahan_Anr on_2_January_2006
SUPREME COURT OF INDIA PRACTICE AND PROCEDURE AND OFFICE PROCEDURE HANDBOOK | உச்சநீதி மன்ற வழக்கு முறை கையேடு. (pdf English)
சட்ட கையேடுகள்🔊 Listen to this SUPREME COURT OF INDIA PRACTICE AND PROCEDURE AND OFFICE PROCEDURE HANDBOOK | உச்சநீதி மன்ற வழக்கு முறை நடைமுறை கையேடு. (Text & pdf in English) CONTENTS Chapter I – Preliminary 1-4 Seal of the Supreme Court 1 Language 1 Definition 1(i) Advocate 1(ii) Advocate on-record 1(iii) Appointed day 1(iv) Allocated Matter 1-2(v) Chief…
FIR | காவல் நிலையங்களில் கொடுக்கபடும் புகார்களை விசாரணை இன்றி கட்டாயம் பதியவேண்டும். உச்சநீதி மன்றம். (Download)
சட்ட விழிப்புணர்வு நீதிமன்ற உத்தரவுகள் வழக்குகள் / தீர்ப்புகள் RTI🔊 Listen to this உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு, லலிதா குமாரி எதிராக அரசு. U.P இன் [W.P.(Crl) எண்; 68/2008]. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 154வது பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வது கட்டாயம் என்று கூறியுள்ளது. அந்தத் தகவல் தண்டிக்ககூடிய குற்றத்தின் நிலையை வெளிப்படுத்தினால், அத்தகைய சூழ்நிலையில் எந்த ஆரம்ப விசாரணையும் அனுமதிக்கப்படாது. பெறப்பட்ட தகவல் தண்டிக்ககூடிய குற்றத்தை வெளிப்படுத்தாது, ஆனால் விசாரணையின் அவசியத்தை சுட்டிக்காட்டினால், தண்டிக்ககூடிய குற்றம் வெளிப்படுத்தப்பட்டதா…
Compensation | can be claimed against Police attack. High Court | போலீஸ் தாக்குதலுக்கு நஷ்ட ஈடு கோரும் உரிமை உண்டு. உச்ச நீதி மன்றம்.
சட்ட விழிப்புணர்வு நீதிமன்ற உத்தரவுகள்🔊 Listen to this வணக்கம் நண்பர்களே…! தனது மகன் மீது காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்து, காவலில் வைத்து அடித்து கொடுமைப்படுத்தியதால் ஏற்பட்ட காயத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவரின் தாயார் ரிட் மனு தாக்கல் செய்ய தடையேதும் இல்லை சென்னை உயர் நீதிமன்றம். “சேர்மன், ரயில்வே போர்டு Vs சந்திரிமாதாஸ் (2002-2-SCC-465)” என்ற வழக்கில், ரயில்வே ஊழியர்களால் கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணிற்கு ரூ 10,00,000 /-த்தை இழப்பீடாக வழங்கி உயர்நீதிமன்றம் பிறப்பித்த…
COVID-19 Can a person refuse a vaccine? Supreme Court seeks Government view | கொரோனா ஊசி போட்டுக் கொள்வதை மறுக்கலாமா? உச்சநீதிமன்றம் அரசின் கருத்தை கேட்கிறது.
அரசு ஆணைகள்/அறிவிப்புகள்🔊 Listen to this Court was hearing plea that States making it mandatory The Supreme Court on Wednesday asked the government to respond to advocate Prashant Bhushan’s “important” argument that a person has an absolute right to refuse COVID vaccine and States cannot compel them to take the vaccine on the pain of denying them…