google.com, pub-6478305904050600, DIRECT, f08c47fec0942fa0

Tag: RTI-Writ to Information / தகவல் பெரும் உரிமை சட்டம்

Priority for Senior Citizens in RTI | தகவல் பெரும் உரிமை சட்டத்தில் மூத்த குடிமக்களுக்கான சலுகை

சட்ட விழிப்புணர்வு

🔊 Listen to this மூத்த குடிமக்களுக்கு RTI சலுகை:- :::::::::::::::*:::::::::::::::::*:::::::::::::::::::*::::::::::::::::::: தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இரண்டாவது மேல் முறையீடு அல்லது புகார் செய்யும் போது அத்தகைய இரண்டாவது மேல்முறையீடு மற்றும் புகார் மனுவை எட்டு வாரங்களுக்குள் நிறைவேற்றியை செய்யப்பட வேண்டும் என கீழ்காணும் தகவல் ஆணைய சுற்றறிக்கை தெளிவு படுத்துகிறது. #RTIசட்டம் 2015 இன் பிரிவு 15(4)ன் கீழ் மாநில தலைமை தகவல் ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ்,…

RTI Question and Replies from Police for Barricade | காவல் துறையிடமிருந்து இரும்பு தடுப்புக்காக த.பெ.உ. கேள்விகளும் பதில்களும்.

RTI / புகார் / மனு

🔊 Listen to this இந்தியாவில் அதிக இடங்களில் ரோடுகளில் போடப்பட்டுள்ள BARRICADE எனப்படும் இரும்பு தடுப்பால், வாகன ஓட்டிகளுக்கு பலவகையான சிரமங்களும், பல வேளைகளில் விபத்துக்களும், அதில் சில உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. ஆனால், இரும்பு தடுப்புகளால், ஏற்படும் விபத்துகளும், உயிரிழப்புக்களும், காவல் துறையில் வழக்காக பதியபடுவதில்லை. அதனால், விபத்துக்களின் எண்ணிக்கை குறைவாக கணக்கிடப்படுகிறன> பொதுவாக போலீஸ் ஒரு செயலை செய்துவிட்டால் அது சட்டப்படியானது, மற்றும் சரியானது என்றே மக்கள் நினைகிறார்கள். ஆனால், நாட்டில் இருக்கும் துறைகளிலேயே…

RTI | How to write RTI application-first appeal-second appeal | தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு-முதல் மேல் முறையீடு-இரண்டாம் மேல் முறையீடு செய்வது எப்படி.

சட்ட விழிப்புணர்வு தகவல் பெரும் உரிமை சட்டம் (RTI)

🔊 Listen to this Points / குறிப்புகள். RTI சட்டத்தின் நோக்கங்கள், ஒரு அரசு அலுவலகத்தில் நடைபெறும் அனைத்து தகவல்களையும் குடிமக்கள் கேட்டு பெறலாம். பார்வை இடலாம் (சிலவற்றை தவிர) அரசு ஒழிவு மறைவற்ற நேர்மையான நிர்வாகத்தை குடிமக்களுக்கு வழங்குவதே ஆகும். அரசு நிர்வாகத்தில் பராமரிக்கப்படும் கோப்புகள், கணக்குகள் போன்றவற்றை நேராக பார்வையிடலாம். ஒரு அரசு தன் நாட்டு குடிமக்களுக்கு வெளிப்படையாக கண்டிப்பாக இருக்கவேண்டும் என்ற முதன்மை நோக்கத்தோடு உருவாகப்பட்டதுதான் இந்த சட்டம். Courtesy: Tamil…

RTI | information not to be refused | தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தர மறுக்கக் கூடாத தகவல்கள்.

சட்ட விழிப்புணர்வு

🔊 Listen to this தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கமே அரசு அலுவலகங்களில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவது ஆகும். ஆனால் தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு பொதுத் தகவல் அலுவலர்கள், மேல்முறையீட்டு அலுவலர்கள் செயல்பட்டு வருவது வாடிக்கையாகி விட்டது. குறிப்பாக பிரிவு 8 ல் கூறப்பட்டுள்ள சில உட்பிரிவுகளை சுட்டிக்காட்டியே பெரும்பாலும் தகவல் அளிக்க மறுக்கின்றனர். அதிலும் குறிப்பாக தனிப்பட்ட ஒருவரின் தகவல் என்றே மறுக்கப்படுகிறது. ஒருவர் அரசுப் பணிக்கு…

RTI documents | No need to pay more then Rs: 50 Supreme Court Order | ஆர்.டி.ஐ.யில் ஆவணங்கள் பெற ரூ: 50 மேல் செலுத்த தேவையில்லை. உச்ச நீதி மன்றம்.

சட்ட விழிப்புணர்வு

🔊 Listen to this RTI யில் ஆவணங்கள் பெற அதிகபட்சமாக ரூ.50/- க்கு மேல் செலுத்தத் தேவையில்லை உச்சநீதிமன்றம் தீர்ப்பு. RTI விண்ணப்பங்களை தாக்கல் செய்ய புதிய உச்சநீதிமன்றம் உத்தரவு NEW SUPREME COURT DIRECTIONS ON FILING OF RTI APPLICATIONS. RTI கட்டணம் 50 ரூபாய்க்கு மேல் கூடாது உச்சநீதிமன்றம் தீர்ப்பு. எஸ்சி பெஞ்ச் கூறியது பொது அதிகாரிகள் ஒவ்வொரு பக்கத்திற்கும் ரூ5க்கு மேல் புகைப்படக் காப்பி கட்டணம் கேட்க முடியாது, &…

RTI | Private hospitals also liable. தனியார் மருத்துவமனைகளில் தகவல் பெறலாம் என மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பு.

சட்ட விழிப்புணர்வு

🔊 Listen to this தனியார் மருத்துவமனைகளில் தகவல் பெறலாம் என மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பு..!! தகவல் அறியும் உரிமைச் சட்டம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் ஆகியவற்றின் கீழ் ஒரு நோயாளி தனது சிகிச்சையைப் பற்றிய தகவல்களை பெற உரிமை உண்டு. தனியார் மருத்துவமனைகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மருத்துவப் பதிவுகளை வழங்க வேண்டும். மத்திய தகவல் ஆணையம்கோப்பு எண்.CIC / AD / A…

RTI | ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும். உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

நீதிமன்ற உத்தரவுகள் வழக்குகள் / தீர்ப்புகள் RTI

🔊 Listen to this நவம்பர்-2019 டெல்லி: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகமும் வரும் என்று, இன்று, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டதில் இருந்து மக்கள் மத்தியில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசு கொண்டு வரும் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள், அரசு எடுக்கும் நடவடிக்கைகள், கொள்கைகளை பலர் இதன் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இந்த சட்டத்தின் மூலம் நிறைய…

Load More