Summon | cannot be issued from outside territorial limits of Police Station High Court | வேறு எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திலிருந்து சம்மன் அனுப்ப முடியாது உயர்நீதி மன்றம்.
சட்ட விழிப்புணர்வு
🔊 Listen to this எனது கட்சிக்காரர் ஒருவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரி ஈரோடு காவல் நிலைய ஆய்வாளர் சம்மன் அனுப்புகிறார். இது சட்டப்படி சரியா? சட்டம் என்ன சொல்கிறது? குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் இயல் – 7 Processes to compel the production if things பற்றி கூறுகிறது. அதாவது பொருட்களை ஒப்படைக்க கோரி கட்டாயப்படுத்தும் வகையில் நீதிமுறை கட்டளைகளை…
Covid | Madras High Court has quashed the mask case.| மாஸ்க் வழக்கை ரத்து செய்தது, மெட்ராஸ் உயர்நீதிமன்றம்.
உச்சநீதி மன்ற உத்தரவுகள் உயர்நீதி மன்றம் சட்ட விழிப்புணர்வு நீதிமன்ற உத்தரவுகள்
🔊 Listen to this மாஸ்க் போடாமல் நோய் பரப்புகிறார் என்று போலீஸ் போட்ட வழக்கை ரத்து செய்து, ஒருவர் மீது தகுந்த அறிவியல் ஆதாரமில்லாமல் வழக்கு போட முடியாது என்று 28.4.2022 அன்று மெட்ராஸ் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. On 28.4.2022, the Madras High Court has been quashed the case filed by the police for spreading disease without wearing a…
FIR | necessary to issue summons under Section 160 CrPC: High Court order. ஒரு நபரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைப்பதற்கு கட்டாயம், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து இருக்க வேண்டும். (Download)
சட்ட விழிப்புணர்வு
🔊 Listen to this தானியங்கி மென்பொருள் மூலம் எழுத்தாக்கம் செய்யப்பட்டது/ நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், ஏற்கனவே நேற்றைய முன் தினம் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் ராஜசேகர் என்ற விசாரணை செய்தி காவல் நிலைய விசாரணையின்போது மரணம் அடைந்திருந்தார். அதேபோல், நேற்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொத்தமங்கலத்தில் சேர்ந்த சுப்பிரமணியன் என்ற விசாரணைக்கைதி சிறையில் இறந்திருக்கிறார். ஒரு பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில், இந்த சுப்பிரமணியன் மீது ஒரு பெண், காவல்…
Jail | for officers who disobey court order! Chennai High Court in action | கோர்ட் உத்தரவை மதிக்காத அதிகாரிகளுக்கு ஜெயில் தான்! அதிரடி காட்டிய சென்னை உயர் நீதிமன்றம்
நீதிமன்ற உத்தரவுகள்
🔊 Listen to this சென்னை: நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் தொடர்பாகச் சென்னை நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் விதிமீறல் கட்டடங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமல், கடமை தவறியதாகக் கூறி தெய்வசிகாமணி என்ற அதிகாரிக்கு மூன்று ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. இதை எதிர்த்து தெய்வசிகாமணி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம், அவர் மீதான நடவடிக்கையை…
Patta land’s walk path should be considered as public land | நிலவியல் பாதை | வண்டிப் பாதை பட்டா நிலத்தில் இருந்தாலும் அது அரசு நிலமாக கருதவேண்டும். உயர்நீதி மன்றம் தீர்ப்பு
சட்ட விழிப்புணர்வு வழக்குகள் / தீர்ப்புகள்-சிவில்
🔊 Listen to this Chennai High Court S. A. No. 1363/2005 Dated – 25.10.2019 Justice – P. Rajamanickam Subramani Vs Kandasamy and Others