வக்கீல்கள் இல்லாமல் நமக்கு நாமே நீதி மன்றத்தில் தனிப் புகார் அளிக்கலாமா? தனிப்புகார் அளிககும் நடைமுறை என்ன?

வக்கீல்கள் இல்லாமல் நமக்கு நாமே நீதி மன்றத்தில் தனிப் புகார் அளிக்கலாமா? தனிப்புகார் அளிககும் நடைமுறை என்ன?

0
Hamid
Jan 20, 2025 11:54 PM 1 Answers Law
Member Since Jan 2025
Subscribed Subscribe Not subscribe
Flag(0)

வக்கீல்கள் இல்லாமல் நமக்கு நாமே நீதி மன்றத்தில் தனிப் புகார் அளிக்கலாமா? தனிப்புகார் அளிககும்  நடைமுறை என்ன?

2 Subscribers
Submit Answer
Please login to submit answer.
1 Answers
Sort By:
Best Answer
0
GENIUS LAW ACADEMY
Jan 21, 2025
Flag(0)

நீதிமன்றத்தில் தனிப்புகார் அளிக்க வக்கீல்கள் கட்டாயம் இல்லை, பேச முடிந்த அல்லது எழுத தெரிந்த எவரும் புகார் அளிக்கலாம். தனிப்புகாருக்காக எந்த ஒரு நடைமுறையையும் பின்பற்றவேண்டிய அவசியமில்லை. குற்றத்திற்கான முழு விபரத்தை சாதாரண ஒரு கடிதம் போல் எழுதி, காலை நீதிமன்ற தொடங்கும் நேரம் பத்து  மணிக்கு, நேரடியாக நீதிபதி முன் புகாரை அளிக்க வேண்டும்.

Sign in to Reply
Replying as Submit

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Related Post

A-Z Index logo

A-Z அட்டவணை / Index | சட்டம்-கற்பதும் கற்பிப்பதும் நமது கடமை | GENIUS-Law-AcademyA-Z அட்டவணை / Index | சட்டம்-கற்பதும் கற்பிப்பதும் நமது கடமை | GENIUS-Law-Academy

🔊 Listen to this Views: 39 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

சட்ட-அறிவுக்களஞ்சியம்

3/42. போராடுவது எப்படி? சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.3/42. போராடுவது எப்படி? சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.

🔊 Listen to this Views: 28 3/42. போராடுவது எப்படி? சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி. இப்படியெல்லாம், அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டிருந்தும், நம்நாடு குடியரசு நாடாக இருந்தும் கூட, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக, போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஏன்

எந்த நிலத்திற்கு எல்லாம் இனி பட்டா கிடைக்காதுஎந்த நிலத்திற்கு எல்லாம் இனி பட்டா கிடைக்காது

🔊 Listen to this Views: 3 எந்த நிலத்திற்கு எல்லாம் இனி பட்டா கிடைக்காது? ஏன் சில நிலம் வைத்துள்ளவர்கள் இன்று வரை அலைகிறார்கள்? சிலர் ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தாலும், தாசில்தார் ஆபிஸ்க்கு நேரில் போய் விண்ணப்பித்திருந்தாலும், சில நிலத்திற்கு மட்டும்

வாரண்ட் பாலா எழுதிய, சட்ட அறிவுக்களஞ்சியம், என்னும் நூல் Pdf வடிவில் வேண்டுவோர் 7667 303030 வாட்சப் எண்ணிற்கு தொடர்புக்கொள்ளவும்.
Enable Notifications OK No thanks