வக்கீல்கள் இல்லாமல் நமக்கு நாமே நீதி மன்றத்தில் தனிப் புகார் அளிக்கலாமா? தனிப்புகார் அளிககும் நடைமுறை என்ன?
நீதிமன்றத்தில் தனிப்புகார் அளிக்க வக்கீல்கள் கட்டாயம் இல்லை, பேச முடிந்த அல்லது எழுத தெரிந்த எவரும் புகார் அளிக்கலாம். தனிப்புகாருக்காக எந்த ஒரு நடைமுறையையும் பின்பற்றவேண்டிய அவசியமில்லை. குற்றத்திற்கான முழு விபரத்தை சாதாரண ஒரு கடிதம் போல் எழுதி, காலை நீதிமன்ற தொடங்கும் நேரம் பத்து மணிக்கு, நேரடியாக நீதிபதி முன் புகாரை அளிக்க வேண்டும்.