நீதி மன்றத்தில், நம் வழக்கை நாமே வாதாடுவதற்கு நடைமுறைகள் என்ன?

நீதி மன்றத்தில், நம் வழக்கை நாமே வாதாடுவதற்கு நடைமுறைகள் என்ன?

1
Hamid
Jan 21, 2025 01:28 PM 1 Answers Law
Member Since Jan 2025
Subscribed Subscribe Not subscribe
Flag(0)

நீதி மன்றத்தில், நம் வழக்கை நாமே வாதாடுவதற்கு  நடைமுறைகள் என்ன?

2 Subscribers
Submit Answer
Please login to submit answer.
1 Answers
Sort By:
Best Answer
0
GENIUS LAW ACADEMY
Jan 21, 2025
Flag(0)

நம் வழக்கில் வாதாடும் உரிமை முதலில், நமக்குத்தான் உண்டு. நாம் விரும்பினால் மட்டுமே, நமக்கு விருப்பப்பட்ட வக்கீலை நீதிமன்றத்தில் ஆஜாராக சொல்லி கேட்கலாம். மாறாக, எவர் ஒருவரோ, அல்லது வக்கீலோ, அல்லது ஒரு நீதிபதியோ கூட வக்கீல் வைத்துதான் வாதாட வேண்டும் என்று சொல்ல முடியாது.

நாமே வாதாட விருப்பப்பட்டால், நமக்கு அழைப்பாணை வந்த பிறகு நீதிமன்றம் செல்லும்போது, “உங்கள் வழக்கிற்கு வக்கீல் வசிக்கிறீர்களா?” என நீதிபதி கேட்பார் . அப்போது, என் வழக்கிற்கு நானே வாதாடி கொள்கிறேன் என்று வாயால் சொன்னாலே போதுமானது.

Sign in to Reply
Replying as Submit

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Related Post

A-Z Index logo

A-Z அட்டவணை / Index | சட்டம்-கற்பதும் கற்பிப்பதும் நமது கடமை | GENIUS-Law-AcademyA-Z அட்டவணை / Index | சட்டம்-கற்பதும் கற்பிப்பதும் நமது கடமை | GENIUS-Law-Academy

🔊 Listen to this Views: 39 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

வாரண்ட் பாலாவின் மநுவரையுங்கலை எழுத்து மற்றும் ஒலி வடிவில்.வாரண்ட் பாலாவின் மநுவரையுங்கலை எழுத்து மற்றும் ஒலி வடிவில்.

🔊 Listen to this Views: 2 Editing in Progress—திருத்தம் நடந்துக்கொண்டு இருக்கிறது.—- மநு வரையுங்கலை! அடங்காதே!… அஞ்சாதே!… அடக்காதே!.. தத்துவம் . அரசின் கூலிக்கு மாரடிக்கும் எவரும், காரிய அடிமைகளே! கயமைக் கோமாளிகளே!! வெள்ளையர்களை விஞ்சிய கொள்ளையர்களே!!! ஆசிரியர்:-வாரண்ட்

பாகபிரிவினை ! இந்து சட்டப்படி இஸ்லாம் சட்டப்படி கிறிஸ்தவ சட்டப்படி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.பாகபிரிவினை ! இந்து சட்டப்படி இஸ்லாம் சட்டப்படி கிறிஸ்தவ சட்டப்படி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.

🔊 Listen to this Views: 7 பாகபிரிவினை ! இந்து சட்டப்படி, இஸ்லாம் சட்டப்படி, கிறிஸ்தவ சட்டப்படி, தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். பாகப் பிரிவினையின் போது, தெரிந்து கொள்ள வேண்டிய 12 விஷயங்கள். சரிசமமாக பிரித்து கொள்கிறோம் என்பது,

மனித உரிமை மீறல் புகாரை எங்கு வழக்கு போடலாம்.மனித உரிமை மீறல் புகாரை எங்கு வழக்கு போடலாம்.

🔊 Listen to this Views: 99 காவல் துறையினரின், மனித உரிமை மீறல்களை, மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வது எப்படி?_ மாநில மனித உரிமை ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம், மற்றும் மாவட்ட மனித உரிமை

வாரண்ட் பாலா எழுதிய, சட்ட அறிவுக்களஞ்சியம், என்னும் நூல் Pdf வடிவில் வேண்டுவோர் 7667 303030 வாட்சப் எண்ணிற்கு தொடர்புக்கொள்ளவும்.
Enable Notifications OK No thanks