1/6. உங்கள் பிரச்னை யாருக்கு தெரியும்? (புத்தகம்-நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்)
குற்ற விசாரணைகள் சட்ட விழிப்புணர்வு நீதியைத்தேடி
🔊 Listen to this உங்க பிரச்சனை யாருக்கு தெரியும்? நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம்! என்ற இந்த நூல் தலைப்பில் அசைக்கவோ, மறுக்கவோ, மாற்று கருத்து எதுவும் எழவோ இயலாத ஒரு தத்துவம் அடங்கி இருக்கிறது. அது உங்க பிரச்சினைய உங்களை தவிர வேறு யாராலும் கரெக்டா சொல்ல முடியாது அப்படீங்கிறதுதான் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. எனவே ஒரு குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மட்டும் அல்ல. உங்கள் பிரச்சினைக்காக…
1/5. உங்கள் வழக்கில் நீங்கள் வக்காலத்து போடவேண்டுமா? (புத்தகம்-நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்)
குற்ற விசாரணைகள் சட்ட விழிப்புணர்வு நீதியைத்தேடி
🔊 Listen to this உங்க வழக்குல நீங்க வக்காலத்து போடனுமா? உங்கள் வழக்கில் நீங்களே ஆஜராகும் போது, எனது வழக்கில் நானே ஆஜராகி வாதாட போகிறேன், அப்படீன்னு, அனுமதி கோரி மனு போட வேண்டிய அவசியம் இல்லை. ஏன்னா இது ஒங்களோட அடிப்படை உரிமை என்பதை முன்பு சொல்லி இருந்தேன். இந்த மாதிரி அடிப்படை உரிமைகளை செய்யும் போது அதற்கு யாரிடமும் அனுமதி கோர வேண்டிய அவசியமில்லை. அதே…
1/4.நீங்களும் வக்கீல்தான்! (புத்தகம்-நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்)
குற்ற விசாரணைகள் சட்ட விழிப்புணர்வு நீதியைத்தேடி
🔊 Listen to this நீங்களும் வக்கீல் தான்! உங்கள் வழக்கில் நீங்களே வாதாடுவது என்பது இந்திய அரசமைப்பு உங்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். அடிப்படை உரிமை என்பது, எதையும் யாரிடமும் கேட்காமல் நமக்கு நாமே எடுத்துக் கொள்வதாகும்! உதாரணத்திற்கு… உங்கள் அப்பா அம்மாவுடன் பேச வேண்டும் என கருதுகிறீர்கள் அல்லது இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள். உங்களின் எண்ணபடி அப்பா, அம்மாவுடன் பேசுகிறீர்கள் அல்லது இந்த…
1/3 உங்களுக்கான வாதாடும் உரிமை எப்படி? (புத்தகம்-நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்)
குற்ற விசாரணைகள் சட்ட விழிப்புணர்வு நீதியைத்தேடி
🔊 Listen to this உங்களுக்கான வாதாடும் உரிமை எப்படி? இந்த நூலின் தலைப்பு எல்லோரையும் ஆச்சரியப்பட வைக்கும். சிலரை அதிர்ச்சி அடையவும் வைக்கும். இது எப்படி உண்மையாகும்? சாத்தியமாகும்? வக்கீலுக்கு படித்திருந்தால் தானே நீதிமன்றத்துக்கு போக முடியும் வழக்கறிஞர் அவையில் வழக்கறிஞராகப் பதிவு செய்திருந்தால் தானே வகக்கீலாக பணி செய்ய இயலும்! என்ற கருத்துகள் தான் இந்த அதிர்ச்சிக்கும்,ஆச்சரியத்துக்கும் காரணம். உங்களுக்கு ஏற்படும் இந்த குழப்பம் நியாயமானதுதான். சட்டபடியும்…
1/2. நீதித்துறையில் உள்ள சிறப்பு அம்சம்! (புத்தகம்-நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்)
குற்ற விசாரணைகள் சட்ட விழிப்புணர்வு நீதியைத்தேடி
🔊 Listen to this நீதித்துறையில் உள்ள சிறப்பு அம்சம்! குடிமக்களுக்கு எந்த பிரச்சினை என்றாலும் அதற்கு இறுதியான தீர்வு சட்ட தீர்வு தான் என்பதால், அதை சட்ட பூர்வமான முறையில் தீர்த்து வைப்பதற்கு என உருவாக்கப்பட்ட துறைதான் நீதித்துறை. மேலும் சட்டப்படி ஒருவர் செய்த குற்றத்திற்கு சிறைத் தண்டனை விதிக்கும் சிறப்பான அதிகாரத்தை பெற்றுள்ள துறையும் நீதித்துறைதான். அதாவது “நிர்வாகத்துறையால் குற்றம் மட்டுமேதான் சாற்ற இயலும்”. அந்த குற்றச்சாட்டு…
1/1. நீதிமன்றத்தில் புதையல்! (புத்தகம்-நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்)
குற்ற விசாரணைகள் சட்ட விழிப்புணர்வு நீதியைத்தேடி
🔊 Listen to this நீதியைத் தேடி… நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்! குற்ற விசாரணைகள் நீதிமன்றத்தில் புதையல்! ஒரு முட்டையை மீட்க நினைத்து கோர்ட்டுக்குப் போகிறவன் ஒரு கோழியை இழப்பான் என்று ஒரு பழமொழி உண்டு. இது எவ்வளவு பெரிய உண்மையான வாக்கியம் என்பது கோர்ட்டுக்குப் போனவர்களுக்கு மட்டும் தான் தெரியும். இப்படி நீதி கேட்டு போய் கோழியையும் இழந்து முட்டையையும் மீட்க முடியாமல் நிலை குலைந்து போனவர்கள் ஏராளம்.…