Category: அரசு ஆணைகள்/அறிவிப்புகள்

Patta is to be issued who residing in PORAMPOK land for more than 5 years. Tamilnadu Govt issued GO. புறம்போக்கு நிலத்தில் 5 ஆண்டுகள் இருப்பவர்களுக்கு பட்டா வழங்க தமிழ்நாடு அரசானை வெளியிட்டது

அரசு ஆணைகள்/அறிவிப்புகள்
AIARA

🔊 Listen to this புறம்போக்கு நிலத்தில் இருப்பவர்களுக்கு பட்டா வழங்க அரசானை வெளியிடபட்டதுஅரசுக்கு தேவையில்லா புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகள் குடியிருந்தால் பட்டா வழங்கிட அரசானை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்ட அரசாணையில், அரசுக்கு சொந்தமான நிலங்களில் நீர்நிலைகள் புறம்போக்கு உள்ளாட்சிக்கு சொந்தமான சாலைகளில் ஆக்கிரமிப்பு நிலங்கள் தவிர்த்து ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகள் குடியிருந்தால் பட்டா வழங்கப்படும் என தமிழக அரசு பிறப்பித்துள்ள…

KATTA PANJAYATHU | The police should be strictly stopped to do | போலீஸ் கட்டப் பஞ்சாயத்து செய்யக்கூடாது – சுற்றறிக்கை, கடிதம்,நீதி மன்றம் தீர்ப்பு.

அரசு ஆணைகள்/அறிவிப்புகள் சட்ட விழிப்புணர்வு நீதிமன்ற உத்தரவுகள்
AIARA

🔊 Listen to this 1. Government Letter No – 7932/2003 – 3 // Confidential Public (L & O – சி) Department, Secretariat, Chennai – dt – 25.11.2003 2. Government Letter No. 53140/A/2003 – 2, Government Of Tamilnadu Personnel And Administrative Reforms (A) Department, Secretariat, Chennai, dt – 2.12.2003 3. DGP…

MCOP New Procedure from 01.04.2022 / வாகன விபத்து வழக்கு புதிய நடைமுறை 01.04.2022 முதல்.

அரசு ஆணைகள்/அறிவிப்புகள் சட்டம் மோட்டார் வாகன சட்டம்
AIARA

🔊 Listen to this குறிப்புகள்: Central Motor Vehicle 5th amendment rule. மோட்டார் வாகன சட்டத்திருத்தம் 2019 Motor Vehicle Act (Amendment) மோட்டார் வாகன சட்டத்திருத்தம் 2022 Motor Vehicle Act (Amendment) 1. Limitation period 6 Months கால கெடு: மோட்டார் வாகன சட்டம்-பிரிவு 166- உட்பிரிவு 3 புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. 2. No fault liability- வாகனத்தை இயக்கியவர் மீது தவறு…

Cellphone banned | in office working hours | அலுவலக நேரங்களில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த கூடாது!

அரசு ஆணைகள்/அறிவிப்புகள்
AIARA

🔊 Listen to this அரசு ஊழியர்கள் அலுவலக நேரங்களில் செல்போன் பயன்படுத்த கூடாது எனவும், இது தொடர்பாக அரசு விதிகளை வகுத்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி சுகாதாரத்துறை பணிமனை கண்காணிப்பாளராக பணியாற்றியவர் ராதிகா. இவர் பணியிடங்களில் சக ஊழியர்களை தன் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் ராதிகா மனு…

Load More