Covid | Madras High Court has quashed the mask case.| மாஸ்க் வழக்கை ரத்து செய்தது, மெட்ராஸ் உயர்நீதிமன்றம்.
உச்சநீதி மன்ற உத்தரவுகள் உயர்நீதி மன்றம் சட்ட விழிப்புணர்வு நீதிமன்ற உத்தரவுகள்
🔊 Listen to this மாஸ்க் போடாமல் நோய் பரப்புகிறார் என்று போலீஸ் போட்ட வழக்கை ரத்து செய்து, ஒருவர் மீது தகுந்த அறிவியல் ஆதாரமில்லாமல் வழக்கு போட முடியாது என்று 28.4.2022 அன்று மெட்ராஸ் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. On 28.4.2022, the Madras High Court has been quashed the case filed by the police for spreading disease without wearing a…
COVID-19 | Puducherry Govt’s Compulsory vaccination order has been withdrawn after the Supreme Court Order | உச்சநீதிமன்ற ஆணையை தொடர்ந்து, கட்டாய தடுப்பூசியில் பின் வாங்கியது புதுவை மாநிலம்.
சட்ட விழிப்புணர்வு நீதிமன்ற உத்தரவுகள்
🔊 Listen to this In Writ Petition (Civil) No. 607 of 2021-SC- Bodily integrity is protected under Article 21 of Constitution and no individual can be forced to be vaccinated, says Top Court while declaring current COVID vaccination policy to be reasonableJustices L. Nageswara Rao & B.R. Gavai [02-05-2022] New Delhi,…
Arrest is not mandatory within 2 months, even FIR filed in Dowry Act 398 cases | வரதட்சணை கொடுமை வழக்குகளில் புகாரை அடுத்து FIR போடப்பட்டாலும், 2 மாதங்களுக்குள்ளாக கைது தேவை இல்லை.
சட்ட விழிப்புணர்வு நீதிமன்ற உத்தரவுகள் வழக்குகள் / தீர்ப்புகள்-கிரிமினல்
🔊 Listen to this குறிப்புகள்: சாமானியனும் சட்டம் அறிந்துகொள்ள வேண்டும் என்ற லட்சியத்திகாக இந்த சேவை வழங்கபடுகிறது. பெரும்பாலும் பெண்கள், கணவரையும், கணவர் குடும்பத்தார்களையும் பயமுறுத்தவேண்டும் என்பதற்காக பல பொய் புகார்களை அளிக்கிறார்கள் என்பதை உணர்ந்த உயர் நீதி மன்றங்களும், உச்ச நீதி மன்றமும் பல வழக்குகளை Quash தள்ளுபடி செய்துகொண்டு வருகின்றனர். 498A Dowry Act ன் கீழ் பல வழக்குகள் பொய்யாக கொடுக்கபடுவதால் Quash செய்யபடுகிறது.…
Jail | for officers who disobey court order! Chennai High Court in action | கோர்ட் உத்தரவை மதிக்காத அதிகாரிகளுக்கு ஜெயில் தான்! அதிரடி காட்டிய சென்னை உயர் நீதிமன்றம்
நீதிமன்ற உத்தரவுகள்
🔊 Listen to this சென்னை: நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் தொடர்பாகச் சென்னை நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் விதிமீறல் கட்டடங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமல், கடமை தவறியதாகக் கூறி தெய்வசிகாமணி என்ற அதிகாரிக்கு மூன்று ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. இதை எதிர்த்து தெய்வசிகாமணி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம், அவர் மீதான நடவடிக்கையை…