Police how to manage complaints from public? what the court orders say | புகார்களை காவல்துறை எப்படி கையாள வேண்டும்? பல தீர்ப்புகள் சொல்வதென்ன?
சட்ட விழிப்புணர்வு
🔊 Listen to this இந்திய பிரஜையாக உள்ள ஒவ்வொருவருக்கும் காவல் நிலைய புலன் விசாரணை நேர்மையானதாக இருக்கச் செய்ய அரசியல் அமைப்பு சட்டப்படி உரிமையுள்ளது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. புகார்தாரர் ஒரு புகாரை காவல் நிலையத்தில் அளிக்கிறார். ஆனால் காவல்துறையினர் அந்த புகாரை சரியாக புலனாய்வு செய்யவில்லை என்று ஆதங்கத்துடன் பல பொதுமக்கள் தவித்து வருகின்றனர். அடுத்து என்ன செய்வது? என்ற தெரியாமல் விழி பிதுங்கி வருகின்றனர். நீதி தோல்வியடைந்து விடக்கூடாது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு…
FIR | காவல் நிலையங்களில் கொடுக்கபடும் புகார்களை விசாரணை இன்றி கட்டாயம் பதியவேண்டும். உச்சநீதி மன்றம். (Download)
சட்ட விழிப்புணர்வு நீதிமன்ற உத்தரவுகள் வழக்குகள் / தீர்ப்புகள் RTI
🔊 Listen to this உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு, லலிதா குமாரி எதிராக அரசு. U.P இன் [W.P.(Crl) எண்; 68/2008]. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 154வது பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வது கட்டாயம் என்று கூறியுள்ளது. அந்தத் தகவல் தண்டிக்ககூடிய குற்றத்தின் நிலையை வெளிப்படுத்தினால், அத்தகைய சூழ்நிலையில் எந்த ஆரம்ப விசாரணையும் அனுமதிக்கப்படாது. பெறப்பட்ட தகவல் தண்டிக்ககூடிய குற்றத்தை வெளிப்படுத்தாது, ஆனால் விசாரணையின் அவசியத்தை சுட்டிக்காட்டினால், தண்டிக்ககூடிய குற்றம் வெளிப்படுத்தப்பட்டதா…
Prostitution is also a professional Supreme Court Order | பாலியல் தொழிலும் ஒரு புரொஃபஷனல் தான்: உச்ச நீதிமன்ற உத்தரவின் 10 முக்கிய அம்சங்கள்
சட்ட விழிப்புணர்வு நீதிமன்ற உத்தரவுகள்
🔊 Listen to this பாலியல் தொழிலும் ஒரு புரொஃபஷனல் (தொழில் முறை) தான் என்றும், அதில் ஈடுபடுவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த உத்தரவில், ‘பாலியல் தொழிலும் ஒரு தொழிலே. அதை செய்வோருக்கும் சட்டத்தின் கீழ் சமமான மரியாதையும், பாதுகாப்பும் உண்டு. வயது வந்தோர் இருவர் அல்லது பாலியல் தொழிலாளியுடன் உவந்து உறவில் ஈடுபடுவோர் மீது போலீஸ் கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்…
Time limit | Govt Offices must provide receipt within 3 days and solution within 30 days for complaints. High Court Order | மனு கிடைக்கப் பெற்ற 3- நாட்களுக்குள் ஒப்புகையையும், 30 நாட்களுக்குள் உரிய தீர்வையும் வழங்க வேண்டும், உயர்நீதி மன்றம் ஆணை.
சட்ட விழிப்புணர்வு
🔊 Listen to this பயன்படுத்துவீர்.! #பயனடைவீர்..! G.O.(Ms).No.99 Dated 21-09-2015(Ref. High Court order W.P.No.20527/2014)-ன் படி, எந்தவொரு அரசு அலுவலரும் தங்களுக்கு வரும் மனுவிற்கு,மனு கிடைக்கப் பெற்ற 3- நாட்களுக்குள், மனுவைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகையையும், 30 நாட்களுக்குள் உரிய தீர்வையும் வழங்க வேண்டுமெனவும்,அவ்வாறு வழங்க முடியாத பட்சத்தில் உரிய காரணங்களை விளக்கமாக மனுதாரருக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்கிறது.இதை எந்த அரசு அலுவலரும் பின்பற்றலாம்.ஆனால் அவ்வாறு செயல்படுபவர்களை இதுவரை கண்டதில்லை.தீர்வைத் தேடும் மனுதாரர்,தன் மனுவின்…
COVID-19 | Nobody can force anybody to get any medical treatment as per the Constitution of India Article-21 Supreme Court. | இந்திய அரசியலைப்பு விதி-21ன் படி, எவ்வித மருத்துவத்தையும் யாரையும் யாரும் கட்டாயபடுத்த முடியாது. உச்சநீதி மன்றம்.(Download).
சட்ட விழிப்புணர்வு நீதிமன்ற உத்தரவுகள் வழக்குகள் / தீர்ப்புகள்-சிவில்
🔊 Listen to this