- 28-2-20 வரை டெல்லி கலவரத்தில் பணியானவர்கள் 42 பேர்.
- 5-ல் ஒருவருக்கு குண்டடி மற்றும் 50 மேற்பட்டோருக்கு குண்டு வாய்த்தது.
- சிறுவர்கள் படிக்கும் பள்ளிகள் முதற்கொண்டு தீவைக்கப்பட்டன.
- பின்சுவற்று வழியாக கயிறை போட்டு ஏறி , பள்ளிக்கு தீவைக்கப்பட்டது.
- தாக்குதல் நடத்திய அனைவரும், எங்கள் பகுதி மக்கள் கிடையாது.
204