மதுரை: கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது
மதுரை எல்லீஸ்நகரைச் சேர்ந்தவர் உசைன் (45). இவர் கடந்த 14-ம் தேதி பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஹயத்துக்கான் சாலையில் நடந்து சென்றார்.
அப்போது, அவரை இருவர் வழிமறித்து, ஆயுதத்தைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். ஆனால், அவரிடம் பணமில்லாததால் அவர்கள் தப்பிச் சென்றனர்.

🔊 Listen to this மதுரை எல்லீஸ்நகரைச் சேர்ந்தவர் உசைன் (45). இவர் கடந்த 14-ம் தேதி பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஹயத்துக்கான் சாலையில் நடந்து சென்றார். அப்போது, அவரை இருவர் வழிமறித்து, ஆயுதத்தைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். ஆனால், அவரிடம் பணமில்லாததால் அவர்கள் தப்பிச் சென்றனர்.
🔊 Listen to this மதுரை எல்லீஸ்நகரைச் சேர்ந்தவர் உசைன் (45). இவர் கடந்த 14-ம் தேதி பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஹயத்துக்கான் சாலையில் நடந்து சென்றார். அப்போது, அவரை இருவர் வழிமறித்து, ஆயுதத்தைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். ஆனால், அவரிடம் பணமில்லாததால் அவர்கள் தப்பிச் சென்றனர்.