தேவகோட்டையில் வெறிச்செயல்: நகை, பணம் கிடைக்காததால் வீட்டுக்கு தீவைத்த திருடர்கள்
சிவகங்கை மாவட்டம், தேவ கோட்டையில் பூட்டிய வீட்டில் கொள்ளையடிக்க முயன்றபோது எதுவும் கிடைக்காததால் கொள்ளையர்கள் வீட்டுக்கு தீ வைத்து சென்றனர்.
தேவகோட்டை ராம்நகர் 5-வது வீதியைச் சேர்ந்தவர் கணேசன். சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி, குழந்தைகள் தேவகோட்டையில் வசித்து வருகின்றனர்.

🔊 Listen to this சிவகங்கை மாவட்டம், தேவ கோட்டையில் பூட்டிய வீட்டில் கொள்ளையடிக்க முயன்றபோது எதுவும் கிடைக்காததால் கொள்ளையர்கள் வீட்டுக்கு தீ வைத்து சென்றனர். தேவகோட்டை ராம்நகர் 5-வது வீதியைச் சேர்ந்தவர் கணேசன். சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி, குழந்தைகள் தேவகோட்டையில் வசித்து வருகின்றனர்.
🔊 Listen to this சிவகங்கை மாவட்டம், தேவ கோட்டையில் பூட்டிய வீட்டில் கொள்ளையடிக்க முயன்றபோது எதுவும் கிடைக்காததால் கொள்ளையர்கள் வீட்டுக்கு தீ வைத்து சென்றனர். தேவகோட்டை ராம்நகர் 5-வது வீதியைச் சேர்ந்தவர் கணேசன். சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி, குழந்தைகள் தேவகோட்டையில் வசித்து வருகின்றனர்.