திருச்சியில் ரத்தம் கக்கி உயிரிழந்து கிடந்த தெருநாய்கள்: விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக மக்கள் சந்தேகம்
திருச்சி: திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மரியம் நகரில் ரத்தம் கக்கிய நிலையில் தெருநாய்கள் உயிரிழந்து கிடந்தன. அவை விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அந்தப் பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
திருச்சி மாநகரில் உள்ள 65 வார்டுகளிலும் தெருநாய்கள் பல மடங்கு பெருகியுள்ளன. ஒவ்வொரு தெருக்களிலும் குறைந்தது 10 முதல் 25 நாய்கள் வரை சுற்றித் திரிகின்றன. இதனால், தெருக்களில் நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் செல்வோரை நாய்கள் துரத்திக் கடிக்கும் சம்பவங்களும், உணவு கிடைக்காமலும், விபத்துகளில் சிக்கியும் நாய்கள் இறப்பதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. மேலும், தொல்லை தாங்காமல் சில நேரங்களில் தெருநாய்கள் கொல்லப்படும் சம்பவங்களும் நேரிடுகின்றன.

🔊 Listen to this திருச்சி: திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மரியம் நகரில் ரத்தம் கக்கிய நிலையில் தெருநாய்கள் உயிரிழந்து கிடந்தன. அவை விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அந்தப் பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். திருச்சி மாநகரில் உள்ள 65 வார்டுகளிலும் தெருநாய்கள் பல மடங்கு பெருகியுள்ளன. ஒவ்வொரு தெருக்களிலும் குறைந்தது 10 முதல் 25 நாய்கள் வரை சுற்றித் திரிகின்றன. இதனால், தெருக்களில் நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் செல்வோரை நாய்கள் துரத்திக் கடிக்கும் சம்பவங்களும், உணவு…
🔊 Listen to this திருச்சி: திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மரியம் நகரில் ரத்தம் கக்கிய நிலையில் தெருநாய்கள் உயிரிழந்து கிடந்தன. அவை விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அந்தப் பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். திருச்சி மாநகரில் உள்ள 65 வார்டுகளிலும் தெருநாய்கள் பல மடங்கு பெருகியுள்ளன. ஒவ்வொரு தெருக்களிலும் குறைந்தது 10 முதல் 25 நாய்கள் வரை சுற்றித் திரிகின்றன. இதனால், தெருக்களில் நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் செல்வோரை நாய்கள் துரத்திக் கடிக்கும் சம்பவங்களும், உணவு…